All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சிஸ்..
இளமாறன் குணமும் அவன் அப்பா போலவே அருமை.. குடும்பத்தையே இழந்து நின்னவனை பாசத்தோட அரவணைச்சுகிட்ட அருணாச்சலமும் தாமரை பாண்டியும் கூட அருமை

பாண்டிகிட்ட பெத்தவங்க பேச தயங்குறத பாத்தா திருமணத்தை பத்திதான் பேசபோறாங்க போல😁😁
தங்கைக்காக சரி சொல்வானா😳
நன்றி புனித் உங்க கமெண்ட் ஒண்ணொன்னும் எனக்கு எனர்ஜி டானிக் தொடர்ந்து படியுங்கள் இன்னைக்கு யூடி போட்டுட்டேன் 😍😘😘😘😘😍😍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode.... இளா arunachalam oda friend oda பையன் ah.... Anurachalam and avaroda friend yum semma la எப்படி ஒரு friend அவங்க ரெண்டு பேரும் Super Super.... நண்பன் கஷ்டம் padraanu avaroda appa kita solli avaru kuda வேலைக்கு vechi kitu அவரோட tharathayum உயர்த்தி semma... Avaruku thaan கொடுத்து veikkara pochi அநியாயமா accident la செத்து poitaanga அந்த kutty பொண்ணு oda so sad 😔... But arunachalam family இளா va engayum vidaama avanayum oru புள்ளை ah paathukitathu Super athalayum thamari semma.... Super Super.... Pandian kita pesi taaru போல avanoda அப்பா avanoda pathil ennava irukum waiting mam... Super pa...eagerly waiting...
நன்றி சித்ரா...உங்க கமெண்ட் ஒவ்வொன்றும் எனக்கு எனர்ஜி டானிக்பா இன்றைய அத்தியாயத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க பா😍😍😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் எபி பானு மா.அருணாசலம் பரந்தாமன் இருவருக்குமான நட்பு அழகு.ஒரே நாளில் இளாவின் இழப்பு எனக்கும் கண்கலங்க வைத்தது,அவன் இழப்பிலிருந்து அவனை மீட்டு அவன் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பாண்டியனின் குடும்பம் அழகோ அழகு,தனது பிஞ்சிவிரல்கள் இளாக்கு உணவூட்டும் தாமரை செம்ம,அவனுக்கு அவனுடைய தங்கை வெண்ணிலாவாக தெரிஞ்ச தாமரை எனக்கு அவனுக்கு கிடைத்த இன்னொரு அன்னையாகத்தான் தெரிந்தாள். தாமரையின் குறும்பு&வெட்கம் செம்ம.பாண்டி மாமா கல்யாணத்துக்கு ஓகே ஜொல்லுவானா என்று அறியும் ஆவலுடன் நாங்களும் காத்திருக்கிறோம்,அதல சீக்கிரம் அடுத்த எபியோட வாங்க பானு மா.
நன்றி பாப்...உங்களுக்கு உம்மாஅண்ட் லவ்யூ😍😍😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமாகவும் விசுவாசமான இருவரை பற்றி கூறியா விதம் அருமை சகோ
அருமையான பதிவு சகோ
😄😄😄😄
நன்றி கவிதா உங்க கருத்தை என்னோட பகிர்ந்து கிட்டதுக்கு இன்னைக்கு எபி படிச்சிட்டு சொல்லுங்க 😍😍😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arunachalam Parandhaman natpu romba arumai solla avrthai illa avanga ilappu romba varuthama irunthalum Ilava Arunachalam parvathi avangaloda kudumbathula ianaichu avana nalla nilamaikku kondu vanthu Ilavum tanoda pathaila vetri adaicnhuttan.....
Romba nalla natpu and kudumbam......
நன்றி ப்ரியா...உங்க கருத்துக்கள் சும்மா நச்சுன்னு இருக்குப்பா... இன்றைய அத்தியாயத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க 😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
நல்ல கதை
பாண்டியன் திருமணம் நடக்குமா
நன்றிமா கண்டிப்பா நடக்கும்... ஆனால்...! இன்றைய அத்தியாயத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க 😍😍😘😘
 
Top