All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அட பிக்காலி பயபுள்ள😨😨
(வார்த்தை உபயம் நயனி மாமி☺)
யார் நெத்தியிலடா துப்பாக்கியை வைக்கற நீ😓😓😓😓

அவனே உள்ள ஒளிச்சு வச்ச பொண்டாட்டிக்காக கொஞ்சம் யோசனை பண்ணி பொறுத்தா நீ அவனை கட்டி போட்டு வீரத்தை காட்டுற😏😏😏

இவ அதுக்கும் மேல..
அவன்தான் சொன்னான் இல்ல.. என்ன நடந்தாலும் வராத ன்னு..

அவனை கண்டாலே ஆகறதில்ல சோ பிள்ளையோட இருக்கறதை விட்டு வெளியவந்து அவனுக்கு வேதனையை கூட்டி விட்டிருக்க நீ😡😡

அதுக்கும் மேல வெளியில வந்து கண்டி மலையை உன் பேருல வாங்கிபோட்டதாலதான் அந்த ஆபத்துன்னு தெரிஞ்சும் அவனைபாத்து பரிதாபம் வரல.. கசப்புத்தான்னு வேற சொல்லுற:rolleyes::rolleyes:

யோவ் விஜயசிங்க.. மிளிர் பாத்து என்ன பேச்சு பேசி வைக்கற😓😓
உன் ஆளுங்களை கண் இமைக்கற நேரத்துல அடிச்சத பாத்துமா நீ அடங்காம வாய் விடுற:rolleyes:

அவனை கட்டி போட்டிருக்க தைரியமா?!😜
அவன் அடங்கி இருக்கான்னா பெருசா ஆப்பு ரெடி பண்ணியிருக்கான்னு அர்த்தம்யா😁😁😁

உனக்கு நேரம் சரியில்ல😜
வேறென்ன சொல்ல😂😂😂
செமயா கச் பண்ணினது நீங்கதான்... இம்புட்டு அமைதியா இருக்கான்னா... பின்னாடி ஆப்பு வச்சிருக்கான்னு அருத்தம். இது கூட புரிஞ்சுக்காம... என்மேல கோப பட்டா நா என்ன பண்ணுவேன்.. நல்லா... சொல்லுங்கையா... நாலு வார்த்தை.. செம செம.. டான்க்ஸ்குபா. :LOL::LOL::LOL::love::love::love::love::love:
 
Top