All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதை தகவல் திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

ஒரு புது நியூஸ்ஸுடன் வந்திருக்கேன்.. என்னுடைய முதல் முயற்சியாக குறு நாவல் "என் உயிரில் கனவாய் நீ.." அமேசான் கிண்டில் இல் அப்லோட் பண்ணி இருக்கேன் பேபீஸ்..

நான் முதல் முதலாக எதாவது எழுதி பார்ப்போமே என்று எழுதி பார்த்த கதை இது..

கதை பற்றி சொல்லனும்னா ஒரு குட்டி அண்ட் சிம்பிள் லவ் ஸ்டோரி டியர்ஸ்..

நம் ஹீரோ ஹீரோயின் அருண் அண்ட் மதுக்கு இடையில் நடக்கும் காதல் ஊடல் பின் சேர்தல் எல்லாம் தான் கதை டியர்ஸ்..

சிம்பிள் ஆன அழகனா காதல் கதை..

படிச்சு சொல்லுங்க பேபீஸ்..

கதை முதல் முதலாக நம் தளத்தில் போட்ட போது ஒரு வாசகியின் விமர்சனம் கொடுத்துளேன் மா..

வாய்ப்பு கொடுத்த நம்ம ஸ்ரீகலா அக்காவிற்க்கு பெரிய பெரிய நன்றிகள்...

***********************

heyy rendu perum sethutanga...arun and Madhu semma pair..Madhu semma understanding...Arun ku accident ana odaney kovam la poiducheyy....athan unmaiya anbu...superb story sis..but sekiram over aiduchu.. ...next story nenga eluthanum...perusa eluthungaaaa...sekiram vanthudunga we r waiting k ya??!

கதை லின்க்:


8927
 
Last edited:

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

திரும்ப ஒரு சந்தோஷமனா செய்தியுடன் வந்திருக்கேன் டியர்ஸ்..

சென்ற வருடம் நம் சைட்டில் நான் பதிவிட்ட எனது இரண்டாவது முழு நீள நாவல் "இதயம் மறவா இன்னுயிர்" இப்போது amazon kindleளில் உங்களுக்காக..

கதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அழகான கதை தான்.. அதில் சிறு வித்தியாசமும் சிறு கேள்வியும் கலந்தே முழு கதையும் நகரும்..

முற்பிறவியில் தங்கள் வாழ்வை வாழ முடியாமல் இறந்து போகும் வரதனுக்கு ராணியும் இந்த பிறவியில் ஹர்ஷவர்தன் மற்றும் இந்திரயாணியாக பிறக்கின்றனர்..

இருவருக்குள்ளும் காதல் மலரும் அதே நேரத்தில் ஹர்ஷா ஒரு கொடூரமான செயலுக்கு காரணமாக இருப்பானோ என்ற சந்தேகமும் இந்து மனதில்..

அதை அப்படி இருக்காது என்று ஒதுக்கி அவள் ஹர்ஷாவிடம் காதல் வயப்பட, ஒரு கட்டத்தில் அவள் தெரிந்து கொள்ளும் செய்தி அவர்கள் வாழ்வை மாற்றுகிறதா?? இல்லை காதல் வெற்றி பெறுகிறதா??.என்று கதையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள் பேபிஸ்..

கதை படிப்பவர்கள் கதை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..

இந்த கதை நிச்சியம் காதலுடன் சேர்த்து ஒரு சிறு வித்தியாசமான அனுபவமும் உங்களுக்கு தரும் என்று நம்புகிறேன் பேபிஸ்.. கண்டிப்பாக கதை படித்து உங்கள் கருத்துகளை கூறுங்கள் செல்லங்களா..

உங்கள்

அருணா

கதை லின்க்:

 
G

Geetha sivakumar

Guest
Super baby ma. All the best. Menmelum valara vazhthukkal baby doll.
 
Top