All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

saru

Bronze Winner
Very cute epiii sago. chandru grt
Surya sariya purinju kita hi Ana kandupidithu kapathiduvangala
Enna agapodu
Waiting aavaludan
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுற்றும் பூமியும்
தகிக்கும் சூரியனும்
ஆர்பரிக்கும் அலையும்
சுழன்றடிக்கும் காற்றும்
வானத்து விண்மீன்களும்
உங்களை காத்து நிற்கட்டும்.... அருமை சகோ..... இயற்கையை....துணைக்கழைத்தது....


......சந்திரா..... உன் உள்ளத்து காதலுக்காக இல்லை என்றாலும்.... பிரபாவின் உன்னத காதலுக்காக வேனும்.... பஞ்சபூதங்களின் துணை கிட்டுமா.....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very cute epiii sago. chandru grt
Surya sariya purinju kita hi Ana kandupidithu kapathiduvangala
Enna agapodu
Waiting aavaludan
உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க.. அடுத்த பதிவுல தெரிஞ்சுடும்.. கொஞ்சம் பெரிய பதிவு அதான் தாமதமாகுது... விரைவில் பதிவிடறேன்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுற்றும் பூமியும்
தகிக்கும் சூரியனும்
ஆர்பரிக்கும் அலையும்
சுழன்றடிக்கும் காற்றும்
வானத்து விண்மீன்களும்
உங்களை காத்து நிற்கட்டும்.... அருமை சகோ..... இயற்கையை....துணைக்கழைத்தது....


......சந்திரா..... உன் உள்ளத்து காதலுக்காக இல்லை என்றாலும்.... பிரபாவின் உன்னத காதலுக்காக வேனும்.... பஞ்சபூதங்களின் துணை கிட்டுமா.....
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க... காலன் வென்றாலும், காலம் சென்றாலும், உன்னதமான உள்ளங்களின் காதலும் வென்றே தீரும்... விரைவில் அடுத்த பதிவுடன் வருகிறேன்..
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அண்ணே!!!! (ஆஹா கூப்பிடுறாய்ங்களே) ... அண்ணே..... அட உங்களத்தான் வேலண்ணே... விட மாட்டாய்ங்க போலேயே...)
உங்க பழய UD படிச்சிட்டேன்...... புது UD எங்கண்ணே??? ...( அப்பிடியா சரியா பருங்க.... அது தான்மா இது...)
வேல இங்க வா... (வந்துட்டேன்) நான் என்ன கேட்டேன்?? (UD கேட்டிங்க) UD கேட்டனா!!!(ஆமாங்கம்மினி) டைம் குடுத்தனா?? (ஆமாங்கம்மினி) யோசிச்சியா??? ( யோசிச்சேன் அம்மினி) ரைட்டு.... எழுதுனியா??? ( பேப்பரு பேனாவெல்லாம் எடுத்து எழுதுனே அம்மினி) அப்போ UD எங்கவே??? (அட அதுதான் அம்மினி) அடேய்...........................................இ இ இ இ இ இ இ இ இ இ இ



இருங்கோ சார் நானே சொலிடுறேன் ... என்ன என்ன பெருசா சொல்ல போரீர் மெருகேத்திட்டிருக்கேன் ..... அதானே ..... அதானே....
அதேதான்
 
Top