All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை சொல்லிவைத்திருக்கிறான் ஆதி. இவனே அவளை கோவப்படுத்திவிட்டு, பின் மன்னிப்பும் கேட்கவைத்து, இன்னும் கோவம் குறையாதது போல் காட்டிக்கொண்டு அவளை அவன் பின்னால் அலையவும் வைத்துவிட்டு, இப்போது அவளே அவனுடன் வர மறுத்ததாக கூறி அனைவரையும் அழைத்து சென்று அவள் எண்ணம் முழுதும் அவனே நிறைந்திருக்கும் வண்ணம் செய்துவிட்டான்.....

இந்த சஞ்சய் வேறு...... அவனை பற்றி சரியாக தெரியாமல் நித்துவை திட்டிக்கொண்டு இருக்கிறான்🤦‍♀️ முதலில் இவனை தான் திட்ட வேண்டும், அவள் மனதில் ஆசையை வளர்த்து விட்டதற்கு😡

அந்த பக்கமே போக கூடாது என்று இரவு முடிவு எடுத்தவள் அடுத்த நாள் காலையே அங்கு சென்றுவிட்டாள் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️( இதற்கு இவளை தான் திட்ட வேண்டும் 😡) காலை வருடி வைர கொலுசை அணிவித்ததோடலம்மால் நீ எனக்கு ஸ்பெஷல் என்று சொல்லி அவளை மொத்தமாக ஃபிளாட் ஆக்கி விட்டான் 😱

கோவிலில் அவள் புடவையை பார்க்கவில்லை என்றவுடன் மீண்டும் கோப முகமூடி அணிந்து கொண்டான். அதை சஞ்சய்யிடம் பகிர்ந்தவுடன் புடவையை ஆதிக்கு கட்டி காமிக்க சொல்கிறான்(அவன் சும்மா இருந்தாலும் இவனே அவனுக்கு ஏதாவது பிளான் போட்டு கொடுக்கறானே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ )இவளும் அதை கட்டி ஃபோட்டோ எடுத்து உடனே அவனுக்கு அனுப்பி வைக்கிறாள். விடுவானா அவன் இதை தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான், உடனே கிளம்பி வந்துவிட்டான். அவளை ரசித்து இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுப்பது என அவன் செய்கை அனைத்திலும் அவளை மயக்கிவிட்டே செல்கிறான் 🤩

அடுத்தநாள் இவன் கோவத்தை பார்த்து சஞ்சய் நித்துவை அவனுடன் தனித்து விட்டு போக போகிறான், இன்னும் என்ன செய்ய போகிறானோ 😱😱

உண்மையில் இந்த பதிவு மிகவும் இனிமையானதாக இருந்தது, ஆதி மட்டும் உண்மையான அன்புடன் அவளிடன் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்னும் வகையில். ஆனால் இதெல்லாமே நடிப்பு எனும்போது மிக வருத்தமாக இருக்கிறது 😔😔
 

Chitra Balaji

Bronze Winner
இவன் ennavo பெரிய பிளான் ah பண்றான் ennanu தான் puriya maatengithu..... சும்மா இருந்தவ manasula avan mela konjamaa konjamaa ஈர்ப்பை வர vechitaan.... Avaluku avanodaya ஒதுக்கம் appadi ஒரு வலி ah kodukuthu..... கோவில் ku எல்லாம் kutikitu vanthu இருக்கான்..... Ethuku அந்த புடவை ah iva paakala nu sonna ஒடனே avvallavu kovam.... Athu காவே ava கஷ்ட பட்டு புடவை கட்டி avanuku photo vum anupita.... Ethuku வந்தான் தலை வாரினா photo va எடுத்துட்டு poitaan.... ஒண்ணுமே புரியல.... Super Super Super pa.....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை சொல்லிவைத்திருக்கிறான் ஆதி. இவனே அவளை கோவப்படுத்திவிட்டு, பின் மன்னிப்பும் கேட்கவைத்து, இன்னும் கோவம் குறையாதது போல் காட்டிக்கொண்டு அவளை அவன் பின்னால் அலையவும் வைத்துவிட்டு, இப்போது அவளே அவனுடன் வர மறுத்ததாக கூறி அனைவரையும் அழைத்து சென்று அவள் எண்ணம் முழுதும் அவனே நிறைந்திருக்கும் வண்ணம் செய்துவிட்டான்.....

இந்த சஞ்சய் வேறு...... அவனை பற்றி சரியாக தெரியாமல் நித்துவை திட்டிக்கொண்டு இருக்கிறான்🤦‍♀️ முதலில் இவனை தான் திட்ட வேண்டும், அவள் மனதில் ஆசையை வளர்த்து விட்டதற்கு😡

அந்த பக்கமே போக கூடாது என்று இரவு முடிவு எடுத்தவள் அடுத்த நாள் காலையே அங்கு சென்றுவிட்டாள் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️( இதற்கு இவளை தான் திட்ட வேண்டும் 😡) காலை வருடி வைர கொலுசை அணிவித்ததோடலம்மால் நீ எனக்கு ஸ்பெஷல் என்று சொல்லி அவளை மொத்தமாக ஃபிளாட் ஆக்கி விட்டான் 😱

கோவிலில் அவள் புடவையை பார்க்கவில்லை என்றவுடன் மீண்டும் கோப முகமூடி அணிந்து கொண்டான். அதை சஞ்சய்யிடம் பகிர்ந்தவுடன் புடவையை ஆதிக்கு கட்டி காமிக்க சொல்கிறான்(அவன் சும்மா இருந்தாலும் இவனே அவனுக்கு ஏதாவது பிளான் போட்டு கொடுக்கறானே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ )இவளும் அதை கட்டி ஃபோட்டோ எடுத்து உடனே அவனுக்கு அனுப்பி வைக்கிறாள். விடுவானா அவன் இதை தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான், உடனே கிளம்பி வந்துவிட்டான். அவளை ரசித்து இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுப்பது என அவன் செய்கை அனைத்திலும் அவளை மயக்கிவிட்டே செல்கிறான் 🤩

அடுத்தநாள் இவன் கோவத்தை பார்த்து சஞ்சய் நித்துவை அவனுடன் தனித்து விட்டு போக போகிறான், இன்னும் என்ன செய்ய போகிறானோ 😱😱

உண்மையில் இந்த பதிவு மிகவும் இனிமையானதாக இருந்தது, ஆதி மட்டும் உண்மையான அன்புடன் அவளிடன் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்னும் வகையில். ஆனால் இதெல்லாமே நடிப்பு எனும்போது மிக வருத்தமாக இருக்கிறது 😔😔

Thank u soooo much sis 🥰🥰🥰

இவன் பண்றதெல்லாம் பார்த்தா ஒருவேள நிஜமாவே நிலாவ லவ் பண்றானோ.....????? 🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈 அப்படின்னு நான் சொல்லல.... ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.... யாரு கண்டா.... அவன் மனசுல என்ன இருக்குனு புரியவே மாட்டேங்குதே.....

(எதுக்கும் ஆதிய திட்டியே பேசுவோம்... நமக்கெதுக்கு வம்பு..... இங்க திட்டிட்டு அப்புறம் தனியா போய் அவன் கால புடிச்சிக்கலாம்... கால புடிக்கிறதெல்லாம் நமக்கும் அவனுக்கும் புதுசா என்ன....)

பார்த்தீங்களா Ramya sis... எப்புடில்லாம் அவள அலைய விடுறான்... என்ன ஒரு நடிப்பு... ஏதோ ரொமான்டிக் ஹீரோ மாதிரியே சீன போடுறது (ஒருவேள அப்புடித்தானோ..?) but அவன் ஒரு கடைந்தெடுத்த வில்லன்னு இந்த sms site la இருக்கு பச்சை குழந்தை கூட சொல்லுமே.... இது தெரியாம போச்சே அந்த பிராடு பயலுக்கு... 🤭🤭🤭🤭 எவ்வளவு ப்ளான் போட்டு என்ன மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டானே....

அவன கூட வில்லன்னு ஒரு முடிவுக்கு வந்துடலாம்.... அந்த நிலா பொண்ணு... (அவ எந்த டிசைன்னே தெரியல....) அவ அவன லவ் பண்றாளா?? இல்லையா??? சைட் அடிக்கிறாளா??? இல்ல அத்தை பையன்னு பாசமா??? சுத்தமா ஐடியாவே இல்ல... (புருசனுக்கேத்த பொண்டாட்டினு சும்மாவா சொன்னாங்க 😁😁😁😁)
அவன் இம்புட்டு தகிடுதத்தம் பண்ணியும் அவனுக்கு போட்டோ அனுப்பி ரூம்க்குள்ள வேற வரவிட்டா பாருங்க.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இதுல அந்த சஞ்சய் வேற தரகர் வேல பார்த்துக்கிட்டு இருக்கான்.... இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.... (வேற எங்க... எல்லாம் நம்ம தலைல தான்... 😢😢😢😢😢😢😢😢)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் ennavo பெரிய பிளான் ah பண்றான் ennanu தான் puriya maatengithu..... சும்மா இருந்தவ manasula avan mela konjamaa konjamaa ஈர்ப்பை வர vechitaan.... Avaluku avanodaya ஒதுக்கம் appadi ஒரு வலி ah kodukuthu..... கோவில் ku எல்லாம் kutikitu vanthu இருக்கான்..... Ethuku அந்த புடவை ah iva paakala nu sonna ஒடனே avvallavu kovam.... Athu காவே ava கஷ்ட பட்டு புடவை கட்டி avanuku photo vum anupita.... Ethuku வந்தான் தலை வாரினா photo va எடுத்துட்டு poitaan.... ஒண்ணுமே புரியல.... Super Super Super pa.....

Thank u soooo much thalaivi 🥰🥰🥰

parthingala உங்க நிலா பேபி பண்ற காரியத்த.... எப்பவும் என்னையும் ஆதியும் திட்டுவீங்களே இப்போ என்ன சொல்ல போறீங்க... 🙊🙊🙊🙊🙊 புடவை என்ன?? ஃபோட்டோ என்ன?? 🙊🙊🙊🙊 முன்னெல்லாம் சாக்லேட்காக அவன் சொல்றதெல்லாம் செஞ்சி மாட்டிக்கிட்டா... இப்போ அவனுக்காகவே எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா... சாக்லேட் பின்னாடி போய் வாய புண்ணாக்கிகிட்டு வந்தா... இப்போ....????? 🙊🙊🙊🙊🙊🙊 அப்படின்னு நான் கேக்கல.... ஊருக்குள்ள பேசிக்கிறாங்க Chitra sis... (பேசுறதெல்லாம் பேசிட்டு நைசா கழண்டுக்கனும்)

Avvalavu thooram vanthavan thalaiya mattum vaari vittutu poran na.....🤔🤔🤔🤔 yosikka vendiya visayam tha.... room varaikkum vanthachi.... athuvum ava kitta sollitte varran.. ithellam nallathuku illaiye

நீங்க உங்க சங்க தொண்டர்கள கிட்ட சொல்லி அவ மூளைய எந்த கடைல அடகு வெச்சிருக்கான்னு பார்த்து மீட்டு கொடுங்க தலைவி... (ஆதி நல்லவனா இருக்கப்போய் ஒன்னும் பண்ணாம விட்டு வெச்சிருக்கான்) லூசுத்தனமா நடந்துக்கிறாளே... இப்டியே போனா அவ நிலமை ரொம்ப மோசமா போயிடும்னு சத்யா ஃபீல் பண்றா....🙈🙈🙈
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much thalaivi 🥰🥰🥰

parthingala உங்க நிலா பேபி பண்ற காரியத்த.... எப்பவும் என்னையும் ஆதியும் திட்டுவீங்களே இப்போ என்ன சொல்ல போறீங்க... 🙊🙊🙊🙊🙊 புடவை என்ன?? ஃபோட்டோ என்ன?? 🙊🙊🙊🙊 முன்னெல்லாம் சாக்லேட்காக அவன் சொல்றதெல்லாம் செஞ்சி மாட்டிக்கிட்டா... இப்போ அவனுக்காகவே எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா... சாக்லேட் பின்னாடி போய் வாய புண்ணாக்கிகிட்டு வந்தா... இப்போ....????? 🙊🙊🙊🙊🙊🙊 அப்படின்னு நான் கேக்கல.... ஊருக்குள்ள பேசிக்கிறாங்க Chitra sis... (பேசுறதெல்லாம் பேசிட்டு நைசா கழண்டுக்கனும்)

Avvalavu thooram vanthavan thalaiya mattum vaari vittutu poran na.....🤔🤔🤔🤔 yosikka vendiya visayam tha.... room varaikkum vanthachi.... athuvum ava kitta sollitte varran.. ithellam nallathuku illaiye

நீங்க உங்க சங்க தொண்டர்கள கிட்ட சொல்லி அவ மூளைய எந்த கடைல அடகு வெச்சிருக்கான்னு பார்த்து மீட்டு கொடுங்க தலைவி... (ஆதி நல்லவனா இருக்கப்போய் ஒன்னும் பண்ணாம விட்டு வெச்சிருக்கான்) லூசுத்தனமா நடந்துக்கிறாளே... இப்டியே போனா அவ நிலமை ரொம்ப மோசமா போயிடும்னு சத்யா ஃபீல் பண்றா....🙈🙈🙈
Hello hello excuse me madam..... அவல அந்த அளவுக்கு panna vechathu unga ஆதி oda சதி velai madam.... சும்மா இருந்த kuzhanthai புள்ளை ah என்ன என்ன panni இதுல சஞ்சய் ah vera துண்டி விட்டு ava kita pesa vechi.... Ithu எல்லா thukum காரணம் avan matum thaan maa..... எங்க மறுபடியும் murukikuvono nu பயந்தே அந்த saree ah கட்டினா ava..... Mula காரணம் unga ஆதி மட்டும் தான்.... யாரா ஏமாந்த paakuringa
 
Top