All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
விஜி மா!
நீங்க இப்படி பண்ணதுக்கு அபயன் மேல மறு படியும் குண்டு கூட போட்டிருக்கலாம்.

பழி வாங்கியவன் மனதிலும் காதல் இருக்கிறது.
பழிவாங்கப்பட்டவளின் மனதிலும் காதல் இருக்கிறது.
காதலைப் புடம்போட இப்படி நெருப்பில் இடலாமா?

தடம்மாறி இடம்மாறி சேர்ந்த இதயத்தை,
மாறி, மாறி, வச்சு செஞ்சுடீங்களே விஜி மா!

காதலில் கரைந்த எங்கள்அபயனை,
கண்ணீரில் கரைய வைத்து விட்டீர்களே!

அவன் தண்டனை கூடத்தை பார்த்தால்தான் அந்த மிளிர் ஆத்தா மலை இறங்குவாளா?

மறுத்தாள்,
வெறுத்தாள்,
வார்த்தைகளை உதிர்த்தாள்,
இனி அவன் உயிரைப் பறித்து உண்டு செரிப்பளா?

அவன் மெய்வழி கொடுமைப்படுத்தினான் என்றால்,
இவள் வாய்மொழி கொடுமைப்படுத்துவாளா?

பெண்ணே உன்னைக் களங்கப்படுத்திய அந்த ஆண்மையை,
உன் காலடியில் வீழ செய்தாய்.
போற்றினேன் உன் பெண்மையை.

உண்மையை அறியாமல் வன்மையாய்,
அந்த ஆண்மையை உயிரோடு மரிக்கச் செய்தாய்!
பெண்மையே உன் தாய்மையால்,
ஆண்மையை மேன்மையடையச் செய்வாய்!

தவறுக்கு தண்டனை,
தண்டனைக்கு தண்டனை,
போதும். முற்றுப்பெறட்டும் முற்றுப்புள்ளியோடு.

மணலில் மண்டியிட்ட மகராசா,
அம்புலியை அன்னையாய் வரித்தவனே,
கண்ணிரண்டும் கலங்குதய்யா,
நெஞ்சமோ பதறுதையா,
உன் கதறலை காற்றுதான் காதில் சொல்லுதே,
கல்லும் கரையும் உன் கதைக்கு,
கன்னி மனம் கரையலையே !
எண்ணி எண்ணி ஏங்காத,
உன் பொறப்பு குத்தமில்ல,
உனக்கு நீதி சொல்ல இங்க யாரும் இல்ல.

உன் விதி அந்த விஜிமா கையில,
இதுக்கு மேல நான் சொல்ல ஒண்ணுமில்ல.

கல்ல தூக்கி எறிஞ்சா அது கனடா போகுமோ தெரியல?
 

Sumigopi

Well-known member
Ponga sis ithukku neenga avanga renduperayum meet pannamalaye irukka vechirukkalam.....Na evalo aasaya ebi ah open pannunen... Ippidi panniteengale.... pavam ennoda vithu.....avanga renduperayum seekiram onnu sethu vekula... No no vekureenga solliputen aama....ippo Na romba romba kovama poren.... :mad::mad:
 

Samvaithi007

Bronze Winner
விஜி மா!
நீங்க இப்படி பண்ணதுக்கு அபயன் மேல மறு படியும் குண்டு கூட போட்டிருக்கலாம்.

பழி வாங்கியவன் மனதிலும் காதல் இருக்கிறது.
பழிவாங்கப்பட்டவளின் மனதிலும் காதல் இருக்கிறது.
காதலைப் புடம்போட இப்படி நெருப்பில் இடலாமா?

தடம்மாறி இடம்மாறி சேர்ந்த இதயத்தை,
மாறி, மாறி, வச்சு செஞ்சுடீங்களே விஜி மா!

காதலில் கரைந்த எங்கள்அபயனை,
கண்ணீரில் கரைய வைத்து விட்டீர்களே!

அவன் தண்டனை கூடத்தை பார்த்தால்தான் அந்த மிளிர் ஆத்தா மலை இறங்குவாளா?

மறுத்தாள்,
வெறுத்தாள்,
வார்த்தைகளை உதிர்த்தாள்,
இனி அவன் உயிரைப் பறித்து உண்டு செரிப்பளா?

அவன் மெய்வழி கொடுமைப்படுத்தினான் என்றால்,
இவள் வாய்மொழி கொடுமைப்படுத்துவாளா?

பெண்ணே உன்னைக் களங்கப்படுத்திய அந்த ஆண்மையை,
உன் காலடியில் வீழ செய்தாய்.
போற்றினேன் உன் பெண்மையை.

உண்மையை அறியாமல் வன்மையாய்,
அந்த ஆண்மையை உயிரோடு மரிக்கச் செய்தாய்!
பெண்மையே உன் தாய்மையால்,
ஆண்மையை மேன்மையடையச் செய்வாய்!

தவறுக்கு தண்டனை,
தண்டனைக்கு தண்டனை,
போதும். முற்றுப்பெறட்டும் முற்றுப்புள்ளியோடு.

மணலில் மண்டியிட்ட மகராசா,
அம்புலியை அன்னையாய் வரித்தவனே,
கண்ணிரண்டும் கலங்குதய்யா,
நெஞ்சமோ பதறுதையா,
உன் கதறலை காற்றுதான் காதில் சொல்லுதே,
கல்லும் கரையும் உன் கதைக்கு,
கன்னி மனம் கரையலையே !
எண்ணி எண்ணி ஏங்காத,
உன் பொறப்பு குத்தமில்ல,
உனக்கு நீதி சொல்ல இங்க யாரும் இல்ல.

உன் விதி அந்த விஜிமா கையில,
இதுக்கு மேல நான் சொல்ல ஒண்ணுமில்ல.

கல்ல தூக்கி எறிஞ்சா அது கனடா போகுமோ தெரியல?
Wow மீனாமா last para saemapa. Kannu elllam kalunguthu ....
மனோவேகம் மீறிய வேகம் உண்டோ.... கல்லென்ன.....கடப்பாரையும் பறக்கும் நாம் எறிந்தால்...
கனடா என்ன எழுலகமும் தாண்டி பறந்து செல்லும்....
மனசு வைத்தால் முடியாததோ ...
மலையையும் பிளக்கலாம் தலையாலே...!!!!
 

kurinji

Active member
மிரு நீயும் நிம்மதி இல்லாமல் எல்லாரையும் போட்டு படுத்துறே .அவனை போன்னு சொல்லிட்டே பிள்ளைகளை நினைத்தாயா நீ. அபி எnன சாதிச்சும் மனதில் நிம்மதி இல்லை .கண்கலங்க வாய்த்த பதிவு
 

Meenalochini

Well-known member
Wow மீனாமா last para saemapa. Kannu elllam kalunguthu ....
மனோவேகம் மீறிய வேகம் உண்டோ.... கல்லென்ன.....கடப்பாரையும் பறக்கும் நாம் எறிந்தால்...
கனடா என்ன எழுலகமும் தாண்டி பறந்து செல்லும்....
மனசு வைத்தால் முடியாததோ ...
மலையையும் பிளக்கலாம் தலையாலே...!!!!
வாசுமா,
நம்ம அபியை இப்படி டீலுல விட்டுட்டு,
மேடம் ஹாயா வெளியில கிளம்பிட்டாங்க. நம்ம சோகம் இதயத்தை விட்டு வெளியில் வர மாட்டேங்கிறதே !
கல்லு மாதிரி கனமாய் கிடக்குதே!
வில்லி இப்படி ஜல்லி ஜல்லியாய் உடைத்து விட்டார்களே!
நாயகிமா எப்படி தாங்கிக்குவாங்கன்னு தெரியலையே வாசுமா!

நம்ம மன்னனை முதல்ல கிரீடத்தை கழட்ட வைத்தார்கள்.
மண்டியிட வைத்தார்கள்.
மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
இப்ப நாடு கடத்த போறாங்களே
வாசுமா!

காதலும் பழியும் இணைந்து குழியாய் மாறி அவனை புதைத்ததே !

கொடி உடனும் பூக்கள் உடனும் பூத்துக்குலுங்க வேண்டிய வேளையில்,
வேராய் மாறி மண்ணில் புதைந்தானே!

நீர் ஊற்ற வேண்டியவள் அமிலம் ஊற்றினால்,
வேர் மட்டும் அழுகாமல்,
நாமும் சேர்ந்து அல்லவா அழுகின்றோம்!
 
Top