All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவநயனி? ரசிகைமா நீங்க..உணர்வுப்பூர்வமான வரிகள் ஒவ்வொன்றும்.. நெஞ்சை நெகிழ வைக்கிறது.. அருமைடா கண்ணா!!
அவன் அன்பில் என்னவொரு தத்ரூபம்... அவள் தவிப்பு.. முன்பு பணம் தரமாட்டானோ என்று நினைத்தவள் அவன் அன்பின் ஆழம் கண்டு இப்பொழுது உண்மை சொன்னால் தவித்து போவான் என்று கலங்குவது... அயனின் உண்மையான அன்பையும் உமையின் தவிப்பையும் சொல்லும் விதம் அழகோ அழகு...
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவநயனி? மறுபடியும் மறுபடியும் இதையே சொல்ல வைக்கறீங்க.. ரசிகைடா நீங்க.. இயற்கையும் அருவியின் வர்ணனையும் அப்படியே கண்முன்னே காட்சியாய்.. தத்ரூபம்.. அழகோ அழகு..
அயன் இப்போது இப்படி மாறியது கண்டு.. எவ்வளவு ஏமாற்றம்.. எவ்வளவு ஆசை அவள் மேல்.. அவள் அன்பு நடிப்பு என்பது தெரிந்தும் அவளை விட்டு விலகி வந்தும் அவள் கன்னம் ஒட்டி இருப்பது, கண்ணில் சோகம், உடல் மெலிவு அத்தனையும் அவன் கண்ணிலிருந்து தப்பவில்லையே..
அவள் வயிற்று வலியை கண்டு என்னை தாயாய் நினைத்து கொள் என்பது அவன் ஒரு வரம் அல்லவா அவளுக்கு.. எத்தனை பேருக்கு இப்படி ஒரு புரிதலான இணை கிடைப்பார்கள்..
ஆனாலும் அவளும் ஒன்றும் சுயநலமாக இல்லையே? அவளும் தான் அவன் அன்பை கண்டு பரிதவிக்கிறாள்.. பாவம் சூழ்நிலை கைதியோ???
ஆனால் அவள் அன்பு ஏமாற்றம் என்று தெரியவரும் போது எப்படி தவிக்க போகிறானோ அயன்.
கண்டிப்பாக அடுத்த பதிவு படிக்கவே போவதில்லை ஒரு இரண்டு மூன்று அத்தியாயங்கள் சேர்ந்தவுடன் படித்து கொள்கிறேன் நான் அப்போதாவது அவர்கள் உறவு இணக்க நிலைக்கு அடி எடுத்து வைக்குமோ?
 

Lakshmivijay

Well-known member
நயனிமா ஸ்பெஷல் பதிவுகள் இன்றைய பதிவுகள் அனைத்தும் சூப்பர் :love::love::love::love::love:
உத்தமை அயனை ரொம்ப ஏமாத்துறா 😭😭😭😭😭
அயன் உன்னை ரொம்பவே லவ் பண்றான் என்ன பிரச்சினைனு அயன்ட்ட சொல்லிருக்கலாமே உத்தமை.....
 
ஆரியனின் அன்பிற்கு தான் தகுதி இல்லாதவள் என்பதை நினைத்து உத்தமையின் தவிப்பும் துடிப்பும் எதார்தமாக இருந்தது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
 
Status
Not open for further replies.
Top