All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Storyreader

Well-known member
Yes you are 100% right. And thank you so much dear. she never ever accept his money or his wealth.மிளிர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அவளுடைய குண இயல்புகளையும் நீங்கள் புரிந்திருக்கும் விதத்தை வைத்து உண்மையாக பேருவகை அடைகிறேன். மிக மிக நன்றி. ஒரு எழுத்தாளருக்கு இதை விட மகிழ்ச்சி எதுவுமே இருக்க முடியாது. இதுதான் இக்கதையின் வெற்றி என்று கூட நான் சொல்லுவேன்.

அபயனின் பக்கத்து நியாயத்தை சொல்கிறேன்... (நான் இருவரின் பக்கம்தான்... இது ஒரு பட்டி மன்றம் போல. நீங்க அபயனுக்கு ஆதரவாக சொன்னால் மிளிரும் ஆதரவாக என் தரப்பு கருத்துக்களை சொல்லுவேன். எப்படி சொல்வதற்கு காரணம், அப்போதுதான் என் தவறு, நான் எங்கேயாவது என்னையறியாமல் பிழை விடுகிறேனா எனபதை சுய அலசல் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.)

அவன் வாங்கும் பொது, அவளை பற்றிய எந்த செய்தியும் தெரியாது... அவனுடைய மனதிருப்திக்கு வாங்கினான். வாங்கியபின் அதனால் ஏற்படும் விளைவுகள் அவனுக்கு தெரிந்தபின் திரும்பி வர முடியாத நிலைமை. point of no return. நிச்சயமா அது அவளிடம் போய் சேருமா, சேராதா என்பது கூட அவனுக்கு தெரியாது... போய் சேரனும் என்கிற வேண்டுதல் மட்டுமே. அவளை கண்டு அவளிடம் நீட்டினாள், அவன் மூஞ்சயில் எறிவாள் என்பது வேறு கதை. அவனுக்கும் அவளிடத்தே அனுபவம் இல்லையே... அவளுடனான நெருக்கம் வெறும் 24 மணி நேரங்கள் மட்டுமே. இப்பொது மீண்டும் சந்தித்த பொது அவளுடைய குணநலன்களை அவன் புரிந்து கொள்வான். அதற்கும் அவனுக்கு நேரம் வேண்டும். அவனை புரிந்து கொள்ளவும் நேரம் வேண்டும். :smiley15::smiley15::smiley15::love::love::love:
I am convinced by this point of view
 

sivanayani

விஜயமலர்
நயனி மா.. உங்க கதை ல ஆக்ஷன் இல்லாமலா😃😃😃😄

சூப்பர்.

வந்தவனுங்க .. மோசமானவிங்கள்ள முக்கியமானவங்க போல..

அபயன் யாரை ஹெல்புக்கு கூப்பிட நினைச்சான்.

அது அவனோட ஹோட்டல் தானே.. செக்யூரிடடீஸ் மீறி.. இத்தனை பேர் ஆயுதங்களோட எப்படி உள்ளே வந்தாங்க..

அப்பா.. மகன் பார்வை பேச்சு ஏதும் ...😒😒😒😒😒 சரியில்ல..

இரண்டு நல்ல விஷயம்.. அவளுக்கு அவன் இப்போ செய்து இருக்கிறது.. எல்லாம் தெரிஞ்சுடுச்சு.

அவனின் அவ மேலானா.. குழந்தைகள் மேலான அக்கறை பாசம்..

இரண்டு.. அவ அவனுக்கு ஒன்னு னா சும்மா இருக்க மாட்டா .. தன் உயிரப் பத்தி கவலைப படாம வெளிய வருவா.அவ்ளோ அன்பு அவன் மேல .. ஆனா.. அவனுக்கு அது தோணல.. அவன் முறைப்பதான் காட்டிட்டு இருக்கான். ஏன் என் பேச்ச கேக்கலங்குற மாதிரி.

😶😞😶😶😶😶

நல்ல இடத்தில் எண்ட் கார்ட் போடறதே... பழக்கமா வச்சுருக்கீங்க🤕🤕🤕🤕🤕🤕
வாவ் செம தாமரை... எப்பவும் போல நச்சுன்னு பாயிண்ட் புடிச்சிட்டேளே. எஸ் அத்தனை பாதுகாப்பும் அவருக்கு வெறும் ஜுஜுபி.. ஏன்னா அவர் அரசியல் வாதி. எதிர்க்கட்சியாக இருந்தாலும், எல்லாம் அவங்க கைக்குள்ள. அவனோட பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். அதனால்தான் அவளை வேறு இடத்துக்கு அழைத்து செல்ல முயன்றான். ஏன்மா உங்களுக்கே நியாயமா இருக்கா... அவன் நெலமை தெரிஞ்சுதான் வரவேணாம்னான். இந்த பொண்ணு உள்ளேயே இருந்திருக்கலாம். இவளுக்குத்தான் அவன் வேணாம்ல. இது அடுக்குமா, தர்மமா... அவன் அவளை பாப்பானா, இல்ல நெலமைய சமாளிப்பானா.. போங்க நான் கோவமா அடுத்த ஏபி எழுத போறேன்... :love::love::love::love:
 

Storyreader

Well-known member
விக்னேஸ்வரன் மரத்தில் படர்ந்திருந்த மிளிர் கொடியை,
அபயன் நீங்கள் சொன்னது போல் ஒடித்து விட்டான் தான்.
காதல் கொண்டு பற்ற வேண்டிய அந்த கொம்பு,
மோதல் கொண்டு தானே தீயாய் மாறி எரித்தது.தானும் மரித்தது.
தனுக்கு தானே தீயிட வேண்டும் என்றால், முதலில் மனதளவில் மரணிக்க வேண்டும்.
அந்த கணம் தன் தமக்கையின் நீதியா? தன் காதலா? என்ற ஊசலில் தன் உதிரத்தின் கோரத்தை தன் அகோரத்தால் அழித்தான்.
கொடி வேறு கொம்பில் படர்ந்திருக்கும் என்ற நினைப்பில், மீண்டும் பற்றவா? என்று கேட்க முடியாத குற்ற தவிப்பில் இருந்த அந்த வைரம் பாய்ந்த கொம்பு, அதற்காக பந்தல் (சொத்து )அமைத்து காத்திருந்தது.
முல்லை பூக்களுடன் இருந்த அந்த பூங்கொடியை கண்டவுடன்,
கதை சொல்லி கட்டியணைக்க நேரமில்லாமல்,
வதை சொல்லி வாரி அணைத்தது.
கொடி இல்லாமல் முல்லை ஏது?
முல்லை இல்லாமல் கொம்பு ஏது?
வாடிய கொடிக்கு வளம் சேர்க்க நீர் தெளித்தது.
பற்றி எரித்த, எரிந்த, அந்த கொம்பின் உருவம் பற்ற விடாமல் தடுக்கிறது.
ஆனால் மறுஉருவம் தெரிந்தால்?
நீங்கள் தவறு.
அவளது காதல் அவனது பலவீனம்.
அவனது காதல் அவனது பலம்.
அவர்களது மக்கள் அவர்களது பாலம்.
எங்க அபயனை இன்னும் பேசினால் உங்க எல்லோருக்கும் பாவம்.
வலி தீர்க்கும் வழியாய்,
வலிநிவாரணியை வலிக்க வலிக்க
தருபவன், இனி
வாழ்வை இனிக்க இனிக்க செய்வான்.
Unga kavithai azhagil viyandhu nirkiren. Miga azhagana uvamanangal.
Mullai pandhal Katchi en manadhil virikiradhu
 
Last edited:

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode.... Vantaanugala இவங்க nuku ஆபத்து irukunu தெரியும் la முன்னெச்சரிக்கை ethuyum panni vechi இல்லையா..... இந்த miral loose வெளிய varathanaa வந்து tholachita avan avvallavu thuram solliyum gun shoot keta ஒடனே avan ah antha பேச்சு பேசுற appram enna romba அக்கறை avanuku enna aachcho ethacho nu அது varaikum பரவால புள்ளைகளை marachi வெச்சிட்டு வந்தாலே.... Semma அடி vabtgavanugaluku avanuga yosikave time kodukala semma... அந்த பையன் வந்த ஒடனே shoot thaan பண்ணுவாரு pesala மாட்டாரு..... அவன் kita irukara ஆதாரம் and அந்த இடத்தை கேட்டு mitarikitu இருகாங்க.... Iva room ah vittu வெளிய வந்தது vera paaththutaan.... Enna panna poraangalo theriyala..... Iva layum avanuku oru help yum panna முடியாமல் அவளையும் புடுச்சி உக்கார vechitaanga... இப்போ தான் மேடம் nu புரியுது ethuku hospitala இருந்து appadi வந்தான் ஏன் avanodaye ஊருக்கு வந்தே ஆகனும் nu சொன்னா ... அந்த இடம் ava பேர் la than இருக்கு nu... Abai enna panna pora எப்படி அவளையும் புள்ளைகளை yum காப்பத்த poraan... Super Super Super mam.. Eagerly waiting for next episode

As usual amazing comment pa..... appuram avan arasiyal vaathi... enthalavukku avanoda pathukaappu avanuku uthavum.... romba kashtampaa... athu pinnaadi ezhuthuven paarunka... ennaththa purinchu ennaththa serathu.... athuthaan vanthu kunthikkinnalla.. :love::love::love::love:
 
Top