All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபிம்மா. எபி அருமையான பதிவு . தீபன் தேவி வூட்டுக்கு எதிர்க்கவே வூடு வாங்கி வந்துட்டானா? பொண்டாட்டிய பாத்து பேசறதுக்கு விளக்குமாறும் தண்ணி பக்கெட்டும் எதுக்கு? அவளை தெரிஞ்சமாதிரியே காமிச்சு நல்லா இருக்கியான்னு கேக்க வேண்டியதுதானே. தாலி கட்டி குடும்பம் நடத்தும் போது தன்னையே யாருன்னு தெரியாம இருந்தே சரி. இப்ப வந்து சொல்ல வேண்டியதுதானே தெளிவா இருக்கேனு.😤😤😤😤😤😤😤😤😤.பாவம் தேவி எத்தனை பேத்துகிட்ட பேச்சு வாங்கினாளோ? அதுவும் உன்னைய லவ் பண்ணியிருக்கா போல. சாமனையெல்லாம் தெருவுல போட்டு உடைக்கிறானே. சரி அவனே வந்து பொறுக்குவான்.
மாதாஜி... ❤❤❤💞💞💞.அவனுக்கு பேச காரணம் வேண்டாம் சிஸ் அதுக்கு தான் வெளக்குமாரை யூஸ் பண்ணிகிட்டான். அவனுக்கு உண்மை தெரிஞ்சதை காட்டிக்காம தேவி மனசுல இடம் பிடிக்க பார்க்குறான். ஏன் தேவி பேசி வேண்டியது தான் நான் நான் உங்க பொண்டாட்டினு 🤭🤭🤭.

மிக்க நன்றி சிஸ் ❤😍😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nie epi weekly how many ud update 🙃🙃
மிக்க நன்றி சிஸ் 😍❤. இரண்டு ப்ளான் பண்ணி இருக்கேன் எப்படி எப்போ வரும்னு சீக்கிரமே சொல்றேன் சிஸ் 😍
 

Vaishanika

Bronze Winner
மாதாஜி... ❤❤❤💞💞💞.அவனுக்கு பேச காரணம் வேண்டாம் சிஸ் அதுக்கு தான் வெளக்குமாரை யூஸ் பண்ணிகிட்டான். அவனுக்கு உண்மை தெரிஞ்சதை காட்டிக்காம தேவி மனசுல இடம் பிடிக்க பார்க்குறான். ஏன் தேவி பேசி வேண்டியது தான் நான் நான் உங்க பொண்டாட்டினு 🤭🤭🤭.

மிக்க நன்றி சிஸ் ❤😍😍
அதெப்படி நாங்களே சொல்லுவோம். இத்தனை நாளா இவனே தெரியாம இருந்துட்டு இப்பவந்து அவளே புரிஞ்சுக்கனும், தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறது டூ டூ டூ மச் .
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதெப்படி நாங்களே சொல்லுவோம். இத்தனை நாளா இவனே தெரியாம இருந்துட்டு இப்பவந்து அவளே புரிஞ்சுக்கனும், தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறது டூ டூ டூ மச் .
அது எப்படி தப்பாகும் அவனுக்கு இப்போ தான் உண்மை தெரிஞ்சி. ஆனா தேவி க்கு முன்னாடியே தெரியும் அவ மனசலவுல தீபனை ஏத்துக்கிட்டு இருப்பா தானே அப்போ அவ தான் சொல்லனும்
 
Top