All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட அவன கட்டிகிட்டா யாருமே டிஃபேக்ட் தன் ஆவாங்க இசைய அவன் அப்படி மாத்திடான் 😏😏😏

டிபேக்டா பிறந்ததை எப்படி டா மாற்ற முடியும் அது பிறந்ததே அப்படி த்ன் 🤭
 

Vaishanika

Bronze Winner
ஹப்பாடா இப்பதான் பழைய இசை கொஞ்சம் கொஞ்சமா திரும்பறா. இந்த பிளாக் கொரில்லா எதுவும் குட்டைய குழப்பாம இருக்கனும் மியூசியத்துல இருக்கவேண்டிய பீஸூ,வெத்து பீஸூ,மோருன்னு பலப்பல பட்டப் பேரை எப்புடி டா என்ற இசை வாயால வாங்கறே.உனக்கு வெக்கம் வேலாயுதம் சூடு சூலாயுதம் மானம் மாரியாத்தான்னு ஒன்னும் கிடையாதா அல்டாப்பு?. இசை அப்பூடியென்ன பதில் சொல்லி இருப்பா?. இந்த காண்டாமிருகம் கண்ணாடிய உடைக்குது..(பத்மாம்மா சூப்பர் இசையை கேர் பண்ணறது ல.).எனக்கேன்னமோ இசை ஆதியை கிரேட்ன்னு சொன்னதாலதான் இவன் இசையை கூப்பிட வந்திருப்பானு தோனுது.பொறாமை,வயித்தெரிச்சல் புடிச்சவன்.இவரு பெரிய முனிவரு இசையை முறைச்சே எரிச்சிருவாரு.ஏன்டா என்ற இசைகிட்ட...32579
 

Vaishanika

Bronze Winner
டிபேக்டா பிறந்ததை எப்படி டா மாற்ற முடியும் அது பிறந்ததே அப்படி த்ன் 🤭
யாரப் பாத்து சொன்னீங்க?. எதுக்கு சொன்னீங்க? ஏன் சொன்னீங்க?32581
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த அரனுக்கு வேற வேலை இல்ல ஒன்னு இசையை அடிகுறது இல்லன்னா கண்ணாடி யா போட்டு உடைக்கிறது😌😌😌32582
 
Top