All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம hero sir வாழ்க்கையில ரொம்ப கஷ்டப் பட்டுட்டாருப்பா 😢😢😢😢😢
Eneku கண்ணுல தண்ணீ varudhupa😢😢😢😢😢😢
shalini life le apdi enne than nadenduchi...😐😐😐
waiting for next ud 😀😀😀
விரைவில் தெரியவரும் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூணு எபி கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கவிமா 😍😍😍...

தேவராஜோட ஒரு நிமிட தடுமாற்றம் எங்க வந்து முடிஞ்சிருக்கு.தப்புனு தெரிஞ்சவுடனே திருந்தியிருந்தா கூட பரவாயில்லை.ஆனா இவர் பண்ணினது மன்னிக்க முடியாத தப்பு.அதுக்கு இவரோட சேர்ந்து மொத்த குடும்பமும் நிலைகுலைஞ்சிருச்சு.அவருக்கு புறக்கணிப்பு...சரியான தண்டனை தான்....

ப்ரீத்தி... யப்பா... என்ன மாதிரி பொண்ணு இதெல்லாம்.... சொத்துக்காகன்னு ஒரு குடும்பத்தையே அழிக்க பாத்திட்டா😠😠...

தேவ் ரொம்ப கடினமா போராடியிருக்கான்👍👏.அவனோட அம்மாவை சரிபடுத்துற இடம் அருமை👍.ஒருவழியா எல்லாம் சரி பண்ணிட்டான்னு பார்த்தா,அடுத்து ஷாலினி மூலமா என்ன பிரச்சனை 😳😳....
நன்றிமா ஒரு மனிதரின் தவறு அவரை மட்டுமல்ல அவரை சார்ந்து இருப்பவர்கள் சேர்ந்துதான் பாதிக்கும் இதை பலரும் உணராதது தான் இங்கு சோகம்
 
Top