All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma ud ka
மாட்னடா மோகன்....😂😂😂
அஜய் எதுக்காக அவள இப்படி மிரட்டி வைச்சிருக்கான் அதுவும் அவ்ன் வீட்டுலயே
நன்றி வாசுகி..☺️

காரணம் இன்னும் அவன் சொல்லல..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோகன் அவளை சைட் அடிச்சான்ல அதுக்கு ஆப்பு..

அடுத்த பார்ட் நாளைக்கு போடுறேன்டா.. லவ் யூ..☺
nenaicha nallavela vishi leena va vita chinna paiya illana avanuku enna solli irupa🤔🤔
 

Puneet

Bronze Winner
மோகனு நீ விட்ட ஜொள்ள அஜய் பாத்துட்டான் போலயே😜😜
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டான்😁😁😁😁

சித்திகிட்ட உன் தங்கை ன்னு சொல்லி தப்பிச்சதோட உன்னையும் அவகிட்ட இருந்து தள்ளி நிறுத்திட்டானே😂😂😂

ஆமாம்.. இந்திரா பாசமாத்தேன் நடந்திருக்காங்க போலயே அப்றமும் ஏன் இப்படி ஒட்டுதல் இல்லாம தனிச்சு நிக்கறான் அஜய்😥😥😥
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோகனு நீ விட்ட ஜொள்ள அஜய் பாத்துட்டான் போலயே😜😜
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டான்😁😁😁😁

சித்திகிட்ட உன் தங்கை ன்னு சொல்லி தப்பிச்சதோட உன்னையும் அவகிட்ட இருந்து தள்ளி நிறுத்திட்டானே😂😂😂

ஆமாம்.. இந்திரா பாசமாத்தேன் நடந்திருக்காங்க போலயே அப்றமும் ஏன் இப்படி ஒட்டுதல் இல்லாம தனிச்சு நிக்கறான் அஜய்😥😥😥
மோகனுக்கு தேவை தான்..😜

இந்திரா அவனை முதல் மகனாக ஏற்று பாசமா தான் இருந்தார்.. ஆனால் சித்தி என்ற உறவில் மட்டும் தான் அஜய் அவரை பார்க்கிறான்.🙂
 
Status
Not open for further replies.
Top