All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்னைக்கு வந்துடுவேன் கா. இந்த கதை தொடங்கிட்டு விட்டதுனால அதோட டச் விட்டு போச்சி. யோசிச்சி எழுதுறதுனால டைம் எடுக்கு. அன்ட் போட்டி கதைக்கான ப்ரோமோஷன் அது இதுன்னு பிஸியா போது. ஆனால் இரண்டு போட்டி வேற ஸப்பா முடியலைங்காற மாதிரி டைம் போகுது. இது சில நேரம் ரீடர் மோட்க்கு போய்டுறேன் 🥲. இத்தனைக்கும் தாண்டி எழுதிட்டு இருக்கேன் கா 🥲🥲. நீங்க தேடுவது தான் எபி போடனும்னு ஆர்வமே வயது . தேங்க்ஸ் அ லாட் கா
. மாதாஜீஈஈஈ. அவ்வளவு டென்ஷனா இருந்தேன். விடியோ பார்த்து கெக்க பிக்கனு சிரிச்சிட்டு இருக்கேன் .தீபன் தேவி வரவுக்காக
Thank you so much sisஅருமையான பதிவு
மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு சகோ
Iyoooo akka அவன் நிஜத்துல அவளை ஏற்ற முடியாம கனவுல அவளோட வாழுறான் . அது காவாய் தான் கா. இல்லைனாலை இப்படி பேச வருமா?சாமானை ரோட்டுல போட்டுட்டு போனா எடுத்து கொணாந்து குடுப்பாங்கன்னு நினைப்பு இவனுக்கு. ரோட்ல போறவிக எல்லாரும் எடுத்துகிட்டு போகமா இருந்தாங்களே?. எதுக்கு இம்பூட்டு கோவம் வருது?. இத்தனை பாட்டுக்கு தேவிகிட்ட உண்மையச் சொல்லி உன்றகூடவே கூட்டிபோயிட வேண்டியதுதானே தீபன். இந்தம்மாக்கு இருக்கறது வாயா இல்லை காவாயான்னு தெரியலை. தேவ் மேகி கேட்டா செஞ்சுதர வேண்டியதுதானே.அந்தம்மா குழந்தைப் பையன்கூட பாக்காம வாய்க்கு வந்த படி திட்டுது.. இவனுக்கு இன்னும் நினைப்பு வரலையா?. அப்பறம் கிட்டப் போக தயக்கம் காமிக்கிறான். இவனு என்ன பிரச்சினை?. இப்படியே இருப்பானா இரண்டாவது குழந்தை வர்றவரைக்கும்??