All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oruthanga thannoda manathin ennangalai yarukume sollama vaipathanal athu eppudiyavathu ethavathu oru vallila veliya vanthudom , eshvaruku nadanthamari nadaka vaipu eruku.
உண்மை... பெற்றவங்க கையில் தான் இருக்கு... ஈஸ்வரை புரிந்துக் கொள்ளாமல் விட்டுட்டாங்க..

ஏன் மான்வியும் தான் கணவனை புரிந்துக் கொள்ள தவறவிட்டால் அவள் பேரிலும் தவறு இருக்கு...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manasu kashtama iruku. But ippo niraya per ippadidhan irukkirarkal. porumai, nithanam, thelivu, edhuvume ippo illai. Ellamum udane kidaikanum endra aasai mattum thaan irukkirathu. Nallathu , kettathu theriya mattenkirathu. Eswar mathiri niraya per irukkirarkal.
ஆமாம் சுசி.. அவர்களை.மனதில் கொண்டு தான் ஈஸ்வர் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unexpected mam aduvum Eshwar avan sandicha tholvigal ,vali ,ematram ellam avana ipadi mathiduchi aana avanala avanoda feelings a yaartayum sollama irunda anda baaratha thaanga mudiyama avan ipdi aagitan , , avanala jeev oda udaviya ethukka mudiyala aana avanoda mudivu ethirpaakave illa mam , avan family kita Ida epdi jeev solluvanu theriyala , Eshwar family la ellarum paavam .
ஆமாம் ஈஸ்வரோட குடும்பம் பாவம் தான்.. அவர்களுக்காக தான்.. ஜீவா பேச போனான்.. அவனை அவர்களிடமே ஒப்படைக்க நினைத்தான்.. ஆனால்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eswar oda mudivu ethir pakkalai rajima avan thirunthi irrunthal nalla irrukkuma avant seithathum athigam than athukku maranam mattum than mudiva please konjam consider pannunga rajima
அவனது வாழ்க்கையை பழாக்கிக் கொண்டது அவன்தான்..

அவனோட மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லவேளை ஜீவிற்கு ஒன்றும் ஆகவில்லை....
ஐயோ!!! ஈஸ்வர்....
View attachment 12647
அங்கே போகும் போதே.. ஜீவா அவனது மரணத்தையும் எதிர்பார்த்து தான் போனான்..

ஆனால் நிகழ்ந்ததோ.. ஈஸ்வரின் மரணம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவ் பேசியதற்கு மான்வியிடம் எந்த எதிர்வினையும் இல்லை. அவளின் மனதை இவன் முழுதும் உணர்ந்திருக்கிறான். இவன் மனதையும் உணர்த்திவிட்டான். இனி முடிவு அவள் கையில் தான். ஈஸ்வர் பேசியத்திலிருந்தே அவன் மனநிலையை உணர்ந்து இவன் பயத்தை வெளிக்காட்டாமல் பேசி அவனை கோவப்படுத்தி நேரில் வர வைத்துவிட்டான். செல்லும் முன் ஈஸ்வரின் தந்தை அவனை சாடும்போது ஈஸ்வராக அவன் தொழிலில் செய்த மாற்றத்தை புரிய வைத்து, அவன் அன்னையிடமும் விடைபெற்றே செல்கிறான். அந்த சரக்கு ரயில் நிலையத்தில் ஈஸ்வர் அவனை மிகுந்த ஆக்ரோசத்துடனே தாக்குகிறான். அவனின் எண்ண போக்கிற்கு ஏற்றவாறே பேசி அவன் மனக்குமுறல்களை வெளிகொணர்கிறான். ஜீவின் இந்த பொறுமையான அணுகுமுறை ஆச்சர்யமே !! இதற்கு காரணம் மான்வி மற்றும் ஈஸ்வரின் குடும்பத்தினரோ🤔 தோற்றத்தில் ஒற்றுமை உடைய இருவருக்கும் தங்கள் வாழ்க்கை எதிர் எதிர் அனுபவங்கள் நிறைந்ததாக அமைந்து விட்டது. ஜீவ்வின் சமாதான பேச்சுக்கள் அவனை அசைக்கவில்லை. தன் குட்டு அன்னையிடம் வெளிப்பட்ட பின்னர் தான் தன் தவறை உணர்கிறான். அவனின் கனவை நிறைவேற்ற தவறான பாதையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற மீண்டும் மீண்டும் பல தவறுகளை செய்துவிட்டான். (எந்த சூழ்நிலையிலும் தன்னிலை தவறாமல் இருப்பவனே சிறந்த மனிதன்). தன் உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளே அழுத்தி, சூழிநிலை கைதியாக வாழ்ந்து தன் குடும்பத்திடம் அவனை குறித்த நல்ல பிம்பத்தை ஏற்படுத்தி விட்டான். அது இன்று உடைந்ததும் அவர்களை எதிர்கொள்ள முடியாமல், செய்த குற்றமும் உறுத்த தன் முடிவை தேடி கொண்டான். அவனை முதலில் கொல்லும் வெறியில் இருந்த ஜீவ் கூட அவன் மனநிலை புரிந்து அவனை நல்வழி படுத்தவே விழைந்தான். ஆனால் அவன் இவ்வுலகை விட்டே செல்ல முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் விட்டான். இனி சிந்துஜா, ஈஸ்வரின் குடும்பம், மான்வி - ஜீவ் இவர்களின் நிலை?
மிக சரியா சொன்னீங்க..

ஜீவாவிற்கு ஈஸ்வரின் குடும்பம் நண்பர்கள் கண்டு வியப்பு.. அவன்.மனிதம் மதிப்பவன்.. ஆனால் ஈஸ்வரோ தோல்வியில் வெறி பிடித்து இருக்கிறான்..

ஈஸ்வர் இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்களோடு குடும்பத்தை எதிர்கொள்ள தைரியம் இல்லாது அவனது முடிவை அவனே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
 
Top