All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா
ஹப்பா.. ! என்னா கோவம் நம்ம டார்லிக்கு... ருத்ர மூர்த்தியா மாறிட்டானே... விக்ரமுக்கு ஏதோ நல்ல நேரம் போல ஒரு குத்தோட ஓடிட்டான்... பிரகாஷ் மட்டும் தடுக்கல பையன் கதம்... கதம்... தான்.... வள்ளியம்மையும், நாய் வாலும் ஒன்னு போல ரெண்டையும் சரிபண்ண முடியாது... அய்யா குலவேந்தரே... ! முடிஞ்சா உங்க பொண்டாட்டிய இங்கேயே வெந்நீர் ஊற்றுக்குள்ள தள்ளி விட்டுட்டு ஊரு போய் சேருங்க.... புண்ணியமா போகும் உங்களுக்கு... அந்தம்மாவை பாக்க பாக்க எங்களுக்கு தான் காண்டகுது..... ரொம்ப குட்டி எபியா இருக்கு டியர்... படிக்க ஆரம்பிச்ச உடனே டக்குன்னு முடிஞ்ச மாதிரி தோணுது ***மா... Please கொஞ்சம் பெரிய ud தாங்க....
லட்சுமி.. சாத்தியமா முடியல.. சிரிச்சு சிரிச்சு வயிறு நோவுது. அப்புறம் வெண்ணீர் கிறதுக்கா அந்தம்மாவ தள்ளிவிட்டா கேனத்தோட நெலம எண்ணாவிரது. மத்தவங்களோட நெலம எண்ணாவிரது. தண்ணி பழுதா போய்டாது. அப்புறம், விக்ரமுக்கு இது போதாதாம். இன்னும் வாங்குவான் பொறுங்க... அதோட மிக மிக மிக நன்றிமா. :love::love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
படிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்.. பையை வாங்கிகிட்டு ஏதோ பொம்மையை தூக்கி வைக்கற மாதிரி அப்படி இறக்கி விடறான்.. நீ சுமைதாங்கியாய் இருந்தது போதும்.. உன் சுமையை மட்டுமல்ல.. உன்னையும் சுமப்பேன்னு சொல்ற மாதிரி இருந்தது அந்த சீன்.. சூப்பர்..😍😍😍 அந்த பின் தொடர்ந்து வந்த வாகனம் என்னாச்சி.. நல்ல வேளை.. நிரந்தரிக்கு ஒண்ணும் ஆகல.. குழந்தையை காப்பாத்தி விழுந்து இருக்க அந்த பதட்டத்துலயும் இவனை நெருங்க விட கூடாதுன்னு தெளிவா இருக்காளே.. ஆகமா.. இவளை கரெக்ட் பண்றது கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டம்தான் போல.. இவன் அவ மேல கோவபடுவான்னு நினைச்சா அவள் கோவத்தை பார்த்து சந்தோஷப்படறான்.. இதுல புது வில்லி வேற.. ஆனா நல்லா வாங்கினா அறை நிரந்தரிகிட்ட.. தேவைதான் அவளுக்கு.. ஆகமன்கிட்ட இவ வேலையை காட்ட முடியாது.. நிரந்தரி வேற பயப்படுறா.. வள்ளியம்மையோட சேர்ந்து நிரந்தரியை படுத்த ப்ளான் போடுறாளோ.. இப்போ ஆகமனோட ஃபுல் ப்ரொடெக்ஷன்ல நிரந்தரி இருக்கா.. ஆனால் அவளோட பயத்தை இவங்க சாதகமா எடுத்துப்பாங்களா.. பார்க்கலாம்.. "கோடீஸ்வரன் கேடீஸ்வரனாகி போக".. செம லைன்..🤣🤣
 

jayajayanagarajan

Bronze Winner
Semma superb update mam enna ithu villinga list athikamakite poguthu eppdi niranthari samalikaporanu theriyaleye ade kediswara engirunthalam odivanthu unnoda kediswariya kuttitu poiru unnaku punniyama pogum
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்.. பையை வாங்கிகிட்டு ஏதோ பொம்மையை தூக்கி வைக்கற மாதிரி அப்படி இறக்கி விடறான்.. நீ சுமைதாங்கியாய் இருந்தது போதும்.. உன் சுமையை மட்டுமல்ல.. உன்னையும் சுமப்பேன்னு சொல்ற மாதிரி இருந்தது அந்த சீன்.. சூப்பர்..😍😍😍 அந்த பின் தொடர்ந்து வந்த வாகனம் என்னாச்சி.. நல்ல வேளை.. நிரந்தரிக்கு ஒண்ணும் ஆகல.. குழந்தையை காப்பாத்தி விழுந்து இருக்க அந்த பதட்டத்துலயும் இவனை நெருங்க விட கூடாதுன்னு தெளிவா இருக்காளே.. ஆகமா.. இவளை கரெக்ட் பண்றது கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டம்தான் போல.. இவன் அவ மேல கோவபடுவான்னு நினைச்சா அவள் கோவத்தை பார்த்து சந்தோஷப்படறான்.. இதுல புது வில்லி வேற.. ஆனா நல்லா வாங்கினா அறை நிரந்தரிகிட்ட.. தேவைதான் அவளுக்கு.. ஆகமன்கிட்ட இவ வேலையை காட்ட முடியாது.. நிரந்தரி வேற பயப்படுறா.. வள்ளியம்மையோட சேர்ந்து நிரந்தரியை படுத்த ப்ளான் போடுறாளோ.. இப்போ ஆகமனோட ஃபுல் ப்ரொடெக்ஷன்ல நிரந்தரி இருக்கா.. ஆனால் அவளோட பயத்தை இவங்க சாதகமா எடுத்துப்பாங்களா.. பார்க்கலாம்.. "கோடீஸ்வரன் கேடீஸ்வரனாகி போக".. செம லைன்..🤣🤣
வாவ் எப்படி சந்தமாமா.. உங்க கிட்ட இருந்து எப்படி கருது போடணும்னு பழகிக்கணும். மிக மிக அழகா இன்றைய அதிகாரத்தை புட்டு புட்டு வைக்கிறீங்க. குறிப்பா, குறியீடா நா எழுதினது கூட நச்சுன்னு கட்ச் பண்ணிட்டீங்கப்பா... திகைச்சு போய்ட்டேன். ஆமா வள்ளிக்கு ஒரு கை கூடிட்டுது... நீங்க சொன்னதுபோல, ஆகாமல் லோ லோன்னு அலையத்தான் போறான்... முதல்ல இப்படி அழகான கருத்தை சொன்னதுக்கு முதல்ல தலைவணங்கி நன்றி சொல்லிக்கிறேன்பா. :love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma superb update mam enna ithu villinga list athikamakite poguthu eppdi niranthari samalikaporanu theriyaleye ade kediswara engirunthalam odivanthu unnoda kediswariya kuttitu poiru unnaku punniyama pogum
haa haa thank you so much maa.. aamaa valli ammaikku oru kai koodittuthu. appuram enkittu antha kodeswaranthaan kedeeswaranaayittaane... ennaththa vaarathu. :love::love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
வாவ் எப்படி சந்தமாமா.. உங்க கிட்ட இருந்து எப்படி கருது போடணும்னு பழகிக்கணும். மிக மிக அழகா இன்றைய அதிகாரத்தை புட்டு புட்டு வைக்கிறீங்க. குறிப்பா, குறியீடா நா எழுதினது கூட நச்சுன்னு கட்ச் பண்ணிட்டீங்கப்பா... திகைச்சு போய்ட்டேன். ஆமா வள்ளிக்கு ஒரு கை கூடிட்டுது... நீங்க சொன்னதுபோல, ஆகாமல் லோ லோன்னு அலையத்தான் போறான்... முதல்ல இப்படி அழகான கருத்தை சொன்னதுக்கு முதல்ல தலைவணங்கி நன்றி சொல்லிக்கிறேன்பா. :love::love::love:
நானா ஒண்ணும் போடல.. உங்க எழுத்து அப்படி கருத்து போட வைக்குது.. அந்த சீன் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சி😍😍😍
 
Top