All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,முகிலன் யார் கூப்பிட்டாங்கன்னு பூங்கொத்து தூக்கிட்டு வந்துட்டான் கடன்காரன்,எலி அஜய் பத்தி கேட்டா சந்தியா வாயே திறக்கல,Selfish இவ, அஜய் ரொம்ப Feel பண்றான்,அவன் சந்தோஷமா இருக்கிறது பிடிக்காதே உங்களுக்கு,ரவீந்தர்க்கு ஏழரை Start ஆயிடுச்சி,எப்போ மத்தவங்கள பத்தி சொல்ல போறிங்க
ஹாஹா முகிலன் நல்லவன் பா திட்டாதிங்க..

சந்தியா நிலையில் யோசித்தால் அவள் செய்வது சரிதான்.

அஜய்யை இன்னும் கொஞ்சம் பீல் பண்ண வைக்கலான்னு நினைக்கிறேன்.. தாங்கள் விருப்பம் என்னவோ..😜😜😜

நன்றி சிஸ்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajay pazhaya madiriye maaritan .aaana Avan mellina parents kitta enna sonnanu innum sollala neenga . Anda evidence ennava irukkum :unsure:.inda Melina en ivlo slow VA irukka andha mugilan enda case pathi solran Avan lawyer aa illa dr aa.
அஜய் அவங்ககிட்ட நடந்ததை தான் சொன்னான். முகிலான் யாரென்னு அடுத்த எபில தெரியும்ஃ
நன்றி சிஸ்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன்னவளை தெரிந்தே தவறவிட்ட மன்னன்
இரும்பினும் இறுகிய இதயமாய் மாறிபோனான்

உயிர் உறவுகள் உயிர் கொல்லும் என்பதால் தனித்து நின்றவன்

இன்று தன்னவளை இழந்த தனிமையில் உள்ளம் கலங்கி போனான்

இருக்கம் கலைந்து மென்மையை ஏற்றவன் மீண்டும் இறுகிபோனான்

வலி கோபம் ஏமாற்றம் என்ற உணர்வால்

எதிரிகளை வேரருக்கும் முதலடி எடுத்து வைத்த மன்னன்

எதிரிகளின் பயம் கண்டு திருப்த்தி புன்னகை தலைவன் இதழில்

கண் விழித்தும் கலங்கி நின்ற மங்கை
அவளவனை தேடி இன்னும் கலங்கினாள்

தன்னவர்களுக்காக தன்னை விட்டு சென்ற தன்னவன்

உயிர் கொடியாய் உயிரற்ற கொடியை அணிவிக்து சென்றான்

உயிரற்ற கொடி உயிரானவனை உணர்த்த உடமை கொள்ள மாற்றான் வந்தான்

Akka yen akka thalaiya epi aki vita pavam mogi baby thala kitta pokatha kadichi vechita poraru lina baby ne jay ah thedi vanthudu ma pavam thala feeling sad samma ud akka ilove you keep rocking waiting for next ud😍😍😍😘😘😘😍😘😍😘
வாவ்.. கவிதை அருமைடா.. லவ் யூ லவ் யூ சோ மச் சரண்...😘😘😘😘

மெல்லினா அவனைத் தேடிபோறாளா..? இல்லை அவன் இவளைத் தேடி வர்றானா..? பார்க்கலாம்
 

Jailogu

Well-known member
ஹாஹா முகிலன் நல்லவன் பா திட்டாதிங்க..

சந்தியா நிலையில் யோசித்தால் அவள் செய்வது சரிதான்.

அஜய்யை இன்னும் கொஞ்சம் பீல் பண்ண வைக்கலான்னு நினைக்கிறேன்.. தாங்கள் விருப்பம் என்னவோ..😜😜😜

நன்றி சிஸ்
Sis,எங்க அஜய் பாவம்,அவன் ஆசைப்பட்டது எலி தான்,அவ கூட இருந்தா யானை பலம் Sis,அவன் ஜெயிப்பான்,கொஞ்சம் Consider பண்ணுங்க Sis,Baby எலி கூட சேர்த்துடுலாம்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்ச நாளா லவ்வர் பாயா இருந்தான்... திரும்போ கோவகாரனா மாதியாச்சா 😏....
ஆனாலும் அஜயை ரொம்ப பீல் பண்ண விடுறீங்க😥😥...
(இவங்க பிரிவோட பாதிப்பு அதிகம் மோகனுக்கு தான் போல😉)

ரவீந்தர்...ஏகப்பட்ட வில்லத்தனம் பண்ணியிருப்பார் போல தெரியுதே🤔...
அஜய் நேருக்கு நேரா சவால் விட்டே அடிக்க போறான் போல 😉...

மெல்லினா பேபி... இப்போ தான் அஜயை காணாம்னு தேட ஆரம்பிக்குற... அதுக்குள்ள ஒருத்தன் உன்னை தேடி வந்துட்டான்😏...இவன் என்ன ஆட்டம் போட போறானோ 🙄🙄..
ஹாஹா மோகன் பாவம் தான். ரெண்டு பேர் கிட்டயும் மாட்டிட்டு முழிக்கிறான்.

எஸ் அவனுக்கு எதையும் நேருக்கு நேர் செய்து தான் பழக்கம்.

முகிலன் நல்லவன் தான் ஆனா மெல்லினா அஜய் விசயத்தில் எப்படின்னு போக போகத்தான் தெரியும்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,எங்க அஜய் பாவம்,அவன் ஆசைப்பட்டது எலி தான்,அவ கூட இருந்தா யானை பலம் Sis,அவன் ஜெயிப்பான்,கொஞ்சம் Consider பண்ணுங்க Sis,Baby எலி கூட சேர்த்துடுலாம்
சேர்க்கலாம் தான் குறுக்கே இந்த கௌசிக்(முகிலன்) வந்துட்டானே..😅
 
Status
Not open for further replies.
Top