All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
wow.. super pa...ஆனாலும் அவனும் அவளுமாய் சந்தித்த நாட்கள் மிக குறைவே.. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட காலங்கள் வெறும் அர்ப்பமே.. நேரம் வரும்வரைக்கும் காத்திருக்க வேண்டும். அவளுடைய குணம் இன்னும் அவனுக்கு தெரியாது. தெரியும் பொது, அந்த இடம் வாங்கி பயனில்லை என்பது புரியும். ஆனாலும் அவனுடைய காதலின் அடையாளம் அந்த மலை... காதல் சின்னமாய் மகிழ்வுடன் போற்றி பாதுகாப்பான். :love::love::love::love:
விஜிமா !
தாஜ்மஹால் ஷாஜகான் காதலின் சின்னம்.
மும்தாஜிற்காக.
கண்டி மலை அபயன் காதலின் சின்னம்.
மிளிருக்காக.
போற்றினாலும், தூற்றினாலும்.
அது சரி !
தூங்குறவுங்களைத்தான் எழுப்ப முடியும். தூங்குகிற மாதிரி
நடிக்கிறவர்களை.....

:smiley59:
ஆண் சிங்கத்தை கட்டி போட்டு விட்டீர்களே !
பெண் சிங்கத்தை பேச்சிழந்து நிற்க வைத்து விட்டீர்களே !
குருளைகளை ஒளித்து வைத்து விட்டீர்களே !
என்னம்மா இப்படி பண்ணுறீங்க?
 

kurinji

Active member
அபி ஆபத்து அருகில் இருக்கும் போது செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணலையா .மிரு அறிவை எங்கேயாவது கடன் கொடுத்திட்டியா ,வெளி vanந்திருக்க கூடாது, அதுங்க பார்வையும் புரியல ,உனக்கு இப்போ அபிக்கு ரெட்டை வேலை ......
 

Meenalochini

Well-known member
அபி ஆபத்து அருகில் இருக்கும் போது செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணலையா .மிரு அறிவை எங்கேயாவது கடன் கொடுத்திட்டியா ,வெளி vanந்திருக்க கூடாது, அதுங்க பார்வையும் புரியல ,உனக்கு இப்போ அபிக்கு ரெட்டை வேலை ......
நல்லா நாலு வார்த்தை கேளுங்க ஆஃபீஸ்ர்.
 

Puneet

Bronze Winner
அட பிக்காலி பயபுள்ள😨😨
(வார்த்தை உபயம் நயனி மாமி☺)
யார் நெத்தியிலடா துப்பாக்கியை வைக்கற நீ😓😓😓😓

அவனே உள்ள ஒளிச்சு வச்ச பொண்டாட்டிக்காக கொஞ்சம் யோசனை பண்ணி பொறுத்தா நீ அவனை கட்டி போட்டு வீரத்தை காட்டுற😏😏😏

இவ அதுக்கும் மேல..
அவன்தான் சொன்னான் இல்ல.. என்ன நடந்தாலும் வராத ன்னு..

அவனை கண்டாலே ஆகறதில்ல சோ பிள்ளையோட இருக்கறதை விட்டு வெளியவந்து அவனுக்கு வேதனையை கூட்டி விட்டிருக்க நீ😡😡

அதுக்கும் மேல வெளியில வந்து கண்டி மலையை உன் பேருல வாங்கிபோட்டதாலதான் அந்த ஆபத்துன்னு தெரிஞ்சும் அவனைபாத்து பரிதாபம் வரல.. கசப்புத்தான்னு வேற சொல்லுற:rolleyes::rolleyes:

யோவ் விஜயசிங்க.. மிளிர் பாத்து என்ன பேச்சு பேசி வைக்கற😓😓
உன் ஆளுங்களை கண் இமைக்கற நேரத்துல அடிச்சத பாத்துமா நீ அடங்காம வாய் விடுற:rolleyes:

அவனை கட்டி போட்டிருக்க தைரியமா?!😜
அவன் அடங்கி இருக்கான்னா பெருசா ஆப்பு ரெடி பண்ணியிருக்கான்னு அர்த்தம்யா😁😁😁

உனக்கு நேரம் சரியில்ல😜
வேறென்ன சொல்ல😂😂😂
 
Top