All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செஞ்சிட்ட போச்சு வாங்கிட்டா போச்சு

Athukkana தகுதியும் திறமையும் உனக்கு இருக்கு மா...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திறமைல பல வகை அதிலே இதுவும் ஒரு அறிய வகை திறமை தான் 😜😜😜

எல்லாருக்கும் ஆக்குற திறமை இருக்கும்... எங்க தலைவருக்கு அழிக்கிற திறமை😎
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜியோ கு recharge பண்ற அளவுக்கு என்கிட்டே சொத்து பத்து இல்லையே 😭😭😭😭😭😭

அதுவும் சரிதான்.... 😞😞😞😞😞 நம்ம ராஜமந்திரிகிட்ட help ketu paakalam
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adhellam mudiyadhu inga than nalla jollya irukku inga ellarume nilakkuthan support pandranga for a change naa aadhikku pandren ethir ethir vadham irundhathan swarasyama irukkum so neenga vena nila paaatttuuuu padikonga

Eppudi iruntha ponnu eppudi aahiduchi.... ellam antha rose milk senja mayam..... malayala baghavati.... 🤭
 

Stella mary

Bronze Winner
Sis என்னது இது இந்த கேடிப்பயல் நித்திலாவை இரவு முழுவதும் டென்ஷன் ஏத்திட்டு இவன் கூலாய் இருக்கிறான் இரவு முழுவதும் எவ்ளோ கண்ணீர் விட்டு அழுதிருப்பாள் என்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம் 😭😭😭😭😭😭😭😭😭 சஞ்சய் ஆதி வாங்கிக்கொடுத்த பொருள்களை பார்த்துட்டு வாயை பிளந்துட்டு இருக்கான்😲😲😲😲😲 நித்திலா நேற்று ஹோட்டலில் நடந்ததை சொல்ல சஞ்சய் நித்திலாவை திட்டுறான் 😡😡😡😡😡😡😡அவனை பற்றி தெரியாமல் ரெண்டு பேரும் அவன் ஒருத்தனை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்👿👿👿👿👿👿👿 இந்த சஞ்சய்கிட்ட போன் பண்ணி நித்திலா அவன் நேற்று போன அதே ஹோட்டலுக்கு மறுபடியும் கூப்பிட்டும் போகவில்லை நேற்று மாலை அவன் வீட்டைவிட்டு துரத்தாத குறையாய் வெளியே போகச்சொல்லிவிட்டு எப்படி நடிக்கிறான் நித்திலாவிற்கு எதுக்கு இந்த ஆதி சொத்தான் பொய் சொல்லவேண்டும் என்ற குழப்பம் 😟😟😟😟😟😟😟😟 இதுவும் இந்த பொய்யும் ஆதியோட பிளானில் இதுவும் ஒரு பார்ட் தானே நடி உலகமகா நடிகன் டா நீ நடிப்பில் உன்னை மிஞ்சவே ஆளில்லை👿👿👿👿👿👿👿👿 சஞ்சய் வேறு ஆதி ப்ரோ கூட போக உனக்கு கசக்குதா அப்படி இப்படின்னு ப்ளா ப்ளா உளறுறான் 😠😠😠😠😠😠😠😠 அப்புறம் சஞ்சய் நித்திலாகிட்ட சாப்பிடறதுக்கு டையர்டு ஆகிற ஒரே ஆளு நீ மட்டும் தான் இவன் வேற நேரம் காலம் தெரியாமல் கடுப்பேற்றிட்டு இருக்கான்😡😡😡😡😡😡😡 சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டான் ஆனால் நித்திலாவை கூப்பிடவில்லை அதுவே நித்திலாவிற்கு பலத்த அடி தான் அவனாக கூப்பிடாமல் எப்படி போக அதனால வரவில்லை என்று சொல்லிவிட்டாள் அப்புறம் சஞ்சனா, சஞ்சய் அமிர்தா இவர்களை கூப்பிட்டு வர சொல்லி நித்திலாவின் மனதில் பொறாமையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான் நித்திலாவின் பலவீனத்தால் கரெக்டா கல்லைக்கொண்டு அடிக்கிறான் 😠😠😠😠😠😠😠😠என்ன சொல்ல என்ன ஒரு மாஸ்டர் பிளான் எவ்ளோ சூப்பரா நித்திலாவின் மனதை கலைக்கிறான் ஆதி சார் ரொம்ப நல்லவனாம் நிருபிக்கிறாராம் கிரிமினல்😡😡😡😡😡😡😡😡

அதுவும் சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான் சஞ்சய் எவ்ளோ கேட்டும் நித்திலா இவர்களோடு போகவில்லை நித்திலாவிற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தன்னை யாரும் ஒதிக்கியதில்லை ஆதியின் இந்த ஒதுக்கம் அவளை ரொம்பவே பாதித்துவிட்டது அதுதானே அவன் வேண்டுவது😡😡😡😡😡😡 தன்னை அனைவரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாட இவன் மட்டும் ஒதுக்கியத்தில் மிகவும் பலவீனம் அடைந்துவிட்டாள் 😥😥😥😥😥😥😥


சஞ்சய் மற்ற அனைவரும் ஹோட்டலுக்கு போய்விட்டு வந்துவிட்டனர் நிர்மலா பாட்டியை பார்க்க கீழே வர சாரதா நித்திலாகிட்ட ஆதி உன்னை நேற்று போன அதே ஹோட்டலுக்கு கூட்டிட்டுபோகணும்னு ஆசைப்பட்டான் நீ அந்த ஹோட்டல் நல்லா இருந்தது என்று சொன்னியே அதனால் உன்னை அழைத்து கொண்டுபோக ஆசைப்பட்டான் நித்திலா இல்ல அத்தை எனக்கு ரொம்ப தலைவலி அதனால தான் போகவில்லை என்று சொல்லிவிட்டு தன்னோட அறைக்கு வந்துட்டாள் நாம் தான் அத்தானை தப்பு தப்பாய் நினைத்துவிட்டோம் என்று அவளே பீல் பண்ற அளவுக்கு கொண்டுவந்துட்டான் 😠😠😠😠😠😠😠😠😠 அம்மாகிட்ட நல்லபையனா செர்டிபிகேட் வாங்கணும் டேய் நீ அல்லவோ உண்மையான நடிகன்👿👿👿👿👿👿👿👿👿
மனிதஉருவில் இருக்கும் ராட்சசன் நீ 😈😈😈😈😈😈😈😈😈

இனிமேல் ஆதி சொத்தான் வீட்டுக்கு போகக்கூடாதுனு முடிவு எடுத்துவிட்டாள் அதுவும் அவன்கிட்ட பேசக்கூடாதுனு

ஹோட்டலில் அமிர்தாகூட ஆதி எடுத்த செல்பியை சஞ்சய் நித்திலக்கிட்ட காட்டி வெறுப்பேற்றுகிறான் சாரதா வீட்டிற்கு நித்திலா பாவாடை தாவணியில் பொம்மைபோல் ரெடியாகி போகிறாள் தன்னோட சாரதா அத்தைகிட்ட மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறாள் அதுவும் ஆதியை தவிர்த்துவிட்டு சும்மாவிடுவானா😠😠😠😠😠😠😠😠😠 இந்த கிராதகன் நித்திலாவின் காலை தட்டி விழவைத்துவிட்டான் சாரதா பதறிஅடித்துக்கொண்டு வந்து பார்க்க ஒண்ணுமில்லை அத்தை கால்தவறி விழுந்துட்டேன் அவர் மருந்து எடுத்து வந்து கொடுக்க ஆதி தான் பார்த்துகொள்வதாய் சொல்ல அவரும் கிச்சனுக்கு போய்விட்டார் பாவிப்பயலே நித்திலா ஆதிகிட்ட எதுக்கு என்னோட காலை தட்டிவிட்டிங்க என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அவள் காலை மெதுவாய் தடவிக்கொடுத்து காலில் வைரகொலுசை மாட்டிவிட்டுட்டான்😈😈😈😈😈😈 எதுக்கு இப்போ இந்த நடிப்பு நித்திலா சமாதானமாக இப்படி ஒரு டெக்னிக் இந்த முட்டாள் எல்லாவற்றையும் நம்புதே அடிமுட்டாள் நித்திலா நீ🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவன்கிட்ட போய் நீங்க என்னை மட்டும் விட்டுட்டு அவர்களோடு ஹோட்டலுக்கு போனீங்க இல்ல என்று சின்னபிள்ளைத்தனமா கேட்கிற🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அதற்கு அவன் நீ ரொம்பவே களைப்பா இருப்ப அதனால் தான் அவர்களை கூப்பிட்டு போனேன் என்று பிட்டு போட்டுட்டான் 😠😠😠😠😠😠😡😡😡😡😡அவன் கைதேர்ந்த நடிகன் உன்னை எங்கு எந்த இடத்தில் லாக் பண்ணினால் நீ பிளாட் ஆகுவியோ அந்த இடத்தில் உனக்கு செக் வைத்துவிட்டான் நீஅதை உண்மையான அன்பு அக்கறை என்று நினைத்திருக்க அவன் உன்னை ரொம்ப ரொம்பவே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான் சஞ்சய் நித்திலாவின் மனதில் லவ் என்ற வார்த்தையை விதைக்காத வரைக்கும் சிவனேன்னு இருந்தவளை இப்படி மாற்றி வைத்திருக்கிறாய் ஏதோ அவன் சும்மா ஒரு க்ரஷ் இருந்தது அவள் மனதை கலைத்தது முழுக்க முழுக்க நீ மட்டும் தான் சஞ்சய் உனக்கும் தண்டனை கிடைக்கணும் நித்திலாவின் வாழ்வு அழிய முக்கிய காரணமே நீதான் அவளை உசுப்பேத்திவிட்டுட்டு இப்படி வேடிக்கைபார்க்கிறாய் 😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈



சஞ்சய் நித்திலா புடவையை மடியில் வைத்துக்கொண்டு சோகாப்பதுமை போன்று உட்காரவும் இவன் காரணத்தை கேட்க தனக்கு புடவை கட்ட தெரியாது என்று சொல்ல லூசு யூடியூப் பார்த்து கட்டவேண்டியது தானே என்று சொல்லிவிட்டு போய்விட்டான் நித்திலா உற்சாகமாகி எப்படியோ தட்டுதடுமாறி புடவையை கட்டிவிட்டு கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவள் மீது கன்விழுந்துவிடும் அளவுக்கு அழகாய் இருந்தாள் உடனே போனை எடுத்து போட்டோ எடுத்து ஆதி கிரிமினலுக்கு அனுப்பிவைக்க அவன் உடனே போன் பண்ணிவிட்டான் புடவையில் ரொம்பவே அழகா இருக்கிறாய் நான் இப்போவே உன்னை பார்க்கணும் என்று சொல்ல நித்திலா இந்த நேரத்தில் வேண்டாம் யாராவது பார்த்தால் தப்பாய் போய்விடும் என்று சொல்ல அவன் வருவேன் என்று சொல்லிவிட்டான் நித்திலாவிற்கு பயம் அவனை பற்றி தெரிந்தும் அவனை உள்ளேவிட்டது அவள் தவறு
வரும்போதே வழிந்துகொண்டே வருகிறான் புடவையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்க பேபி என்று சொல்லிவிட்டு அவள் தலையில் போட்ட கிளிப்பை கழட்டிவிட்டு ரெண்டு பக்கமும் முடி எடுத்து மற்றவைகளை அப்படியே பிரீயா விட்டுட்டான்

நித்திலாவின் கன்னத்தோடு கன்னம் உரசி அப்படியே ரெண்டு பேரையும் போட்டோ எடுத்துவிட்டான் அப்புறம் அவள் அசந்த நேரத்தில் அவளை அணைத்துக்கொண்டு இன்னொரு போட்டோவும் எடுத்துவிட்டான் அப்படியே முத்தம் வைத்துவிட்டு கிளம்பிவிட்டான் அவன் கண்ணியமானவன் உன்கிட்ட தப்பாய் நடந்துகொள்ளவில்லை என்று நீ நினைத்துட்டு இருக்க அவன் ரொம்பவும் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளப்போகிறான்😈😈😈😈😈😈👿👿👿👿👿 அப்போ நீ அழுவ பாரு உன் கண்ணீரே வற்றிபோகும்😭😭😭😭😭😭😭😭😭 அளவுக்கு அழுவதை பார்த்துட்டு கைகொட்டி சிரிப்பான் உன்னோட சொத்தான் 😈😈😈😈😈😈😈😈😈

இந்த போட்டோவை வைத்து நாளைக்கு உன்னோட ஒழுக்கத்தை கேவலப்படுத்தப்போறான்😈😈😈😈😈👿👿👿👿👿👿 நீயும் அவனை தொடவிட்ட பாரு உன்னை சொல்லவேண்டும் அவன் கோபித்துக்கொள்வான் என்று அவனை பக்கத்தில் வரவிட்ட பாரு அதுக்கு உனக்கு மிகப்பெரிய தண்டனை காத்துகொண்டு இருக்கு 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

அடுத்த நாள் ஆதி சஞ்சய் மற்றும் நித்திலாவை கூட்டிக்கொண்டு வெளியில் போகிறான் நித்திலா சஞ்சய்கிட்ட வளவளத்துட்டே வருவதை பார்த்த ஆதிக்கு கோபம் வர சஞ்சய் கண்டுகொண்டான் இந்த நித்திலா லூசுக்கு எங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியவில்லை என்று அவளை வசைபாடுறான் ஆதி ஒரே பார்வையில் சஞ்சய்யோட ஸ்மார்ட்நெஸ்ஸை கண்டுகொண்டான் டேய் நீ நினைக்கிற அளவுக்கு உன்னோட ஆதி அண்ணன் ரொம்பவும் நல்லவன் இல்லை பக்கா பிராடு, வில்லத்தனம் நிறைந்தவன், வஞ்சகம் பிடித்தவன் இன்னும் அவனோட ஒரிஜினல் குணம் தெரியாமல் அவனுக்கு நீ ஒத்துஊதிக்கொண்டு இருக்க உன்னால் நித்திலாவின் வாழ்வே தலைகீழாக மாறப்போகுது சும்மா இருந்தவளை இந்த ஆதி பாவியின் மேல் காதல் வரவைத்து அவளை எந்த நிலைமையில நீ பாரக்கூடாதோ அப்படி கண்ணீரோடு பார்க்கப்போற ஏன்? ஏன்? ஏன்?

பானு sis இந்த ஆதி கேடியை திட்ட வார்த்தை இல்லை திட்டி திட்டி சலித்துப்போய்விட்டேன்😈😈😈😈😈😈😠😠😠😠😡😡😡😡😡 என்னால் முடியவில்லை அன்னைக்கே சொன்னீங்க 16வது அத்தியாயம் மிகவும் கொடுமையாய் இருக்கும் என்று சொன்னீங்க இவ்ளோ கொடுமையாய் இருக்கும்னு சொல்லவேயில்லையே😭😭😭😭😭😭😭 என்னால் நித்திலாவிற்கு ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் நிறைய இருக்கு அதை வார்த்தையால் சொல்லமுடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
 

S Sathya

Bronze Winner
(இந்த comments எல்லாம் யாராச்சும் screenshot எடுத்து வெச்சி அப்புறமா கொண்டுவந்து நம்ம முன்னாடி நீட்டுனாங்கன்னா நம்ம வெளில தலை காட்ட முடியாம போயிடும்.... அதனால இதையெல்லாம் சமாளிக்க கூடிய சக்தி உனக்கு இருக்குனு நினைச்சா மட்டும் அந்த துருப்புடிச்ச வாள எடுத்துக்கிட்டு களத்துல வந்து நில்லு செல்லம்... இல்லைனா..... இப்பவே ரெண்டு பேரும் கட்சி மாறிடலாம் Chitra sis நல்ல மனசுக்காரங்க... நம்ம போனா ரெண்டு திட்டு திட்டிட்டு அப்புறம் சேர்த்துக்குவாங்க🙊)
Illa sis inga network adikadi makkar pannudhu naa kastapattu type pannundhulam error network nu kanamapoiduthu adhukkuthan na udane screen shot eduthu vachi adhaye again use pannikiten marupadiyum type pannanumna naa romba tired aagiduven😔😔😔 no way neenga venumna poyi andha araimental pathi kacheri pannunga enakku idhuthan vithiyasama irukku konja naal idha enjoy pannaporen
 

S Sathya

Bronze Winner
Sis என்னது இது இந்த கேடிப்பயல் நித்திலாவை இரவு முழுவதும் டென்ஷன் ஏத்திட்டு இவன் கூலாய் இருக்கிறான் இரவு முழுவதும் எவ்ளோ கண்ணீர் விட்டு அழுதிருப்பாள் என்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம் 😭😭😭😭😭😭😭😭😭 சஞ்சய் ஆதி வாங்கிக்கொடுத்த பொருள்களை பார்த்துட்டு வாயை பிளந்துட்டு இருக்கான்😲😲😲😲😲 நித்திலா நேற்று ஹோட்டலில் நடந்ததை சொல்ல சஞ்சய் நித்திலாவை திட்டுறான் 😡😡😡😡😡😡😡அவனை பற்றி தெரியாமல் ரெண்டு பேரும் அவன் ஒருத்தனை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்👿👿👿👿👿👿👿 இந்த சஞ்சய்கிட்ட போன் பண்ணி நித்திலா அவன் நேற்று போன அதே ஹோட்டலுக்கு மறுபடியும் கூப்பிட்டும் போகவில்லை நேற்று மாலை அவன் வீட்டைவிட்டு துரத்தாத குறையாய் வெளியே போகச்சொல்லிவிட்டு எப்படி நடிக்கிறான் நித்திலாவிற்கு எதுக்கு இந்த ஆதி சொத்தான் பொய் சொல்லவேண்டும் என்ற குழப்பம் 😟😟😟😟😟😟😟😟 இதுவும் இந்த பொய்யும் ஆதியோட பிளானில் இதுவும் ஒரு பார்ட் தானே நடி உலகமகா நடிகன் டா நீ நடிப்பில் உன்னை மிஞ்சவே ஆளில்லை👿👿👿👿👿👿👿👿 சஞ்சய் வேறு ஆதி ப்ரோ கூட போக உனக்கு கசக்குதா அப்படி இப்படின்னு ப்ளா ப்ளா உளறுறான் 😠😠😠😠😠😠😠😠 அப்புறம் சஞ்சய் நித்திலாகிட்ட சாப்பிடறதுக்கு டையர்டு ஆகிற ஒரே ஆளு நீ மட்டும் தான் இவன் வேற நேரம் காலம் தெரியாமல் கடுப்பேற்றிட்டு இருக்கான்😡😡😡😡😡😡😡 சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டான் ஆனால் நித்திலாவை கூப்பிடவில்லை அதுவே நித்திலாவிற்கு பலத்த அடி தான் அவனாக கூப்பிடாமல் எப்படி போக அதனால வரவில்லை என்று சொல்லிவிட்டாள் அப்புறம் சஞ்சனா, சஞ்சய் அமிர்தா இவர்களை கூப்பிட்டு வர சொல்லி நித்திலாவின் மனதில் பொறாமையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான் நித்திலாவின் பலவீனத்தால் கரெக்டா கல்லைக்கொண்டு அடிக்கிறான் 😠😠😠😠😠😠😠😠என்ன சொல்ல என்ன ஒரு மாஸ்டர் பிளான் எவ்ளோ சூப்பரா நித்திலாவின் மனதை கலைக்கிறான் ஆதி சார் ரொம்ப நல்லவனாம் நிருபிக்கிறாராம் கிரிமினல்😡😡😡😡😡😡😡😡

அதுவும் சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான் சஞ்சய் எவ்ளோ கேட்டும் நித்திலா இவர்களோடு போகவில்லை நித்திலாவிற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தன்னை யாரும் ஒதிக்கியதில்லை ஆதியின் இந்த ஒதுக்கம் அவளை ரொம்பவே பாதித்துவிட்டது அதுதானே அவன் வேண்டுவது😡😡😡😡😡😡 தன்னை அனைவரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாட இவன் மட்டும் ஒதுக்கியத்தில் மிகவும் பலவீனம் அடைந்துவிட்டாள் 😥😥😥😥😥😥😥


சஞ்சய் மற்ற அனைவரும் ஹோட்டலுக்கு போய்விட்டு வந்துவிட்டனர் நிர்மலா பாட்டியை பார்க்க கீழே வர சாரதா நித்திலாகிட்ட ஆதி உன்னை நேற்று போன அதே ஹோட்டலுக்கு கூட்டிட்டுபோகணும்னு ஆசைப்பட்டான் நீ அந்த ஹோட்டல் நல்லா இருந்தது என்று சொன்னியே அதனால் உன்னை அழைத்து கொண்டுபோக ஆசைப்பட்டான் நித்திலா இல்ல அத்தை எனக்கு ரொம்ப தலைவலி அதனால தான் போகவில்லை என்று சொல்லிவிட்டு தன்னோட அறைக்கு வந்துட்டாள் நாம் தான் அத்தானை தப்பு தப்பாய் நினைத்துவிட்டோம் என்று அவளே பீல் பண்ற அளவுக்கு கொண்டுவந்துட்டான் 😠😠😠😠😠😠😠😠😠 அம்மாகிட்ட நல்லபையனா செர்டிபிகேட் வாங்கணும் டேய் நீ அல்லவோ உண்மையான நடிகன்👿👿👿👿👿👿👿👿👿
மனிதஉருவில் இருக்கும் ராட்சசன் நீ 😈😈😈😈😈😈😈😈😈

இனிமேல் ஆதி சொத்தான் வீட்டுக்கு போகக்கூடாதுனு முடிவு எடுத்துவிட்டாள் அதுவும் அவன்கிட்ட பேசக்கூடாதுனு

ஹோட்டலில் அமிர்தாகூட ஆதி எடுத்த செல்பியை சஞ்சய் நித்திலக்கிட்ட காட்டி வெறுப்பேற்றுகிறான் சாரதா வீட்டிற்கு நித்திலா பாவாடை தாவணியில் பொம்மைபோல் ரெடியாகி போகிறாள் தன்னோட சாரதா அத்தைகிட்ட மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறாள் அதுவும் ஆதியை தவிர்த்துவிட்டு சும்மாவிடுவானா😠😠😠😠😠😠😠😠😠 இந்த கிராதகன் நித்திலாவின் காலை தட்டி விழவைத்துவிட்டான் சாரதா பதறிஅடித்துக்கொண்டு வந்து பார்க்க ஒண்ணுமில்லை அத்தை கால்தவறி விழுந்துட்டேன் அவர் மருந்து எடுத்து வந்து கொடுக்க ஆதி தான் பார்த்துகொள்வதாய் சொல்ல அவரும் கிச்சனுக்கு போய்விட்டார் பாவிப்பயலே நித்திலா ஆதிகிட்ட எதுக்கு என்னோட காலை தட்டிவிட்டிங்க என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அவள் காலை மெதுவாய் தடவிக்கொடுத்து காலில் வைரகொலுசை மாட்டிவிட்டுட்டான்😈😈😈😈😈😈 எதுக்கு இப்போ இந்த நடிப்பு நித்திலா சமாதானமாக இப்படி ஒரு டெக்னிக் இந்த முட்டாள் எல்லாவற்றையும் நம்புதே அடிமுட்டாள் நித்திலா நீ🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவன்கிட்ட போய் நீங்க என்னை மட்டும் விட்டுட்டு அவர்களோடு ஹோட்டலுக்கு போனீங்க இல்ல என்று சின்னபிள்ளைத்தனமா கேட்கிற🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அதற்கு அவன் நீ ரொம்பவே களைப்பா இருப்ப அதனால் தான் அவர்களை கூப்பிட்டு போனேன் என்று பிட்டு போட்டுட்டான் 😠😠😠😠😠😠😡😡😡😡😡அவன் கைதேர்ந்த நடிகன் உன்னை எங்கு எந்த இடத்தில் லாக் பண்ணினால் நீ பிளாட் ஆகுவியோ அந்த இடத்தில் உனக்கு செக் வைத்துவிட்டான் நீஅதை உண்மையான அன்பு அக்கறை என்று நினைத்திருக்க அவன் உன்னை ரொம்ப ரொம்பவே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான் சஞ்சய் நித்திலாவின் மனதில் லவ் என்ற வார்த்தையை விதைக்காத வரைக்கும் சிவனேன்னு இருந்தவளை இப்படி மாற்றி வைத்திருக்கிறாய் ஏதோ அவன் சும்மா ஒரு க்ரஷ் இருந்தது அவள் மனதை கலைத்தது முழுக்க முழுக்க நீ மட்டும் தான் சஞ்சய் உனக்கும் தண்டனை கிடைக்கணும் நித்திலாவின் வாழ்வு அழிய முக்கிய காரணமே நீதான் அவளை உசுப்பேத்திவிட்டுட்டு இப்படி வேடிக்கைபார்க்கிறாய் 😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈



சஞ்சய் நித்திலா புடவையை மடியில் வைத்துக்கொண்டு சோகாப்பதுமை போன்று உட்காரவும் இவன் காரணத்தை கேட்க தனக்கு புடவை கட்ட தெரியாது என்று சொல்ல லூசு யூடியூப் பார்த்து கட்டவேண்டியது தானே என்று சொல்லிவிட்டு போய்விட்டான் நித்திலா உற்சாகமாகி எப்படியோ தட்டுதடுமாறி புடவையை கட்டிவிட்டு கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவள் மீது கன்விழுந்துவிடும் அளவுக்கு அழகாய் இருந்தாள் உடனே போனை எடுத்து போட்டோ எடுத்து ஆதி கிரிமினலுக்கு அனுப்பிவைக்க அவன் உடனே போன் பண்ணிவிட்டான் புடவையில் ரொம்பவே அழகா இருக்கிறாய் நான் இப்போவே உன்னை பார்க்கணும் என்று சொல்ல நித்திலா இந்த நேரத்தில் வேண்டாம் யாராவது பார்த்தால் தப்பாய் போய்விடும் என்று சொல்ல அவன் வருவேன் என்று சொல்லிவிட்டான் நித்திலாவிற்கு பயம் அவனை பற்றி தெரிந்தும் அவனை உள்ளேவிட்டது அவள் தவறு
வரும்போதே வழிந்துகொண்டே வருகிறான் புடவையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்க பேபி என்று சொல்லிவிட்டு அவள் தலையில் போட்ட கிளிப்பை கழட்டிவிட்டு ரெண்டு பக்கமும் முடி எடுத்து மற்றவைகளை அப்படியே பிரீயா விட்டுட்டான்

நித்திலாவின் கன்னத்தோடு கன்னம் உரசி அப்படியே ரெண்டு பேரையும் போட்டோ எடுத்துவிட்டான் அப்புறம் அவள் அசந்த நேரத்தில் அவளை அணைத்துக்கொண்டு இன்னொரு போட்டோவும் எடுத்துவிட்டான் அப்படியே முத்தம் வைத்துவிட்டு கிளம்பிவிட்டான் அவன் கண்ணியமானவன் உன்கிட்ட தப்பாய் நடந்துகொள்ளவில்லை என்று நீ நினைத்துட்டு இருக்க அவன் ரொம்பவும் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளப்போகிறான்😈😈😈😈😈😈👿👿👿👿👿 அப்போ நீ அழுவ பாரு உன் கண்ணீரே வற்றிபோகும்😭😭😭😭😭😭😭😭😭 அளவுக்கு அழுவதை பார்த்துட்டு கைகொட்டி சிரிப்பான் உன்னோட சொத்தான் 😈😈😈😈😈😈😈😈😈

இந்த போட்டோவை வைத்து நாளைக்கு உன்னோட ஒழுக்கத்தை கேவலப்படுத்தப்போறான்😈😈😈😈😈👿👿👿👿👿👿 நீயும் அவனை தொடவிட்ட பாரு உன்னை சொல்லவேண்டும் அவன் கோபித்துக்கொள்வான் என்று அவனை பக்கத்தில் வரவிட்ட பாரு அதுக்கு உனக்கு மிகப்பெரிய தண்டனை காத்துகொண்டு இருக்கு 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

அடுத்த நாள் ஆதி சஞ்சய் மற்றும் நித்திலாவை கூட்டிக்கொண்டு வெளியில் போகிறான் நித்திலா சஞ்சய்கிட்ட வளவளத்துட்டே வருவதை பார்த்த ஆதிக்கு கோபம் வர சஞ்சய் கண்டுகொண்டான் இந்த நித்திலா லூசுக்கு எங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியவில்லை என்று அவளை வசைபாடுறான் ஆதி ஒரே பார்வையில் சஞ்சய்யோட ஸ்மார்ட்நெஸ்ஸை கண்டுகொண்டான் டேய் நீ நினைக்கிற அளவுக்கு உன்னோட ஆதி அண்ணன் ரொம்பவும் நல்லவன் இல்லை பக்கா பிராடு, வில்லத்தனம் நிறைந்தவன், வஞ்சகம் பிடித்தவன் இன்னும் அவனோட ஒரிஜினல் குணம் தெரியாமல் அவனுக்கு நீ ஒத்துஊதிக்கொண்டு இருக்க உன்னால் நித்திலாவின் வாழ்வே தலைகீழாக மாறப்போகுது சும்மா இருந்தவளை இந்த ஆதி பாவியின் மேல் காதல் வரவைத்து அவளை எந்த நிலைமையில நீ பாரக்கூடாதோ அப்படி கண்ணீரோடு பார்க்கப்போற ஏன்? ஏன்? ஏன்?

பானு sis இந்த ஆதி கேடியை திட்ட வார்த்தை இல்லை திட்டி திட்டி சலித்துப்போய்விட்டேன்😈😈😈😈😈😈😠😠😠😠😡😡😡😡😡 என்னால் முடியவில்லை அன்னைக்கே சொன்னீங்க 16வது அத்தியாயம் மிகவும் கொடுமையாய் இருக்கும் என்று சொன்னீங்க இவ்ளோ கொடுமையாய் இருக்கும்னு சொல்லவேயில்லையே😭😭😭😭😭😭😭 என்னால் நித்திலாவிற்கு ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் நிறைய இருக்கு அதை வார்த்தையால் சொல்லமுடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
Sis neenga ivlo kovapadakoodathu aadhi romba nalla paiyan(🤭🤭🤭)neenga pogapoga purinchipinga flashback varaikkum konjam kovathai control pannunga andha araimental nilavukku konjam advice pannunga 17 vasayaguthu innum yarukitta epdi nadandhukanum epdi pesanum thannaye epdi padhukathukanum aprom manasa nalla vazhila epdi seluthanum epdi controla vachikanumnu kathukudunga
 

S Sathya

Bronze Winner
Sis என்னது இது இந்த கேடிப்பயல் நித்திலாவை இரவு முழுவதும் டென்ஷன் ஏத்திட்டு இவன் கூலாய் இருக்கிறான் இரவு முழுவதும் எவ்ளோ கண்ணீர் விட்டு அழுதிருப்பாள் என்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம் 😭😭😭😭😭😭😭😭😭 சஞ்சய் ஆதி வாங்கிக்கொடுத்த பொருள்களை பார்த்துட்டு வாயை பிளந்துட்டு இருக்கான்😲😲😲😲😲 நித்திலா நேற்று ஹோட்டலில் நடந்ததை சொல்ல சஞ்சய் நித்திலாவை திட்டுறான் 😡😡😡😡😡😡😡அவனை பற்றி தெரியாமல் ரெண்டு பேரும் அவன் ஒருத்தனை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்👿👿👿👿👿👿👿 இந்த சஞ்சய்கிட்ட போன் பண்ணி நித்திலா அவன் நேற்று போன அதே ஹோட்டலுக்கு மறுபடியும் கூப்பிட்டும் போகவில்லை நேற்று மாலை அவன் வீட்டைவிட்டு துரத்தாத குறையாய் வெளியே போகச்சொல்லிவிட்டு எப்படி நடிக்கிறான் நித்திலாவிற்கு எதுக்கு இந்த ஆதி சொத்தான் பொய் சொல்லவேண்டும் என்ற குழப்பம் 😟😟😟😟😟😟😟😟 இதுவும் இந்த பொய்யும் ஆதியோட பிளானில் இதுவும் ஒரு பார்ட் தானே நடி உலகமகா நடிகன் டா நீ நடிப்பில் உன்னை மிஞ்சவே ஆளில்லை👿👿👿👿👿👿👿👿 சஞ்சய் வேறு ஆதி ப்ரோ கூட போக உனக்கு கசக்குதா அப்படி இப்படின்னு ப்ளா ப்ளா உளறுறான் 😠😠😠😠😠😠😠😠 அப்புறம் சஞ்சய் நித்திலாகிட்ட சாப்பிடறதுக்கு டையர்டு ஆகிற ஒரே ஆளு நீ மட்டும் தான் இவன் வேற நேரம் காலம் தெரியாமல் கடுப்பேற்றிட்டு இருக்கான்😡😡😡😡😡😡😡 சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டான் ஆனால் நித்திலாவை கூப்பிடவில்லை அதுவே நித்திலாவிற்கு பலத்த அடி தான் அவனாக கூப்பிடாமல் எப்படி போக அதனால வரவில்லை என்று சொல்லிவிட்டாள் அப்புறம் சஞ்சனா, சஞ்சய் அமிர்தா இவர்களை கூப்பிட்டு வர சொல்லி நித்திலாவின் மனதில் பொறாமையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான் நித்திலாவின் பலவீனத்தால் கரெக்டா கல்லைக்கொண்டு அடிக்கிறான் 😠😠😠😠😠😠😠😠என்ன சொல்ல என்ன ஒரு மாஸ்டர் பிளான் எவ்ளோ சூப்பரா நித்திலாவின் மனதை கலைக்கிறான் ஆதி சார் ரொம்ப நல்லவனாம் நிருபிக்கிறாராம் கிரிமினல்😡😡😡😡😡😡😡😡

அதுவும் சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான் சஞ்சய் எவ்ளோ கேட்டும் நித்திலா இவர்களோடு போகவில்லை நித்திலாவிற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தன்னை யாரும் ஒதிக்கியதில்லை ஆதியின் இந்த ஒதுக்கம் அவளை ரொம்பவே பாதித்துவிட்டது அதுதானே அவன் வேண்டுவது😡😡😡😡😡😡 தன்னை அனைவரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாட இவன் மட்டும் ஒதுக்கியத்தில் மிகவும் பலவீனம் அடைந்துவிட்டாள் 😥😥😥😥😥😥😥


சஞ்சய் மற்ற அனைவரும் ஹோட்டலுக்கு போய்விட்டு வந்துவிட்டனர் நிர்மலா பாட்டியை பார்க்க கீழே வர சாரதா நித்திலாகிட்ட ஆதி உன்னை நேற்று போன அதே ஹோட்டலுக்கு கூட்டிட்டுபோகணும்னு ஆசைப்பட்டான் நீ அந்த ஹோட்டல் நல்லா இருந்தது என்று சொன்னியே அதனால் உன்னை அழைத்து கொண்டுபோக ஆசைப்பட்டான் நித்திலா இல்ல அத்தை எனக்கு ரொம்ப தலைவலி அதனால தான் போகவில்லை என்று சொல்லிவிட்டு தன்னோட அறைக்கு வந்துட்டாள் நாம் தான் அத்தானை தப்பு தப்பாய் நினைத்துவிட்டோம் என்று அவளே பீல் பண்ற அளவுக்கு கொண்டுவந்துட்டான் 😠😠😠😠😠😠😠😠😠 அம்மாகிட்ட நல்லபையனா செர்டிபிகேட் வாங்கணும் டேய் நீ அல்லவோ உண்மையான நடிகன்👿👿👿👿👿👿👿👿👿
மனிதஉருவில் இருக்கும் ராட்சசன் நீ 😈😈😈😈😈😈😈😈😈

இனிமேல் ஆதி சொத்தான் வீட்டுக்கு போகக்கூடாதுனு முடிவு எடுத்துவிட்டாள் அதுவும் அவன்கிட்ட பேசக்கூடாதுனு

ஹோட்டலில் அமிர்தாகூட ஆதி எடுத்த செல்பியை சஞ்சய் நித்திலக்கிட்ட காட்டி வெறுப்பேற்றுகிறான் சாரதா வீட்டிற்கு நித்திலா பாவாடை தாவணியில் பொம்மைபோல் ரெடியாகி போகிறாள் தன்னோட சாரதா அத்தைகிட்ட மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறாள் அதுவும் ஆதியை தவிர்த்துவிட்டு சும்மாவிடுவானா😠😠😠😠😠😠😠😠😠 இந்த கிராதகன் நித்திலாவின் காலை தட்டி விழவைத்துவிட்டான் சாரதா பதறிஅடித்துக்கொண்டு வந்து பார்க்க ஒண்ணுமில்லை அத்தை கால்தவறி விழுந்துட்டேன் அவர் மருந்து எடுத்து வந்து கொடுக்க ஆதி தான் பார்த்துகொள்வதாய் சொல்ல அவரும் கிச்சனுக்கு போய்விட்டார் பாவிப்பயலே நித்திலா ஆதிகிட்ட எதுக்கு என்னோட காலை தட்டிவிட்டிங்க என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அவள் காலை மெதுவாய் தடவிக்கொடுத்து காலில் வைரகொலுசை மாட்டிவிட்டுட்டான்😈😈😈😈😈😈 எதுக்கு இப்போ இந்த நடிப்பு நித்திலா சமாதானமாக இப்படி ஒரு டெக்னிக் இந்த முட்டாள் எல்லாவற்றையும் நம்புதே அடிமுட்டாள் நித்திலா நீ🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவன்கிட்ட போய் நீங்க என்னை மட்டும் விட்டுட்டு அவர்களோடு ஹோட்டலுக்கு போனீங்க இல்ல என்று சின்னபிள்ளைத்தனமா கேட்கிற🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அதற்கு அவன் நீ ரொம்பவே களைப்பா இருப்ப அதனால் தான் அவர்களை கூப்பிட்டு போனேன் என்று பிட்டு போட்டுட்டான் 😠😠😠😠😠😠😡😡😡😡😡அவன் கைதேர்ந்த நடிகன் உன்னை எங்கு எந்த இடத்தில் லாக் பண்ணினால் நீ பிளாட் ஆகுவியோ அந்த இடத்தில் உனக்கு செக் வைத்துவிட்டான் நீஅதை உண்மையான அன்பு அக்கறை என்று நினைத்திருக்க அவன் உன்னை ரொம்ப ரொம்பவே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான் சஞ்சய் நித்திலாவின் மனதில் லவ் என்ற வார்த்தையை விதைக்காத வரைக்கும் சிவனேன்னு இருந்தவளை இப்படி மாற்றி வைத்திருக்கிறாய் ஏதோ அவன் சும்மா ஒரு க்ரஷ் இருந்தது அவள் மனதை கலைத்தது முழுக்க முழுக்க நீ மட்டும் தான் சஞ்சய் உனக்கும் தண்டனை கிடைக்கணும் நித்திலாவின் வாழ்வு அழிய முக்கிய காரணமே நீதான் அவளை உசுப்பேத்திவிட்டுட்டு இப்படி வேடிக்கைபார்க்கிறாய் 😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈



சஞ்சய் நித்திலா புடவையை மடியில் வைத்துக்கொண்டு சோகாப்பதுமை போன்று உட்காரவும் இவன் காரணத்தை கேட்க தனக்கு புடவை கட்ட தெரியாது என்று சொல்ல லூசு யூடியூப் பார்த்து கட்டவேண்டியது தானே என்று சொல்லிவிட்டு போய்விட்டான் நித்திலா உற்சாகமாகி எப்படியோ தட்டுதடுமாறி புடவையை கட்டிவிட்டு கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவள் மீது கன்விழுந்துவிடும் அளவுக்கு அழகாய் இருந்தாள் உடனே போனை எடுத்து போட்டோ எடுத்து ஆதி கிரிமினலுக்கு அனுப்பிவைக்க அவன் உடனே போன் பண்ணிவிட்டான் புடவையில் ரொம்பவே அழகா இருக்கிறாய் நான் இப்போவே உன்னை பார்க்கணும் என்று சொல்ல நித்திலா இந்த நேரத்தில் வேண்டாம் யாராவது பார்த்தால் தப்பாய் போய்விடும் என்று சொல்ல அவன் வருவேன் என்று சொல்லிவிட்டான் நித்திலாவிற்கு பயம் அவனை பற்றி தெரிந்தும் அவனை உள்ளேவிட்டது அவள் தவறு
வரும்போதே வழிந்துகொண்டே வருகிறான் புடவையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்க பேபி என்று சொல்லிவிட்டு அவள் தலையில் போட்ட கிளிப்பை கழட்டிவிட்டு ரெண்டு பக்கமும் முடி எடுத்து மற்றவைகளை அப்படியே பிரீயா விட்டுட்டான்

நித்திலாவின் கன்னத்தோடு கன்னம் உரசி அப்படியே ரெண்டு பேரையும் போட்டோ எடுத்துவிட்டான் அப்புறம் அவள் அசந்த நேரத்தில் அவளை அணைத்துக்கொண்டு இன்னொரு போட்டோவும் எடுத்துவிட்டான் அப்படியே முத்தம் வைத்துவிட்டு கிளம்பிவிட்டான் அவன் கண்ணியமானவன் உன்கிட்ட தப்பாய் நடந்துகொள்ளவில்லை என்று நீ நினைத்துட்டு இருக்க அவன் ரொம்பவும் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளப்போகிறான்😈😈😈😈😈😈👿👿👿👿👿 அப்போ நீ அழுவ பாரு உன் கண்ணீரே வற்றிபோகும்😭😭😭😭😭😭😭😭😭 அளவுக்கு அழுவதை பார்த்துட்டு கைகொட்டி சிரிப்பான் உன்னோட சொத்தான் 😈😈😈😈😈😈😈😈😈

இந்த போட்டோவை வைத்து நாளைக்கு உன்னோட ஒழுக்கத்தை கேவலப்படுத்தப்போறான்😈😈😈😈😈👿👿👿👿👿👿 நீயும் அவனை தொடவிட்ட பாரு உன்னை சொல்லவேண்டும் அவன் கோபித்துக்கொள்வான் என்று அவனை பக்கத்தில் வரவிட்ட பாரு அதுக்கு உனக்கு மிகப்பெரிய தண்டனை காத்துகொண்டு இருக்கு 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

அடுத்த நாள் ஆதி சஞ்சய் மற்றும் நித்திலாவை கூட்டிக்கொண்டு வெளியில் போகிறான் நித்திலா சஞ்சய்கிட்ட வளவளத்துட்டே வருவதை பார்த்த ஆதிக்கு கோபம் வர சஞ்சய் கண்டுகொண்டான் இந்த நித்திலா லூசுக்கு எங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியவில்லை என்று அவளை வசைபாடுறான் ஆதி ஒரே பார்வையில் சஞ்சய்யோட ஸ்மார்ட்நெஸ்ஸை கண்டுகொண்டான் டேய் நீ நினைக்கிற அளவுக்கு உன்னோட ஆதி அண்ணன் ரொம்பவும் நல்லவன் இல்லை பக்கா பிராடு, வில்லத்தனம் நிறைந்தவன், வஞ்சகம் பிடித்தவன் இன்னும் அவனோட ஒரிஜினல் குணம் தெரியாமல் அவனுக்கு நீ ஒத்துஊதிக்கொண்டு இருக்க உன்னால் நித்திலாவின் வாழ்வே தலைகீழாக மாறப்போகுது சும்மா இருந்தவளை இந்த ஆதி பாவியின் மேல் காதல் வரவைத்து அவளை எந்த நிலைமையில நீ பாரக்கூடாதோ அப்படி கண்ணீரோடு பார்க்கப்போற ஏன்? ஏன்? ஏன்?

பானு sis இந்த ஆதி கேடியை திட்ட வார்த்தை இல்லை திட்டி திட்டி சலித்துப்போய்விட்டேன்😈😈😈😈😈😈😠😠😠😠😡😡😡😡😡 என்னால் முடியவில்லை அன்னைக்கே சொன்னீங்க 16வது அத்தியாயம் மிகவும் கொடுமையாய் இருக்கும் என்று சொன்னீங்க இவ்ளோ கொடுமையாய் இருக்கும்னு சொல்லவேயில்லையே😭😭😭😭😭😭😭 என்னால் நித்திலாவிற்கு ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் நிறைய இருக்கு அதை வார்த்தையால் சொல்லமுடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
Aadhiya thittiradhu waste sis unga bp yegiridum udampa pathukonga aadhikaga kovapatta unga health complicate aagidum adhumattum illa idhu just oru karpanaiyana kadhai so neenga adhigam kovapadathinga
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis என்னது இது இந்த கேடிப்பயல் நித்திலாவை இரவு முழுவதும் டென்ஷன் ஏத்திட்டு இவன் கூலாய் இருக்கிறான் இரவு முழுவதும் எவ்ளோ கண்ணீர் விட்டு அழுதிருப்பாள் என்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம் 😭😭😭😭😭😭😭😭😭 சஞ்சய் ஆதி வாங்கிக்கொடுத்த பொருள்களை பார்த்துட்டு வாயை பிளந்துட்டு இருக்கான்😲😲😲😲😲 நித்திலா நேற்று ஹோட்டலில் நடந்ததை சொல்ல சஞ்சய் நித்திலாவை திட்டுறான் 😡😡😡😡😡😡😡அவனை பற்றி தெரியாமல் ரெண்டு பேரும் அவன் ஒருத்தனை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்👿👿👿👿👿👿👿 இந்த சஞ்சய்கிட்ட போன் பண்ணி நித்திலா அவன் நேற்று போன அதே ஹோட்டலுக்கு மறுபடியும் கூப்பிட்டும் போகவில்லை நேற்று மாலை அவன் வீட்டைவிட்டு துரத்தாத குறையாய் வெளியே போகச்சொல்லிவிட்டு எப்படி நடிக்கிறான் நித்திலாவிற்கு எதுக்கு இந்த ஆதி சொத்தான் பொய் சொல்லவேண்டும் என்ற குழப்பம் 😟😟😟😟😟😟😟😟 இதுவும் இந்த பொய்யும் ஆதியோட பிளானில் இதுவும் ஒரு பார்ட் தானே நடி உலகமகா நடிகன் டா நீ நடிப்பில் உன்னை மிஞ்சவே ஆளில்லை👿👿👿👿👿👿👿👿 சஞ்சய் வேறு ஆதி ப்ரோ கூட போக உனக்கு கசக்குதா அப்படி இப்படின்னு ப்ளா ப்ளா உளறுறான் 😠😠😠😠😠😠😠😠 அப்புறம் சஞ்சய் நித்திலாகிட்ட சாப்பிடறதுக்கு டையர்டு ஆகிற ஒரே ஆளு நீ மட்டும் தான் இவன் வேற நேரம் காலம் தெரியாமல் கடுப்பேற்றிட்டு இருக்கான்😡😡😡😡😡😡😡 சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டான் ஆனால் நித்திலாவை கூப்பிடவில்லை அதுவே நித்திலாவிற்கு பலத்த அடி தான் அவனாக கூப்பிடாமல் எப்படி போக அதனால வரவில்லை என்று சொல்லிவிட்டாள் அப்புறம் சஞ்சனா, சஞ்சய் அமிர்தா இவர்களை கூப்பிட்டு வர சொல்லி நித்திலாவின் மனதில் பொறாமையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான் நித்திலாவின் பலவீனத்தால் கரெக்டா கல்லைக்கொண்டு அடிக்கிறான் 😠😠😠😠😠😠😠😠என்ன சொல்ல என்ன ஒரு மாஸ்டர் பிளான் எவ்ளோ சூப்பரா நித்திலாவின் மனதை கலைக்கிறான் ஆதி சார் ரொம்ப நல்லவனாம் நிருபிக்கிறாராம் கிரிமினல்😡😡😡😡😡😡😡😡

அதுவும் சஞ்சய்கிட்ட சொல்லி மற்ற அனைவரையும் வரசொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான் சஞ்சய் எவ்ளோ கேட்டும் நித்திலா இவர்களோடு போகவில்லை நித்திலாவிற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தன்னை யாரும் ஒதிக்கியதில்லை ஆதியின் இந்த ஒதுக்கம் அவளை ரொம்பவே பாதித்துவிட்டது அதுதானே அவன் வேண்டுவது😡😡😡😡😡😡 தன்னை அனைவரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாட இவன் மட்டும் ஒதுக்கியத்தில் மிகவும் பலவீனம் அடைந்துவிட்டாள் 😥😥😥😥😥😥😥


சஞ்சய் மற்ற அனைவரும் ஹோட்டலுக்கு போய்விட்டு வந்துவிட்டனர் நிர்மலா பாட்டியை பார்க்க கீழே வர சாரதா நித்திலாகிட்ட ஆதி உன்னை நேற்று போன அதே ஹோட்டலுக்கு கூட்டிட்டுபோகணும்னு ஆசைப்பட்டான் நீ அந்த ஹோட்டல் நல்லா இருந்தது என்று சொன்னியே அதனால் உன்னை அழைத்து கொண்டுபோக ஆசைப்பட்டான் நித்திலா இல்ல அத்தை எனக்கு ரொம்ப தலைவலி அதனால தான் போகவில்லை என்று சொல்லிவிட்டு தன்னோட அறைக்கு வந்துட்டாள் நாம் தான் அத்தானை தப்பு தப்பாய் நினைத்துவிட்டோம் என்று அவளே பீல் பண்ற அளவுக்கு கொண்டுவந்துட்டான் 😠😠😠😠😠😠😠😠😠 அம்மாகிட்ட நல்லபையனா செர்டிபிகேட் வாங்கணும் டேய் நீ அல்லவோ உண்மையான நடிகன்👿👿👿👿👿👿👿👿👿
மனிதஉருவில் இருக்கும் ராட்சசன் நீ 😈😈😈😈😈😈😈😈😈

இனிமேல் ஆதி சொத்தான் வீட்டுக்கு போகக்கூடாதுனு முடிவு எடுத்துவிட்டாள் அதுவும் அவன்கிட்ட பேசக்கூடாதுனு

ஹோட்டலில் அமிர்தாகூட ஆதி எடுத்த செல்பியை சஞ்சய் நித்திலக்கிட்ட காட்டி வெறுப்பேற்றுகிறான் சாரதா வீட்டிற்கு நித்திலா பாவாடை தாவணியில் பொம்மைபோல் ரெடியாகி போகிறாள் தன்னோட சாரதா அத்தைகிட்ட மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறாள் அதுவும் ஆதியை தவிர்த்துவிட்டு சும்மாவிடுவானா😠😠😠😠😠😠😠😠😠 இந்த கிராதகன் நித்திலாவின் காலை தட்டி விழவைத்துவிட்டான் சாரதா பதறிஅடித்துக்கொண்டு வந்து பார்க்க ஒண்ணுமில்லை அத்தை கால்தவறி விழுந்துட்டேன் அவர் மருந்து எடுத்து வந்து கொடுக்க ஆதி தான் பார்த்துகொள்வதாய் சொல்ல அவரும் கிச்சனுக்கு போய்விட்டார் பாவிப்பயலே நித்திலா ஆதிகிட்ட எதுக்கு என்னோட காலை தட்டிவிட்டிங்க என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அவள் காலை மெதுவாய் தடவிக்கொடுத்து காலில் வைரகொலுசை மாட்டிவிட்டுட்டான்😈😈😈😈😈😈 எதுக்கு இப்போ இந்த நடிப்பு நித்திலா சமாதானமாக இப்படி ஒரு டெக்னிக் இந்த முட்டாள் எல்லாவற்றையும் நம்புதே அடிமுட்டாள் நித்திலா நீ🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவன்கிட்ட போய் நீங்க என்னை மட்டும் விட்டுட்டு அவர்களோடு ஹோட்டலுக்கு போனீங்க இல்ல என்று சின்னபிள்ளைத்தனமா கேட்கிற🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அதற்கு அவன் நீ ரொம்பவே களைப்பா இருப்ப அதனால் தான் அவர்களை கூப்பிட்டு போனேன் என்று பிட்டு போட்டுட்டான் 😠😠😠😠😠😠😡😡😡😡😡அவன் கைதேர்ந்த நடிகன் உன்னை எங்கு எந்த இடத்தில் லாக் பண்ணினால் நீ பிளாட் ஆகுவியோ அந்த இடத்தில் உனக்கு செக் வைத்துவிட்டான் நீஅதை உண்மையான அன்பு அக்கறை என்று நினைத்திருக்க அவன் உன்னை ரொம்ப ரொம்பவே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான் சஞ்சய் நித்திலாவின் மனதில் லவ் என்ற வார்த்தையை விதைக்காத வரைக்கும் சிவனேன்னு இருந்தவளை இப்படி மாற்றி வைத்திருக்கிறாய் ஏதோ அவன் சும்மா ஒரு க்ரஷ் இருந்தது அவள் மனதை கலைத்தது முழுக்க முழுக்க நீ மட்டும் தான் சஞ்சய் உனக்கும் தண்டனை கிடைக்கணும் நித்திலாவின் வாழ்வு அழிய முக்கிய காரணமே நீதான் அவளை உசுப்பேத்திவிட்டுட்டு இப்படி வேடிக்கைபார்க்கிறாய் 😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈



சஞ்சய் நித்திலா புடவையை மடியில் வைத்துக்கொண்டு சோகாப்பதுமை போன்று உட்காரவும் இவன் காரணத்தை கேட்க தனக்கு புடவை கட்ட தெரியாது என்று சொல்ல லூசு யூடியூப் பார்த்து கட்டவேண்டியது தானே என்று சொல்லிவிட்டு போய்விட்டான் நித்திலா உற்சாகமாகி எப்படியோ தட்டுதடுமாறி புடவையை கட்டிவிட்டு கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவள் மீது கன்விழுந்துவிடும் அளவுக்கு அழகாய் இருந்தாள் உடனே போனை எடுத்து போட்டோ எடுத்து ஆதி கிரிமினலுக்கு அனுப்பிவைக்க அவன் உடனே போன் பண்ணிவிட்டான் புடவையில் ரொம்பவே அழகா இருக்கிறாய் நான் இப்போவே உன்னை பார்க்கணும் என்று சொல்ல நித்திலா இந்த நேரத்தில் வேண்டாம் யாராவது பார்த்தால் தப்பாய் போய்விடும் என்று சொல்ல அவன் வருவேன் என்று சொல்லிவிட்டான் நித்திலாவிற்கு பயம் அவனை பற்றி தெரிந்தும் அவனை உள்ளேவிட்டது அவள் தவறு
வரும்போதே வழிந்துகொண்டே வருகிறான் புடவையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்க பேபி என்று சொல்லிவிட்டு அவள் தலையில் போட்ட கிளிப்பை கழட்டிவிட்டு ரெண்டு பக்கமும் முடி எடுத்து மற்றவைகளை அப்படியே பிரீயா விட்டுட்டான்

நித்திலாவின் கன்னத்தோடு கன்னம் உரசி அப்படியே ரெண்டு பேரையும் போட்டோ எடுத்துவிட்டான் அப்புறம் அவள் அசந்த நேரத்தில் அவளை அணைத்துக்கொண்டு இன்னொரு போட்டோவும் எடுத்துவிட்டான் அப்படியே முத்தம் வைத்துவிட்டு கிளம்பிவிட்டான் அவன் கண்ணியமானவன் உன்கிட்ட தப்பாய் நடந்துகொள்ளவில்லை என்று நீ நினைத்துட்டு இருக்க அவன் ரொம்பவும் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளப்போகிறான்😈😈😈😈😈😈👿👿👿👿👿 அப்போ நீ அழுவ பாரு உன் கண்ணீரே வற்றிபோகும்😭😭😭😭😭😭😭😭😭 அளவுக்கு அழுவதை பார்த்துட்டு கைகொட்டி சிரிப்பான் உன்னோட சொத்தான் 😈😈😈😈😈😈😈😈😈

இந்த போட்டோவை வைத்து நாளைக்கு உன்னோட ஒழுக்கத்தை கேவலப்படுத்தப்போறான்😈😈😈😈😈👿👿👿👿👿👿 நீயும் அவனை தொடவிட்ட பாரு உன்னை சொல்லவேண்டும் அவன் கோபித்துக்கொள்வான் என்று அவனை பக்கத்தில் வரவிட்ட பாரு அதுக்கு உனக்கு மிகப்பெரிய தண்டனை காத்துகொண்டு இருக்கு 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

அடுத்த நாள் ஆதி சஞ்சய் மற்றும் நித்திலாவை கூட்டிக்கொண்டு வெளியில் போகிறான் நித்திலா சஞ்சய்கிட்ட வளவளத்துட்டே வருவதை பார்த்த ஆதிக்கு கோபம் வர சஞ்சய் கண்டுகொண்டான் இந்த நித்திலா லூசுக்கு எங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியவில்லை என்று அவளை வசைபாடுறான் ஆதி ஒரே பார்வையில் சஞ்சய்யோட ஸ்மார்ட்நெஸ்ஸை கண்டுகொண்டான் டேய் நீ நினைக்கிற அளவுக்கு உன்னோட ஆதி அண்ணன் ரொம்பவும் நல்லவன் இல்லை பக்கா பிராடு, வில்லத்தனம் நிறைந்தவன், வஞ்சகம் பிடித்தவன் இன்னும் அவனோட ஒரிஜினல் குணம் தெரியாமல் அவனுக்கு நீ ஒத்துஊதிக்கொண்டு இருக்க உன்னால் நித்திலாவின் வாழ்வே தலைகீழாக மாறப்போகுது சும்மா இருந்தவளை இந்த ஆதி பாவியின் மேல் காதல் வரவைத்து அவளை எந்த நிலைமையில நீ பாரக்கூடாதோ அப்படி கண்ணீரோடு பார்க்கப்போற ஏன்? ஏன்? ஏன்?

பானு sis இந்த ஆதி கேடியை திட்ட வார்த்தை இல்லை திட்டி திட்டி சலித்துப்போய்விட்டேன்😈😈😈😈😈😈😠😠😠😠😡😡😡😡😡 என்னால் முடியவில்லை அன்னைக்கே சொன்னீங்க 16வது அத்தியாயம் மிகவும் கொடுமையாய் இருக்கும் என்று சொன்னீங்க இவ்ளோ கொடுமையாய் இருக்கும்னு சொல்லவேயில்லையே😭😭😭😭😭😭😭 என்னால் நித்திலாவிற்கு ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் நிறைய இருக்கு அதை வார்த்தையால் சொல்லமுடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

Thank u soooo much stella sis 🥰🥰🥰

அவளோட பலவீனத்த அவன் use pannikkiran.... (புத்திசாலி🙊) அவ ஒரு குழந்தை sis... nallathu kettathu onnume therilla... எல்லாரும் அவள மாதிரியே இருப்பாங்கன்னு நினைச்சிக்கிட்டு இருக்கா.... 😞😞😞😞😞 இவன பத்தி தெரிய வர்ரப்போ... அது அவள எந்த அளவுக்கு பாதிக்க போகுதோன்னு நினைச்சா... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

அந்த டீசர் ஒரு சின்ன பொறிதான்... நான் சொன்ன 16th ud இது இல்ல... actually enakku intha love story short ah solli mudichidalam nu than நினைச்சேன். But type pannittu paatha oru madiri irunthuchi.... அதான் வழக்கம்போல இழுத்து விட்டுட்டேன்... அதனாலதான் ud கூட லேட்... 😞😞😞 இந்த story innum ethana kaalathukku இழுக்குமோன்னு எனக்கே பயமா இருக்கு.... 😢😢😢😢 இந்த ஸ்டோரி கொஞ்ச காலத்துக்கு stop panni vechitu vere சின்னதா ஒரு story write pannitu appurama ithe continue panre plan kooda irukku... paakalam..

அவள எல்லாரும் போற்றி புகழந்து தலையில தூக்கி வெச்சி கொண்டாடியே வளர்த்துட்டாங்க.... இப்போ இவன் avoid pannina Ava manasu thanguma...... இவ அவனுக்காக பார்த்து பார்த்து நடந்துக்கிறா.... அவன் இவள நல்லா ஆட்டுவிக்கிறான்.... போதாதைக்கு சஞ்சய் லூசு வேற 🙄🙄🙄🙄🙄 இது எதுவுமே நல்லதுக்கில்லையே....

Room ku varrathukku allow pannitanga medam... selfie vere...😠😠😠😠 சும்மாவே ஆடுறவன் கால்ல கட்டி விட்டது பத்தாதுனு கைல கழுத்துல எல்லாம் சலங்கைய கட்டி விடுறாளே.... அவன் தனியா ஆடுனது போதாதுனு இப்போ அவளையும் தூக்கி வெச்சிக்கிட்டு ஆடுறான்... கடைசில அப்புடியே வீசி எறிஞ்சிட்டு போயிக்கிட்டே இருப்பான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

(அணையப்போற விளக்கு பிரகாசமா எரியும்னு சொல்லுவாங்க..... இங்கேயும் அப்புடித்தான் நடக்கப் போகுதோ.....🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐😷😷😷😷😷😷😷😷)

அவன திட்டி திட்டி எல்லாருக்கும் போர் அடிச்சி போச்சி..... ரெண்டு, மூனு நாளைக்கு ஆதிய 💞💞💞லவ் பண்ணுங்க stella sis.... appuram breakup 💔💔💔💔 pannikkalam..... 😜😜😜😜
 
Top