All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவியுலகின் முடிசூடா மன்னன்
கருநிறம் கொண்ட கண்ணன்
காவியத்தில் கண்ணம் கொண்டு
காகிதத்தில் எண்ணமேற்றும் - எந்தன் அண்ணா
சந்தம் கூடா வாக்கியத்தை
சாந்தம் பொங்க சொல்லிடினும்
தர்க்கம் செய்யும் தங்கத்தை
தாக்கும் உள்ளம் உண்டோ எனக்கு
புடமிட நினைத்தேனே தவிற
புண்படுத்த நினைக்கவில்லை...
இப்படிக்கு .... SJ
கவியுலகின் முடிசூடா மன்னன்
(இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது...)
கருநிறம் கொண்ட கண்ணன்
(இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல)
காவியத்தில் கண்ணம் கொண்டு
காகிதத்தில் எண்ணமேற்றும் - எந்தன் அண்ணா
(பார்ரா... ம்ம்ம்.. ஏதோ நம்மள வச்சு பெருசா பிளான் பண்ணறாங்க..)
சந்தம் கூடா வாக்கியத்தை
சாந்தம் பொங்க சொல்லிடினும்
(அங்க என்னமா சத்தம்... )
தர்க்கம் செய்யும் தங்கத்தை
தாக்கும் உள்ளம் உண்டோ எனக்கு
(ஹலோ.. நானும் ரவுடிதான் தெரியுமில்ல)
புடமிட நினைத்தேனே தவிற
புண்படுத்த நினைக்கவில்லை...
(மச்சான் சாச்சு புட்டாய்ங்க மச்சான்..)
 
  • Like
Reactions: S J

Ayishaabi

Member
அருமையான கவிதை..!! அற்புதமான வரிகள்..!! .. நன்றி தோழி..

மானை மயக்கியது சதி என்றால்
மான் மயங்கியது விதியே..!
மயங்கிய மானின் மதி தெளியும் போது
மயக்கியவனின் விதி முற்று பெரும்..


தவத்திற்கான பலன் வரமென்றால்,
வரத்திற்கான பலன் மரணம்..


சிங்கம் விரித்த வலையில் மான் மாட்டிக் கொண்டது... என்பது விதியின் முதலெழுத்து...
ஆனால் வலைவிரித்த சிங்கமே பலியாகுமென்பது.. என்பது விதியின் முடிவெழுத்து..
தெரிந்து கொள்ள காத்திருங்கள்...


என்றும் அன்புடன் தோழன் வடிவேல்...
OMG.........waiting for next ud....plz rendu perayum sethu vachuduga.....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OMG.........waiting for next ud....plz rendu perayum sethu vachuduga.....
நான் படைத்தவனே என்றாலும் படைப்பின் சாராம்சத்தை என்னாலும் மாற்ற இயலாது... அடுத்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.. விடிவதற்குள் பதிவிட்டுவிடுவேன்... உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிங்க..
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏ ஹேஏஏஏஏ..... கமலா .......விமலா.... பாமாஆஆஆஆ..... சேதி கேட்டிங்களாடி.....
என்னடி.....
நம்ம வேலு இருக்கார் (ன்) இல்லடி....
எந்த வேலுடி.....
எப்பா ஆஆஆஆஆ இப்பையே கண்ண கட்டுதே....
வேலுடி MM வடிவேலு....
அய்யோ இருக்கானா இல்லையா டி...
அதெல்லாம் இருக்கார்டி....
அப்புறம்.... அவங்களுக்கு ரொமான்ஸ் எழுத வரலையாம்டி......
ஹ்ஹாஆஆன் ....
பேச்சு மூச்சு காணோமே
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏ ஹேஏஏஏஏ..... கமலா .......விமலா.... பாமாஆஆஆஆ..... சேதி கேட்டிங்களாடி.....
என்னடி.....
நம்ம வேலு இருக்கார் (ன்) இல்லடி....
எந்த வேலுடி.....
எப்பா ஆஆஆஆஆ இப்பையே கண்ண கட்டுதே....
வேலுடி MM வடிவேலு....
அய்யோ இருக்கானா இல்லையா டி...
அதெல்லாம் இருக்கார்டி....
அப்புறம்.... அவங்களுக்கு ரொமான்ஸ் எழுத வரலையாம்டி......
ஹ்ஹாஆஆன் ....
பேச்சு மூச்சு காணோமே
வொய் திஸ் கொலை வெறி... மீ பாவம்...
 
Top