All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஒன்னு கேட்பேன், நீங்க அதுக்கு சரியான பதில் சொல்லணும் ஓகே வா
சம்ரித் பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான் சொல்லறீங்க இல்ல, ஏன் அதை இசை நினைத்து இருந்தால் தவிர்த்து இருக்கலாம், அவளுடைய குடும்பம் ஒன்னும் பிறருக்கு பயந்து அடிபணிகின்ற நிலைமையில் இல்லை, வாரகன், அதிக் இன்னும் பெரிய சகோதர படையை வச்சிக்கிட்டு, சம்ரித் சும்மா பயம்
காட்டினத்துக்கு எல்லாம் பயந்து பண்ணிக்கிட்டா சொல்றது உங்களுக்கே அநியாயமா தெரியல??,😏😏😏😏 கண்டிப்பா இசை மனசுல சம்ரித் இருக்கணும் அதனால தான் பண்ணிருப்பா..... அதுக்கு பயம் சொல்லி முகமூடி போட்டுட்டு திரியுறா.😕😕😕😕
ஒத்துக்கிறேன் எங்க தல தனிமை விரும்பி தான், இசையும் கொஞ்சம் இறங்கி வந்து முயற்சி செய்து அதில் இருந்து அவனை வெளியே கொண்டு வர ஏன் முயற்சி பண்ணல???🤨🤨🤨
சம்ரித் தான் புருஷன் ஆனது பிறகு, ஒரு நல்ல மனைவியா அவள் எதுவும் பண்ணல, மேலும் குழந்தை மாதிரி நடந்து இப்போ ஹாஸ்பிட்டல் வந்து படுத்தாச்சு 😤😤😤😤
ஏன் உடனே போய் பார்க்கலைனு கேட்குறீங்க இல்ல அதுக்கு அவனுடைய குற்றவுணர்ச்சி தான் காரணம், ஆனால் உங்க தலைவிக்கு எதுவும் புரியப்போறது கிடையாது, இன்னும் குழந்தையாவே இருக்கா இவளை வச்சி என்னனு குடும்பம் பண்ணி, ஐயோ இப்பவே கண்ணைக்கட்டுதே 🥱🥱🥱🥱🥱🥱.

அக்கா நீங்க எல்லாம் சரியா சொல்றிங்கக்கா. இவங்க யாருக்கும் அது புரிய மாட்டேங்குது. இவங்க ஹீரோயினோட சேர்ந்தது இவங்களும் குழந்தையாகவே மாறி விட்டார்கள் சிஸ் 🤭🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதென்னாது உட்டலங்கிடியா இருக்குது.எலேய் களவானி பண்ணறது எல்லாம் உன்ற ஈரோவோட சேந்து பண்ணிட்டு ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்..
குட்மார்னிங் குறும்புகளேView attachment 32279

காலை வணக்கம் நட்புகளே 💞💞
 

Vaishanika

Bronze Winner
எங்க ஆள் தேவைனா பாசமலர் பார்ட் 7 எடுத்து முடிக்குற வரைக்கும் வெய்ட் பண்ணுவான். இன்னா இப்போ 😝😝😝
ஆஹா அருமையான ஐடியாவா இருக்கே.இப்பவே இவனுக்கு அல்டாப்புன்னு பேரு. பாசமலர்ன்னா புரிஞ்சுக்காத அறிவில்லாத மடப்பயலுக்கு 8பார்ட்டு ஆனாலும் புரியாது.அதனால பின்னாடி வர்றபேரை இப்பவே வச்சிறலாம்.தொண்டுகிழம் அல்டாப்பு கலர் காண்டாமிருகம். :LOL::LOL::smiley8::smiley8:
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா அருமையான ஐடியாவா இருக்கே.இப்பவே இவனுக்கு அல்டாப்புன்னு பேரு. பாசமலர்ன்னா புரிஞ்சுக்காத அறிவில்லாத மடப்பயலுக்கு 8பார்ட்டு ஆனாலும் புரியாது.அதனால பின்னாடி வர்றபேரை இப்பவே வச்சிறலாம்.தொண்டுகிழம் அல்டாப்பு கலர் காண்டாமிருகம். :LOL::LOL::smiley8::smiley8:

நீங்க என் ஹீரோவ ரொம்ப டேமேஜ் பண்ணிட்டிக்க ஃபீல் ப்ண்ணுவிங்க சொல்லிட்டேன் 😒😒😒😒
 

Vaishanika

Bronze Winner
அதானே ஒரு வேலை அவன் சொன்னா மேடம் கிணத்துல குதிப்பாளா, மண்டைல கொண்டை மட்டும் தான் இருக்கு, அதுக்குள்ள மூளைனு ஒன்னும் இல்லை போல சுபா டியர்.
எலேய் நர்மு லவ் உண்மையா இருந்தா கண்ணை மூடிகிட்டு எத வேணாலும் செய்யலாம்டா. இங்கன உன்ற ஆளோட அடிப்படையே சரியில்லைங்கிறேன்.யாரையும் கண்டுக்கிறது இல்லை. தனிமை விரும்பி. தனக்கு என்ன தேவையோ அதமட்டும் நடத்திக்கிறதுக்கு எந்த அளவுக்கு வேணாலும் போறது. தோல்வியை ஏத்துக்கிற மனப்பக்குவம் இல்லாம இருக்கறது. ஏன் இவன் படத்துக்கு இசை அமைச்சு பாடறானே அதுக்கும் நிறைய ஆட்கள் தேவை.ரசிக்கவும் ஆட்கள் தேவை. இந்த உலகத்துல இருக்கவும் வாழவும் செயல்படவும். ஆட்கள் தேவை.வைரமே(இசை)கிடைச்சாலும் அதை போற்றுபவன் கையில் கிடைத்தால்தான் மதிப்பு.இல்லையென்றால் கண்ணாடி கல்தான் (இசை நிலைமை) மூளை இருப்பதால் தான் அவன் கூடவே இருந்தது.
 
Top