All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
கூப்பிட்டு கொடுமை படுத்தனதுக்கு நன்றி சொல்ற ஒரே ஆள் நீங்க தான் நயனி மா🙈🙈🙈🙈🙈

"தகிக்கும் தீயே குளிர் காய வா"..வில்.. ஹாலிவுட் ஆக்ஷனில் பட்டையக் கிளப்பினீங்க. "வேல்விழியாள் மறவன்"ல் சோழர்கால இலங்கைப் போர்க்காட்சிகளை கண்முன் நிறுத்தினீங்க.. இந்தக் கதையில் பக்கா தென்னிந்திய மசாலா💖😍💖😍💖💖😍..

எனக்கு ஆக்ஷன் படமே பார்க்க பொறுமை இருக்காது.. என்னையும் படிக்க வச்சு..ரசிக்க வச்சிட்டீங்க.. அற்புதமான எழுத்துக்களால்..

ஆரம்பத்தில இருந்து முடிவு வரை.. ரணகளம் தான். கதைநாயகன் வில்லனின் கொடூர நியாயத்தால் தன் அருமையான குடும்பத்தை இழந்தவன்.. சேதுபதி கிராமத்து தலைவன்..நாயகியின் அறிமுகமோ.. உயிருக்குப் போராடும் கணவனை.. காக்க துடிதுடிக்கும் மனைவியாக.. என்னது.. இது வாலி கதை போல.. தம்பி மனைவியையாஆஆஆ என பதறிய போது.. அதை பல திருப்பங்களும் விளக்கங்களுமா.. கடந்து போனீங்க.. அந்த நேரத்தில தான் உங்க உள்பெட்டிய தட்டினேன்.. பொறுமையா முக்கியமா குளிர்ச்சியா(அதாங்க கூஊஊஊஊல்லா…) பதில் கொடுத்து.. என்னய சமாதானப்படுத்தி ( உலகத்தில ஆராலும் முடியாது.. அதா..என்னைய சமாதானப்படுத்தறது..நீங்க சாதிக்கறீங்க.. 😅😅😅😅😅😅
சோக்கை விடுவோம்...

இது .இது....உங்களின் மிகப் பெரிய பலம் நயனி மா.. போற்றலும் தூற்றலும்.. உங்களை பெரிதா பாதிக்காம வச்சுக்கிடற மனப்பக்குவம்💖💖💖💖💖💖.

அந்த மலை.. காடு.. கோட்டை போன்ற வீடு.. வாவ் கதை அந்த இடத்தில் நகர்ந்த போது நான் மிக ரசித்தேன் நயனிமா.. அதும் குணசேகரர்.. மீனாட்சி… தாத்தா பாட்டின்னா இப்படித்தானே இருக்கனும்.. எண்பதுகளில் காதலும் குறும்பும்.. ஏகனை விட இவங்க அடிச்ச காதல் லூட்டிகள் தான் அதிகம்.. இழக்கக்கூடாத சொந்தங்களை இழந்தும் ஏகனுக்காக முகத்தில் புன்னகையும்.. மனதில் திடமும்மா வாழும் அந்த தம்பதியர் க்ரேட்.. அவங்க லூட்டி எபிலாக் வரை… செம்ம.

முரட்டு வேகமான ஹீரோ....சுய மரியாதையுயும் துணிச்சலும் சமூகத்தைப் பற்றிய பயமுமாய் ஹீரோயின்.. இருவரின் உறவுமுறைகள் வெட்டிப் பிரித்தாலும் சூழ்நிலையும் உண்மைக்காதலும் ஒட்டி சேர்த்திடுறது.. அருமை.. அதும் ஏகனின் காதலும்.. சற்றும் குறையாத அலரின் காதலும்.. லவ்லி....

க்ளைமேக்ஸூக்கு முந்தின சீன் தான் சேர்ப்பேன்னு நாவல் உலகத்தின் ரூலை ஃபாலோ பண்ணி அடம்புடிக்காம.. சட்டுபுட்டுன்னு சேர்த்து.. படிக்கிற நமக்கே முகம் சிவந்து போற அளவுக்கு ரொமாண்ஸ் வச்ச உங்கள ரொமாண்ஸ் நாவல் பிரியர்கள் வாழ்வாங்கு வாழ்த்தறோம்😁😁😁

நயனிமா…மனம் நிறைய வாழ்த்துகள் …

ஆச்சரியம் எப்பவுமே உங்களைப் பார்த்து.. உங்க வேகம்.. எந்த சூழலையும் கண்டு குறையாத உங்க விவேகத்துடனான வேகம் .. எழுத்தின் மீதான உங்களின் தணியாத தாகம் ஆர்வம்.. எலலாம் பார்த்து..

இது என்றுமே தொடரனும்.. அடுத்தடுத்த உயரங்களை எட்டி உங்களின் எல்லைகள் விரிந்து.. படைப்புகள் பெருகனும்..

மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

sivanayani

விஜயமலர்
நயணிக்காஆஆஆஆஆஆஆஆஆ.....
ரொம்ப அழகான இறுதி அத்தியாயங்கள்......
ஏகன் நம்ம அலர விட்டான் பாருங்க பளார்னு ஒரு அறை....எனக்கு அப்படியே ஜாலியா சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா😍😍😍😍....
கரெக்ட்டுஉஉஉஉ கோழையை அடிக்கக்கூடாதுதான் நான் கூட எங்கியாச்சும் ஏகன் மனசு இலகி அந்த தேவன்அ விட்டிடுவாரோனு நினைச்சேன் நல்ல வேல கொளுத்தி போட்டுட்டு போயிட்டாரு.......
நம்ம அலரு கம்பு சுத்துனது எல்லாம் சூப்பருஉஉஉஉஉ......
ஹே...........ஜாலி .....நாலு பசங்க.....
படிக்கவே ஜாலியா இருந்துச்சுக்கா.....
பாட்டி தாத்தா சந்தோஷத்த பாக்க...
தாத்தா இன்னும் அடங்கவே இல்ல போலியே.........🤣🤣🤣🤣🤣
எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு கா......
குட்டி ஏகன் இப்போவே ஆரம்பித்துவிட்டார் போலையே.....
நிறைவான இறுதி அத்தியாயாங்கள்...
இப்படி ஒரு கதையை கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி நயணிக்காஆஆ.....
ஆரம்பத்துல இருந்து சற்று பெரிய கதையே ஆகினும் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டிராம கதையை கொண்டுபோயிருக்கீங்க......
தேவயான இடங்கள்ல எங்களோட ஆர்வத்திற்கேற்ப ஸ்பெஷல் யூடி எல்லாம் கொடுத்து மகிழ வைச்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி....💓💓💓💓💓💓
கண்டிப்பா சொல்லியே ஆகனும் நாங்க போடுற சிறு கருத்து பகிர்வு ஆகினும் அதுக்கும் மறக்காம பதில் போட்டு எங்கள மகிழ்ச்சி படுத்தியதுக்கும் ரொம்ப நன்றி....
தப்ப செஞ்சவன் கொஞ்சம் தாமதமானாலும் கண்டிப்பா தண்டனை அனுப்பவிச்சே திருவானு ரொம்ப தெளிவா உங்களோட கதை மூலம் சொல்லீட்டீங்க......
பல காட்சிகள கண்முன்ன கொண்டு வந்திருப்பீங்க உங்களோட எழுத்து நடை மூலமா அதற்கு பெரிய பாராட்டுக்கள்.......
உங்களோட முழுசா பயணிச்ச முதல் கதை......
அடுத்த கதை நம்ம ஆரியன் சாருத்தமைக்காக ஆவலுடன்....
நீங்க பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அக்காஆஆஆ.....
காத்திருக்கிறோம் அன்போடு😻😻😻
#இறுதி #அத்தியாயங்கள்#சண்டை#கம்பு#அறை#கோழை#தீப்பெட்டி#கொளுத்துதல்#ஏகன்#அலரு#நான்கு#குழந்தைகள்#தாத்தா#குறும்பு#பாட்டி#குடும்பம்#மகிழ்ச்சி#சந்தோஷம்#நிறைவு#வெய்டிங் #பார்#ஆரியன்#சாருத்தமை#லவ்💓
My dear sweet ammu. No words to say. I am sooooo happy and blessed dear. unka karuthu padikumpothe jivvunnu santhoshathila vanathila parakkria feel. unk hashtag koncha nalaiku miss panna poren... ithukachum thirumbi vanthiruanum. inthalavuku rasichu padichu enna romba santhoshathila althiteenka. romba romba nandripa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow wow wow.... I have no words to describe this novel sis.
Aegan is a super hero. Saachiputtan..... a warrior. Alar is super cute. Last episodes lam Semme. Avan Veerathule mattumilla Kadhal leyum mannan nu puriye vechiteenge❤. And another pair Thatha and Paatti. Vere level. Ande egg coffee😂😂👌👌
Sethu tan Veeradevan nu oru Periye twist e vechiteenge. Yarume ithe ethir paakele. Finally After 10 years with 4 kids awesome. 😍😍😍😍😍😍
They lived happily ever after.❤❤❤❤❤

Super sis. I Cannot forget this story.
Waiting for more like this.
how sweet of you ma. thank you so much. really I am happy... unka comment enna santhoshathin uchila kondu poi vachiruchu... sema sema thanks. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super super semma semma nice story nayanima ellaroda commentskku.pathil Potta porumai supper nayanima nan comment pottathu.ungastorykkuthan unga pathila avala ethir parppen nicema aduthu seekrama avanga I miss you nayanima
ah.. Thank you so much Charu. You made my day. naanum unka ellarayum miss panna porenpa. athukakave seekiram vara pakiren. thank you dear. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top