All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான தொடக்கப் பதிவு சகோ
ஊர் மற்றும் வீடு மற்றும் உறவுகளின் சித்தரிப்பு சூப்பர் சகோ
நாயகன்... நாயகி அறிமுகம் எப்போது சகோ
😁😁😁😁😁
ரொம்ப நன்றி மா திங்கள் யுடியோடு வர்றேன் பா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
banu maa appo nalaikkum illaiyaaaaaaaa pongal pathala polaveeeeeeee enna pannalammmmmmm:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
பாப் ...நாலு நாளா பர்சனல் ஒர்க்ல பிஸி ... தொடர்ந்து யுடி டைப் பண்ண டைம் கிடைக்கலை....நாளைக்கே முடிச்சிட்டாலும் கொடுத்துடுறேன் பாப்.....அப்படியில்லைனா திங்கள் கிழமை கட்டாயம் கொடுத்துடுவேன் ப்ளீச்யா😍😍😍😘😘😘
 

Puneet

Bronze Winner
ஐம்பதிலும் ஆசை வரும்ம்ம்..
பார்வதியம்மா வெக்கத்த பாத்தாலே😚😚
எங்க ஹீரோ அதிரடியா இறங்குவான்னு பாத்தேன்😳😳😳
ஹீரோ Song la entry குடுக்கனும் இல்லையா Fight la..
இப்படி எங்க ஹீரோவ புத்தபிட்சு போல சாந்தமா இறக்கினத நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
(சினிமா பாத்து கெட்ட புள்ளைங்க நாங்க😁😁😂😂😂)
அருமையான பதிவு பானுமா😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பானு,

"என்னை விட்டால் யாருமில்லை...
கண்மணியே உன் கையணைக்க...."
பாட்டின் ரீங்காரம்
என் எண்ணத்தில் நின்றாலும்....
ஏட்டின் அங்கீகாரம்
உன் கைவண்ணத்தில் மின்னுதம்மா...!

இயல்பான நடையில்
எளிதான புரிதலில்
கதையின் சுவையில்
கண்களும் சிரிக்குதம்மா....!

அமைதியின் காதலனோ
அதிரடியின் மன்னனவன்...
அசராமல் நிற்கின்றான்
அன்பின் அரவணைப்பில்...!

புயலின் காதலியோ
புன்னகையின் அரசியவள்...
பூகம்பமாய் நிற்கின்றாள்
புதுமையின் அணிவகுப்பில்...!

முதல் கதையா என்று வியக்கும் அளவுக்கு அதன் தெளிவு மனதை மயக்குகிறது பானு. உங்கள் புதிய முயற்சி மென்மேலும் மெருகேறி வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள். நன்றி

 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode... வேதவல்லி பவன் இத வர்ணனை எல்லாம் Suoer Super... Oooo தாமரை ku paaththu irukara மாப்பிளை oda தங்கச்சி thaan தமிழரசி ah... பார்வதி தான் rathanavel pandian... தமிழ் அரசி கல்யாணம் pannanum nu முடிவா இருகாங்க paakalam avan enna solla poraanu.... ஏன் அவன் ah pathi இப்படி payakaranganu theriyala.... Enna பாசம் la அவன் mela ellarukum semma semma episode... Eagerly waiting for next episode..
 
Top