All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
மிளிர் பேபி விதுலனின் அருகாமையில் தன்னை தொலைப்பதும், அவன் தொட்டவுடன் உருகி குழைவதும் என்று அவனை தன்னோட எல்லாமுமாக நினைத்து அவனின் சிறு பிரிவை கூட தங்க மாட்டாமல் தவிக்கிறாளே.... எப்பேர்ப்பட்ட அன்பு...
இதே அன்பை விதுலன் அவள் மேல் வைப்பானா??? சந்தேகம் தான்.... அவள் மீது அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை கூட எவ்ளோ அழகா மறைக்கிறான்....புரியாத புதிர் தான் விதுலன்.... நைஸ் ரொமான்ட்டிக் எபி நயனிமா....
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
மிளிர் பேபி விதுலனின் அருகாமையில் தன்னை தொலைப்பதும், அவன் தொட்டவுடன் உருகி குழைவதும் என்று அவனை தன்னோட எல்லாமுமாக நினைத்து அவனின் சிறு பிரிவை கூட தங்க மாட்டாமல் தவிக்கிறாளே.... எப்பேர்ப்பட்ட அன்பு...
இதே அன்பை விதுலன் அவள் மேல் வைப்பானா??? சந்தேகம் தான்.... அவள் மீது அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை கூட எவ்ளோ அழகா மறைக்கிறான்....புரியாத புதிர் தான் விதுலன்.... நைஸ் ரொமான்ட்டிக் எபி நயனிமா....
Thank you so much My Dear Laxmi. Really I am happy and honored. aamaa avan puriyaatha puthirthaan. aanaalum antha puthir viraivaaka viduvikkappadum. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
நயனிமா....புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💖💖💖💝💝💐💐💐💐💐


தலைப்பே பாதி கதை சொல்லிவிட்டது🙄🙄🙄🙄🙄

அபயவிதுலன்...மிளிர்ம்ருதை💖💖


பதினெட்டு வயதுப் பெண்..உலகமறியா பேதை..

அனைத்தும் அறிந்த ஆண்மகன் போல இருக்கும் விதுலன்...சிறு பெண் மனது புரிந்து கொள்வானா...அம்மா அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டதால்...சகோதரி வளர்ப்பில் வளர்ந்தவன்...காட்டுமரம் போல கடுமையாய் இருப்பானோ..

அவளை...மென்மையறியாமல்...கசக்கிவிட்டு பின்னர் தவிப்பானோ...

3வது யூடி🙈🙈🙈🙈🙈💓💜💓💜💓காதல் ரசம் சொட்ட சொட்ட னு கேள்விபட்ருக்கேன்..
என் போன்ல இருந்து..சொட்டி.... வழிஞ்சு... ஓடின ஃபீல்....

விரசமில்லா.....அழகான கனிந்து உருகும் காதல்...செம நயனி மா...😍😍😍😍😍😍💐💐💐💐💐💐💓💓💓💓💓💓





💖
 

sivanayani

விஜயமலர்
நயனிமா....புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💖💖💖💝💝💐💐💐💐💐


தலைப்பே பாதி கதை சொல்லிவிட்டது🙄🙄🙄🙄🙄

அபயவிதுலன்...மிளிர்ம்ருதை💖💖


பதினெட்டு வயதுப் பெண்..உலகமறியா பேதை..

அனைத்தும் அறிந்த ஆண்மகன் போல இருக்கும் விதுலன்...சிறு பெண் மனது புரிந்து கொள்வானா...அம்மா அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டதால்...சகோதரி வளர்ப்பில் வளர்ந்தவன்...காட்டுமரம் போல கடுமையாய் இருப்பானோ..

அவளை...மென்மையறியாமல்...கசக்கிவிட்டு பின்னர் தவிப்பானோ...

3வது யூடி🙈🙈🙈🙈🙈💓💜💓💜💓காதல் ரசம் சொட்ட சொட்ட னு கேள்விபட்ருக்கேன்..
என் போன்ல இருந்து..சொட்டி.... வழிஞ்சு... ஓடின ஃபீல்....

விரசமில்லா.....அழகான கனிந்து உருகும் காதல்...செம நயனி மா...😍😍😍😍😍😍💐💐💐💐💐💐💓💓💓💓💓💓





💖
ah thamarai eppavum pola unkal comment manasai appadiye varudich chelkirathu. romba romba santhoshappaduthuthu. thank you and periya ummaa unkaluku parcel. appuram aam neenka sonnathu pola kaattu maramthaan. aanaal avan niyaayam avanukku... poka poka theriyum Thamarai. :love::love::love::love::love:
 
Top