All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
சோ ச்வீட்பா... நீங்கலாம் எனக்கு கிடைச்ச மிகப் பெரும் வரம் தெரியுமா. (இத வைஷு கேட்டா அப்ப நானுன்னு சேலைய வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்திருவாங்க. வைஷு நீங்களும்தான்.ந ீங்க மட்டுமில்ல எனக்கு கிடைச்ச அத்தனை வாசகர்களும் எனக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதங்கள்தான்) இப்படி நீங்கள் என்னை உயர்த்தி வைப்பதால்தான், தொடர்ந்து என்னால் பயனிக்க முடிகிறது. என்ன ஒவ்வொரு வாசகர்களுக்கும் ஒவ்வொரு ரசனை. அதை நம்ம எழுத்து வடிவில வாசிக்க பிரியப்படுவாங்க. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சட்டியில் இருக்கிறதுதானே அகப்பையில் வரும் என்கிறது அவங்களுக்குத் தெரியல. ஹீ ஹீ.. நம்ம போய் கருத்தா கதையெழுதச் சொன்னா, கருத்து என்னப் பாத்து காறித் துப்பிராது. :LOL::LOL::LOL::LOL::LOL:
ஏன் மாதாஜி உங்களால் முடியாது என்று இருக்கா, என்ன??? காதல் பதிவு உங்களை விட யாரால் அழகா எழுதிட முடியும் ஆன்டி ஹீரோவா இருந்தாலும் எங்களை அவனுக்கு சப்போர்ட் பண்ண வைத்ததே அங்கு உருவாகும் காதல் காட்சி தானே🥰🥰🥰🥰🥰.
 

Narmadha

Bronze Winner
அதானே அந்த வாத்துக் குட்டி எங்க போச்சு. ஆளையே காணோம். பாம்ப கண்டு திரும்பவும் பயந்து எங்காச்சும் விழுந்து வச்சிட்டாயலோ. அலோ வைView attachment 31637🐍🐍🐍🐍ஸ்ஸ்ஸ்ஸு வை🐍🐍🐍🐍ஸ்ஸ்ஸ்ஸு எங்கேமா இருக்கே:love::love::p:p:p:p:p🐍🐍🐍🐍
நானும் அதான் மாதாஜி நினைக்குறேன்🤔🤔🤔🤔🤔 வைஷு, வைஷு, வைஷு நீங்க எங்க இருக்கீங்க, அச்சோ, அச்சோ இப்போ அந்த பாம்பு என்ன நிலையில் இருக்கோ யாராவது பாம்பை காப்பாத்துங்க 😝😝😝😝😂😂😂😂😂.
 
அருமையான ஆரம்பம், முதலாவது பகுதியை படிக்கும் போதே கண்ணீர் வடிய தொடங்கி விட்டது. சிறை என்றாலே கொடுமையானது, அதிலும் தமிழர்களுக்கான இலங்கை சிறை கொடுரமானது ஒவ்வொருவரும் தங்கள் இளமையை இழந்து உறவுகளை இழந்து சொந்த நிலத்தின் உரிமையை இழந்து வாழ்வது என்பது மரணத்துக்கு சமம் ஆகும் . தமிழர்களின் உணர்வுகளை பற்றி எங்கே எடுத்துரைத்தாலும் புறக்கணிப்பு தான் கிடைக்கும். அது தான் உங்கள் நாவலுக்கும் நடந்திருக்கிறது, கவலை பட வேண்டாம் தொடர்ந்து எழுதுங்கள் எங்கள் வாழ்ந்து என்றும் இருக்கும் சகோதரி.
 

Narmadha

Bronze Winner
அவ் நருமு... சோ லப் யு பா.. அது நான் ஒன்னும் பண்ணல. நீங்க எல்லாரும் எனக்கு வழி கொடுத்தீங்க. தூக்கி விட்டீங்க. ரசிச்சீங்க. ஊக்கப்படத்தினீங்க. அதனால எழுதுறேன். அம்பிட்டுந்தென். இத விட நான் பெரிசா ஏதும் செய்யலபா. இப்படி எழுதுறதுக்கு அந்த காட்சிக்குள் நானும் இருப்பது ஒரு காரணமா இருக்கலாம் டாலு. ஒரு வாசகியா அவங்க தன்னோட வேண்டுகோளை வச்சிருக்காங்க. நம்ம எழுத்தில அவங்களுக்கு பிடிச்ச கதைய படிக்க ஆசைப்படுறாங்க. அது கூட மகிழ்ச்சிதான் எனக்கு. என்ன, என்னாலதான் அவங்க ஆசைக்கு எழுத முடியாது என்பதுதான் வருத்தம். நமக்கு சுட்டுப் போட்டாலும் அவங்க எதிர்பார்க்கிற நல்ல கதை கொடுக்க முடியாதே.

" ஏன்னா பேசிக்கலி ஐ ஆம் எ ரவுடி.. ஹா ஹா ஹா" ரஜனிகாந்த் பாணியில் படிக்கவும்.:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
நல்ல கதை உங்களால் கொடுக்க முடியாது....?? இதெல்லாம் நம்பரா மாதிரியா இருக்கு, 31c145467290a6a3c289924ea13f2b27 (1).jpg
 

Daffodil

Well-known member
Cho chweet. Love you sooooooooooo much darling. இது நிச்சயமாக நீங்க எதிர்பார்த்த கதைமாதிரி இருக்காதுபா. ரொம்ப அழ வேண்டி இருக்கும் ஹீ ஹீ... எனக்கு குஜாலுதான்யா அது. நீங்க சொல்றது சரி வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்கள் உண்டு அதை கடப்பதுதான் சுவாரசியமே. அப்புறம் பெண்களுக்கு மட்டும்தான் கஷ்டமான்னு கேட்டா என் பதில் இல்லை. ஆண்களுக்கும் அதே அளவு சிரமங்கள் உண்டு. அவங்களும் சந்திக்கிறாங்க. என்ன பெண்கள் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதால் அதை ஆண்கள் தமக்கு சாதகமா பயன்படுத்திறாங்க. அவ்வளவுதான். இதை புரிஞ்சு கொ்ணடாலே ஆண்களால் வாலாட்ட முடியாதுபா. :love::love::love::love::love:
அதெல்லாம் நாங்க டேம்ல இருந்து இங்கு திருப்பி விட்டுக்கறோம்... இந்த வருடம் தமிழ் நாட்டில் நல்ல மழை தான்... கண்ணுல தண்ணீர் பத்தலனா சுலபமாக கிடைக்கும்... ஆதலால் நீங்கள் தைரியமாக எழுதலாம்.....
அப்புறம் ஒரு திருத்தம் விட்டுக் கொடுக்காத பெண்களும் நிறைய உள்ளார்கள் முக்கியமாக சீரியல் மட்டுமே பார்ப்பவர்கள்... இப்படிப்பட்ட பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது.... கடவுள் பாருங்க விட்டுக் கொடுக்கும் ஆண்களுக்கு டெரரான பெண்களையும், விட்டுக் கொடுக்கும் பெண்களுக்கு டெரரான ஆண்களையும் கோத்துவிட்ரார்.... ரெண்டு பேரும் நல்லவங்களா கொஞ்ச பேர தான் சேத்து வைக்கிறார்...
 

Daffodil

Well-known member
ஐயோ என்ற உச்சந்தலையே குளிந்து போச்சே... தலையில இரண்டு கொம்பு மொளைச்சு பின்னால பெரிசா வெள்ள இறக்கை முளைச்சு வானத்தில பறக்கிறாப்லயே இருக்கே... யோவ் பிடிச்சு கீழ இறக்கி விடுங்கயா... பெரும தாங்க முடியல...:smiley11::smiley11::smiley11::smiley11::love::love::love::love::love:
🤣🤣🤣 அட மேல பறக்கற பிலிங்கே சூப்பரா இருக்கும்... மேலிருந்து பார்த்தா நான் தெரியரனானு பாத்து சொல்லுங்க சிஸ்... என்ன பாக்குற வரை கீழ இறங்கக் கூடாது கண்டிப்பா சொல்லிட்டேன்....
 

vijirsn1965

Bronze Winner
Sirai kodumaikal partri kealvi pattirukkirean sila web series il paarthu irukkirean cinema vil kuda avvalavu kaatta maattaarkal intha stoty padikkum pothu enna maathiri unarnthean entre theriyavullai aththunai veadhanaiyaaka irunthathu market ku sentravanai pidiththu siraiyil adaithullaarkal adi siththravathai 21yrs piragu viduthalaia azaithu sella oruvarum varavillai ilamai kaalam muzhuvathum siraiyileye kazhinthu vittathu avanuku oru kaadhali irunthirukkiraal ippo enge appadi irukkiraaloo parents uyirodu irunthaal vanthiruppaarkale enna aanadhu avarkaluku eval viduthalai partri vivaram therivikka villaiyaa aarambame romba azhuththama ganamaanadhaka irukku super super arumai mam viji
 
Top