All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Jilluu

Member
Happa oru vazhiya mrutha vidulanai purinjukitaangala. Mannikum manam irundhal ivlo vali irundhu irukaadhu. Gandhimathi super. Vigneswaranai yetru kondu irupeergalanu kettadhuku avanga answer super. Vidulanai thaduka koodadhanu kettadhuku answer supero super. Vidulan thanaku thandanai koduthukaradhum paavama iruku. Vandhavana vendamnu thorathittu ippo azhumpodhu yaarum illama nikkaraangale mrutha adhuvum avanukaagave azharaanga. Idha ketta kooda vidulan thaangama odi vanduduvaare
 

Pushpaprathap

Well-known member
நயனிமா என்ன சொல்றதுன்னே தெரியலை.... மிகக் கனமான பதிவு மனதை அழுத்துகின்றது. அபயன், மிளிர் மற்றும் காந்திமதி ஆகியோரின் மன உணர்வுகளால் உருவான சூறாவளியில் சிக்கிக் கொண்டு என் மனம் வேகமாகச் சுழல்கின்றது.

ஒருவர் ஒரு புதிய கலையை உதாரணத்திற்கு நீச்சலை எடுத்துக் கொள்வோம், கற்பதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது; மற்றொருவருக்கு பல நாட்கள்; வெகு சிலரோ சில மணி நேரத்திற்குள்ளாகவே கற்றுத் தேர்ந்து விடுகின்றனர். எனக்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆயிற்று நீச்சலை கற்க. கற்றுத் தருபவர் என்னவோ அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கற்றுத் தருகிறார் ஆனால் புதிதான யுக்திகளை ஆழ்மனமானது தன் ஏடுகளில் பதிக்க எடுத்துக் கொள்ளும் காலமானது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. ஆனால் அவ்வாறு ஆழ்மனதில் பதிந்து விட்டாலோ அக்கலை எந்நாளும் மறப்பதில்லை ( நீச்சல், வாகனம் ஓட்டுதல் எல்லாமே அவ்வாறு தான்...)
ஒருவரின் மனம் தனக்கு மிகவும் நெருக்கமான வரை மன்னிக்கத் தயாராகவே இருந்தாலும் ஆழ்மனமானது மன்னிப்பிற்குத் தகுந்தக் காரணம் கிடைத்தால் மட்டுமே தன்னில் பதிந்த பள்ளத்தை சமன் செய்கின்றது, வெளி மனதையும் குற்றத்தை மன்னிக்க அனுமதி அளிக்கின்றது.
மிளிரின் உள் மனதிற்கு அபயனை மன்னிக்கத் தகுந்த காரணம் கிடைத்து விட்டதாகவே உணர்கின்றேன். மிளிரின் மனம் மட்டும் அல்ல வாசிக்கும் அனைவரின் மனமும் அமைதியின் இன்னிசையில் ஊஞ்சலாடும் குழந்தைகளாக மாறி குதூகலிக்கும் காலம் நெருங்கி விட்டது. தாலாட்டும் தாயாக நயனிமா மாறும் போது மன அலைப்புறும் குழந்தைகள் கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் அமைதி கொள்வர்.

உங்கள் எழுத்தாற்றலை புகழத் தெரியாமலே என்னுள் எழும் எண்ணங்களை இங்கே பதிக்கின்றேன். என்னையறியாமல் என்னை சிந்திக்கத் தூண்டுதே உங்கள் எழுத்தின் வெற்றி.. Hats off to you நயனிமா😘😘😘💐💐💐😍😍👍👍👌👌
 

தாமரை

தாமரை
காந்திமதி இப்போ தான் தன்னோட தம்பி வாழ்க்கையை சரியான வழியில் நேர் செய்திருக்காங்க.... அவங்களோட வார்த்தைகள் எல்லாமே ஏத்துக்க வேண்டிய உண்மை👏👏👍👍....


இவ்வளவு நாள் அவனோட காதல் உண்மையா பொய்யானு சந்தேகத்துல தவிச்சுக்கிட்டு இருந்த மிளிர்க்கு... அவனோட காதல் அவளுடைய காதலுக்கு குறைஞ்சதில்லைனு புரிய வச்சுட்டாங்க......


மிளிர்... உண்மையை உணர்ந்ததோட மட்டுமில்லாம... அவனோட வலி அவளை பெரும் வலியாவும் தாக்குறப்போ.....அவளோட காதல் மொத்தமும் வெளிவந்திடுச்சு.... அவளோட தவிப்பை பார்க்கிறப்பவும் கஷ்டமாத்தான் இருக்கு😔😔....



அபயா.... எங்க இருக்க நீ.... மிளிர் பேபி உனக்காக கதறி காத்துகிட்டு இருக்கா...(நாங்களும் தான் 😔)..சீக்கிரம் வா....


அபயனோட மொத்த காதலையும்.... அவனோட வலிகளையும்..... ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க நயனிமா....


வில்லங்கம் பண்ணாம..... சேதாரம் இல்லாம எங்க விதுலனை கூட்டிட்டு சீக்கிரம் வாங்க நயனிமா 😍😍....
சூப்பர்.. சூப்பர் சுதா மா😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏
 

தாமரை

தாமரை
நயனிமா என்ன சொல்றதுன்னே தெரியலை.... மிகக் கனமான பதிவு மனதை அழுத்துகின்றது. அபயன், மிளிர் மற்றும் காந்திமதி ஆகியோரின் மன உணர்வுகளால் உருவான சூறாவளியில் சிக்கிக் கொண்டு என் மனம் வேகமாகச் சுழல்கின்றது.

ஒருவர் ஒரு புதிய கலையை உதாரணத்திற்கு நீச்சலை எடுத்துக் கொள்வோம், கற்பதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது; மற்றொருவருக்கு பல நாட்கள்; வெகு சிலரோ சில மணி நேரத்திற்குள்ளாகவே கற்றுத் தேர்ந்து விடுகின்றனர். எனக்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆயிற்று நீச்சலை கற்க. கற்றுத் தருபவர் என்னவோ அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கற்றுத் தருகிறார் ஆனால் புதிதான யுக்திகளை ஆழ்மனமானது தன் ஏடுகளில் பதிக்க எடுத்துக் கொள்ளும் காலமானது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. ஆனால் அவ்வாறு ஆழ்மனதில் பதிந்து விட்டாலோ அக்கலை எந்நாளும் மறப்பதில்லை ( நீச்சல், வாகனம் ஓட்டுதல் எல்லாமே அவ்வாறு தான்...)
ஒருவரின் மனம் தனக்கு மிகவும் நெருக்கமான வரை மன்னிக்கத் தயாராகவே இருந்தாலும் ஆழ்மனமானது மன்னிப்பிற்குத் தகுந்தக் காரணம் கிடைத்தால் மட்டுமே தன்னில் பதிந்த பள்ளத்தை சமன் செய்கின்றது, வெளி மனதையும் குற்றத்தை மன்னிக்க அனுமதி அளிக்கின்றது.
மிளிரின் உள் மனதிற்கு அபயனை மன்னிக்கத் தகுந்த காரணம் கிடைத்து விட்டதாகவே உணர்கின்றேன். மிளிரின் மனம் மட்டும் அல்ல வாசிக்கும் அனைவரின் மனமும் அமைதியின் இன்னிசையில் ஊஞ்சலாடும் குழந்தைகளாக மாறி குதூகலிக்கும் காலம் நெருங்கி விட்டது. தாலாட்டும் தாயாக நயனிமா மாறும் போது மன அலைப்புறும் குழந்தைகள் கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் அமைதி கொள்வர்.

உங்கள் எழுத்தாற்றலை புகழத் தெரியாமலே என்னுள் எழும் எண்ணங்களை இங்கே பதிக்கின்றேன். என்னையறியாமல் என்னை சிந்திக்கத் தூண்டுதே உங்கள் எழுத்தின் வெற்றி.. Hats off to you நயனிமா😘😘😘💐💐💐😍😍👍👍👌👌
வாவ்.. ஜஸ்ட்.. வாவ்.. புஷ்பாமா... :smiley7::smiley7::smiley7::smile1::smile1:
 
Top