All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை மிகவும் அருமையாக இருந்து. கடைசியா பாவவுக்கும் ஜோடி கிடைச்சாச்சு.வம்சி மாமா சந்து பேபியும் ஹேப்பி. பாட்டியக்கா நல்ல நகைச்சுவை. அடுத்து ஷௌரிய வர்மன்,அமிர்தவர்ஷினியை காண ஆவலுடன்காத்திருப்போம்.விரைவாக வாருங்கள்
மிக்க நன்றி மா 💞💞
தீபாவளி நெருக்கத்தில் புது கதையோடு வருகிறேன் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வித்தியாசமான முயற்சி.அழகாக நகர்ந்தது கதை.சந்து மறுபிறவி எடுத்தும் தனக்குரிய வரை சேர்ந்தது அருமை
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை..👌🏻
என்னையே புலம்ப வைத்த கதை.😂
இரு உடம்புக்குள் ஒரே ஆன்மா பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்பதை கதை மூலம் காட்டி இருக்கிறீர்கள். 👌🏻

வம்சி ஆளுமையான ஆண்மகன். குடும்பத்தின் தலைமகன். மிரு/சந்துவிற்கு மட்டுமல்ல எங்களுக்குமே மாமா..

நிதின் சந்துவின் பாவா. (எனக்கும்🙈)
சந்துவின் நலன்விரும்பி. But, last ல கொடுத்தான் பாரு ஒரு ட்விஸ்ட்டு😂😂😂😂😂

சந்தனா/மிருதுளா இரு ஜென்மங்களுக்கு இடையில் தள்ளாடும் பேதை. (ஐயோ அவளை எப்படியெல்லாம் திட்டி இருப்பேன்😫😜 மன்னிச்சிக்கோ மா)

இவர்கள் தவிர கண்ணன், மீரா, ரவி, அஞ்சலி மற்றும் பல உறவுகளும் அடங்கும். (நா பாவாவையே focus பண்ணியதால் மற்ற எல்லாரும் ஞாபகம் வரவில்லை😅😂😂)

நிதின் சந்து உறவை பார்த்து வம்சி பொறாமை படுவது கூட அழகு...

நிதினின் கோவம் 👌🏻👌🏻👌🏻(நம்மாளு கோவப்பட்டா கூட ரசிக்கணும் போல தோணுதே😜)
என்ன சிம்ரன் இதெல்லாம்😒😒... உங்க குடும்பத்தை பத்தி மட்டும் பேசி வெச்சு இருக்கீங்க😡😡... அப்போ நானு ஆரோ தானே :cry::cry:🚶‍♀️🚶‍♀️
 
Top