All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அபயன் விசிறிகளுக்கு வணக்கமுங்கோ.
மிரு ரூமை விட்டு ஏன் வந்தாள் என்று ரொம்பத்தான் அவளை திட்டுறீங்கள். மிருவுக்கு இந்த நிலையை உருவாக்கியது யார். சொத்துக்களை மிரு பேரில் வாங்கியது தான் காரணம். அவள் சொத்தை அவனிடம் கேட்டாளா. அவள் மேல் உள்ள காதலால் தான் வாங்கினான் என்றால் , அவள் உணர்வுகளை குழி தோண்டி புதைத்து விட்டு சொத்தும் அதனால் வரும் வருமானம் கொடுத்தால் அவள் இழந்த நிம்மதி திரும்ப வருமா.ஒருபோதும் இல்லை. இதே வேதனையை தனது சகோதரி அனுபவிக்கும் போது கண்ணால் கண்டவன் அதற்கு குறைவில்லாத வேதனையை கொண்டவளுக்கு கொடுத்தால் எப்படி தகும். ரூமுக்குள் இருந்தவள் துப்பாக்கி சத்தம் கேட்டதும் வெளியே வந்ததற்கு காரணம் அவளது தாய்மை உணர்வே காரணம். பெண்களுக்கு இயற்கையாகவே தாய்மை குணம் அதிகம். அதிலும் தன்னவனுக்கு ஒரு ஆபத்து என்னும் பொழுது தன்னவன் தனக்கு செய்த துரோகத்தை மறந்து, பத்து மாதம் தவமிருந்து பெற்ற குழந்தைகளை பாதுகாப்பாக ஒழித்து வைத்து விட்டு அவனுக்கு என்னவாகிவிட்டது என்ற பதறிப்போய் வந்த அவளது காதலைப் பெற அபயன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.😎😎😎😎
நீ எனக்கு கொடுத்ததென்னமோ துரோகம்.
ஆனாலும் நான் உனக்குதருவது என்னருகில் அமைதி.
இங்கு பழிதீர்தவனுக்கும் நிம்மதி இல்லை.
பழிவாங்கப்பட்டவளுக்கும் நிம்மதி இல்லை.
இது யார் செய்த சதி.
நயனிமா செய்த சதி,😃😃😃😃😃😃😃😃😍😜😜😜
அப்படி போடு அருவாளை... செம செம செம... அவளுடைய தாய்மை உணர்வு நிச்சயம் விழித்துக்கொள்ளும்... என்னதான் அவன் மீது வெறுப்பிருந்தாலும், அவள் அடிமனதில் உள்ள காதல் அவனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி அவன் பக்கம் சாய்த்தான் நினைக்கும். அவள் வந்ததில் தவறில்லை. வாரா விட்டால்தான் தவறு. ஆமா நா ஒரு கதை எழுதினது ஒரு குத்தமாயா.... என்ன சாதி பண்ணிட்டீகளே ப்ரதீகா... அய்யகோ... இதை கேட்க யாருமே இல்லையா... தெய்வமே.... நா கோவமா எழுத போறேன்... 9206
 

தாமரை

தாமரை
Evvalavu adichaalum thaangradu naala avan(Abhayan) nallavan - appidinu thaane solla vareenga ? Thamarai Ma'am ! Correct-aa doubt ketena ?
anu ma.. idhu doubt ah..
😅😅😅😅😂😂😂😂😂

nan sathamillama.. paththa vatcha.. neenga damaaall nu vedikka vaikureenga 😜😜😜😜😜😜😜


இப்போ பாருங்க ..

தேனும்மா... யுத்த பேரிகை முழங்க.. வீர கவி பாட போறாங்க..🏃🏃🏃🏃🏃🏃🏃
 
Top