All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
Superb ending mam.next story epoo padaporeega
மிக்க நன்றி மிர்ணள் மா..
ஆகஸ்ட் வரை பிஸி.. பரீட்சைகள் இருக்கும் . முடிந்ததும் அடுத்த கதையோடு வருகிறேன்.💕💕💕💕💕💕💕
 

Indhumathy

Well-known member
Woowww...Awesome writing sis..🥰🥰🥰 விறுவிறுப்பான கதை களம்.. ராயபுரம் வட்டார மக்களோட பேச்சு வழக்கு அருமை.. கலக்கிட்டீங்க.. கடலில்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி.. மீனவர்களோட சிரமம் ஆபத்து எல்லாம் அழகா சொல்லிருந்திங்க.. அனந்தன் ஆரு ஆரம்பத்துல சண்டை போடறது அப்புறம் காதல் வரது எல்லாமே ரசிக்கும் படியா இதமா இருந்தது. ஆரு, பாலா கூட்டணி கலக்கல்... கானா பாடல்கள் அருமை.. கரையில்.. பரபரப்பான அரசியல் ஆட்டங்கள்.. விநாயகம், கருப்பு போன்ற குள்ளநரிகள்.. அனந்தனின் எதிர் நகர்வுகள்.. என விறுவிறுப்பாக சென்றது.. ஏகப்பட்ட twist & suspence.. கதையில் வர ஒவ்வொரு கேரக்டர்ஸும் மனசுல நிக்கிறாங்க.. ஆரு பீட்டர் கௌதமி நட்பு., மரியம் மைக் ஆரு மேல வச்சுருக்க பாசம்., பத்ரன் வள்ளியம்மா பாசம்., அனந்தன் நிரஞ்சன் நட்பு., இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.. அவ்வளவும் அழகு..❤❤❤ finally டங்கா மாரி டான் தான் மனசுல நிறைஞ்சு நிக்கிறா.. :love::love::love:நானும் ரௌடி தான்னு அவ பண்ற எல்லாமே ultimate..:cool::cool::cool: phone password & lock screen எல்லாம் chance எ இல்ல.. சிரிச்சு முடியல.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அன்புக்காக ஏங்குறவ அதே அன்ப மத்தவங்களுக்கு அள்ளி கொடுக்குறா.. 😇 so sweet..😘😘😘 அவளோட 21k followers ஓட நானும் சேர்ந்துட்டேன்..
கப்பல்ல கடலுக்கு போய்ட்டு வந்த feel.. அனந்தன் ஆரு செம்ம pair.. :smiley12 Excellent story sis.. All the best.. 🍀
 

தாமரை

தாமரை
Woowww...Awesome writing sis..🥰🥰🥰 விறுவிறுப்பான கதை களம்.. ராயபுரம் வட்டார மக்களோட பேச்சு வழக்கு அருமை.. கலக்கிட்டீங்க.. கடலில்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி.. மீனவர்களோட சிரமம் ஆபத்து எல்லாம் அழகா சொல்லிருந்திங்க.. அனந்தன் ஆரு ஆரம்பத்துல சண்டை போடறது அப்புறம் காதல் வரது எல்லாமே ரசிக்கும் படியா இதமா இருந்தது. ஆரு, பாலா கூட்டணி கலக்கல்... கானா பாடல்கள் அருமை.. கரையில்.. பரபரப்பான அரசியல் ஆட்டங்கள்.. விநாயகம், கருப்பு போன்ற குள்ளநரிகள்.. அனந்தனின் எதிர் நகர்வுகள்.. என விறுவிறுப்பாக சென்றது.. ஏகப்பட்ட twist & suspence.. கதையில் வர ஒவ்வொரு கேரக்டர்ஸும் மனசுல நிக்கிறாங்க.. ஆரு பீட்டர் கௌதமி நட்பு., மரியம் மைக் ஆரு மேல வச்சுருக்க பாசம்., பத்ரன் வள்ளியம்மா பாசம்., அனந்தன் நிரஞ்சன் நட்பு., இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.. அவ்வளவும் அழகு..❤❤❤ finally டங்கா மாரி டான் தான் மனசுல நிறைஞ்சு நிக்கிறா.. :love::love::love:நானும் ரௌடி தான்னு அவ பண்ற எல்லாமே ultimate..:cool::cool::cool: phone password & lock screen எல்லாம் chance எ இல்ல.. சிரிச்சு முடியல.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அன்புக்காக ஏங்குறவ அதே அன்ப மத்தவங்களுக்கு அள்ளி கொடுக்குறா.. 😇 so sweet..😘😘😘 அவளோட 21k followers ஓட நானும் சேர்ந்துட்டேன்..
கப்பல்ல கடலுக்கு போய்ட்டு வந்த feel.. அனந்தன் ஆரு செம்ம pair.. :smiley12 Excellent story sis.. All the best.. 🍀
:smiley15::smiley18::smile1::smiley36::smiley39::smiley3:


மிக்க நன்றி இந்துமதி மா..

கதையில் நீங்க ரசித்த அனைத்தையும், சொல்லி எனை சந்தோஷக் கடலில் நீந்த வச்சுட்டீங்க..

மிக்க மகிழ்ச்சி மா.. ஹா ஹா.. நானும் அவளோட ரசிகைகளில் ஒருத்தி தான்.. 💞🥰💞🥰💞🥰💞 வாங்க வாங்க..
 

தாமரை

தாமரை
Sis enakku oru doubt ethu ladies thoguthi thane apparam eppadi mint muruganatham jeyichan.. aaru thotthuttala.. athanala than ananthan feel pannana..
இந்துமதி மா.. கட்சிகள் தொகுதி பிரிக்கும் போது, இது லேடீஸ் ஒதுக்கீடு என்று பண்ணுவாங்க. ஆருத்ரா அப்பா ஆளுங்கட்சி.. அவ அந்தக் கட்சி சார்பில நிற்கறா..


நேத்ரன் எதிர்கட்சி, அவங்க அது போல ஏதும் பண்ணலை.. அதுதான் அவனோட சார்பில் முருகானந்தம் என்ற தனது ஆளை நிற்க வைக்கிறான் .
 
Top