All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
இதை எல்லாம் கூட கவனிக்கம இருந்த உங்க இசையை என்ன செய்ய தத்தி மாதிரி கேம் விளையாண்டுட்டு இப்போ வந்து குத்துதேன்னா 😒😒😒. நீங்க எங்க அரனை ஓவரா திட்டு மிக்க நல்லா இல்லை சொல்லிட்டேன்


தாங்க ஏன் கேட்டானு கேட்கலை இதை முன்னாடியே கேட்டு சட்டையை பிடிச்சி இருக்க வேண்டியது தானே இப்போ வந்து ஏன் கேக்குறானு கேக்குறோம். பத்மாவதி சைகை காட்டலைனா எல்லாத்தையாம் உலரி அவன் கிட்ட மறுபடியும் மாட்டி இருப்பா தானே. இந்த அளவுக்கு ஏன் அவனை விட்டு வச்சிருக்கானு தான் கேக்குறோம் 🤭🤭
காது இரண்டையும் அடைச்சி வச்சிகிட்டு மத்தவிக சொல்றதை புத்தியில ஏத்திக்காத ஏருல பூட்டுன எருதுகிட்ட சொல்றது வேஸ்டுன்னு கம்முன்னு இருந்தா ரொம்பதான் முட்டுக் குடுக்கிறீங்களே.என்ற இசை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டுப்பா.பத்மாம்மா சைகை காமிச்சது பயனோட வண்டவாளம் தண்டவாளம் ஏறவேண்டாமுன்னு தான்.இனிமேல் உன்ற அல்டாப்போட டாப்பு எப்புடி எகிருதுன்னு பாக்கலாமுங்கோ!. 32510
 

Vaishanika

Bronze Winner
அப்போ கிணத்துல குதிக்க சொல்லி இருந்தாலும் குறிச்சி இருப்பாளா! வீட்டுல தனியா இருந்தா என்ன அந்த வீட்டுல தனியா இருந்து அரன் என் இசைஞானி ஆன மாதிரி இவளும் ஒரு ஞானி ஆகி இருக்க வேண்டியது தானே அதை விட்டுட்டு இப்படி பண்ண
ஓஹோ! உன்ற ஆளு டோமாருத்தலையனை கண்ணாலம் பண்ணிக்கிட்டதே கல்லைக் கட்டிகிட்டு கிணத்துல வுழுந்த மாதிரிதான்.அவன்னவன் காதலிச்ச புள்ளக்கு வானவில்லையே வளைச்சு ஸ்டார்ஸொல்லாம் பதிச்சு தாரேனு சொல்லுவாங்க.இங்கன ஒன்னுத்துக்கும் துப்பில்லை..ஏற்கனவே இவன் ஒருத்தனுக்கே உலகம் படாதபாடு படுது.என்ற இசை இசையாவே இருக்க வுடச்சொல்லுங்க.32511
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காது இரண்டையும் அடைச்சி வச்சிகிட்டு மத்தவிக சொல்றதை புத்தியில ஏத்திக்காத ஏருல பூட்டுன எருதுகிட்ட சொல்றது வேஸ்டுன்னு கம்முன்னு இருந்தா ரொம்பதான் முட்டுக் குடுக்கிறீங்களே.என்ற இசை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டுப்பா.பத்மாம்மா சைகை காமிச்சது பயனோட வண்டவாளம் தண்டவாளம் ஏறவேண்டாமுன்னு தான்.இனிமேல் உன்ற அல்டாப்போட டாப்பு எப்புடி எகிருதுன்னு பாக்கலாமுங்கோ!. View attachment 32510

பாருங்க பாருங்க இசையா அரனா பாத்துடலாம் 🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓஹோ! உன்ற ஆளு டோமாருத்தலையனை கண்ணாலம் பண்ணிக்கிட்டதே கல்லைக் கட்டிகிட்டு கிணத்துல வுழுந்த மாதிரிதான்.அவன்னவன் காதலிச்ச புள்ளக்கு வானவில்லையே வளைச்சு ஸ்டார்ஸொல்லாம் பதிச்சு தாரேனு சொல்லுவாங்க.இங்கன ஒன்னுத்துக்கும் துப்பில்லை..ஏற்கனவே இவன் ஒருத்தனுக்கே உலகம் படாதபாடு படுது.என்ற இசை இசையாவே இருக்க வுடச்சொல்லுங்க.View attachment 32511

எங்களுக்கு வனவில்லை வலச்சி வலைவிரித்தி தாரேன்னு பொய் எல்லாம் சொல்ல முடியாது. நான் உண்மையா நேர்மையா தான் இருப்போம் 😒😒
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓஹோ! உன்ற ஆளு டோமாருத்தலையனை கண்ணாலம் பண்ணிக்கிட்டதே கல்லைக் கட்டிகிட்டு கிணத்துல வுழுந்த மாதிரிதான்.அவன்னவன் காதலிச்ச புள்ளக்கு வானவில்லையே வளைச்சு ஸ்டார்ஸொல்லாம் பதிச்சு தாரேனு சொல்லுவாங்க.இங்கன ஒன்னுத்துக்கும் துப்பில்லை..ஏற்கனவே இவன் ஒருத்தனுக்கே உலகம் படாதபாடு படுது.என்ற இசை இசையாவே இருக்க வுடச்சொல்லுங்க.View attachment 32511
அப்படி சொல்லுங்க கா இவன விட பெரிய அல்டாப்பு ஹீரோ லாம் எப்டிலாம் ஹீரோயின் காலுல விழுந்து கதருணத பாத்துறுக்கொம் இவன்லாம் அதுகு சரி பட்டு வர மாட்டான் பேசாம இவன் லண்டன் ah usa ah அங்கையே இருந்துறுக்களாம் எல்லாம் மங்கை மா செஞ்ச வேலை😏😏😝😝😝
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்களுக்கு வனவில்லை வலச்சி வலைவிரித்தி தாரேன்னு பொய் எல்லாம் சொல்ல முடியாது. நான் உண்மையா நேர்மையா தான் இருப்போம் 😒😒
32515
 

Vaishanika

Bronze Winner
அப்படி சொல்லுங்க கா இவன விட பெரிய அல்டாப்பு ஹீரோ லாம் எப்டிலாம் ஹீரோயின் காலுல விழுந்து கதருணத பாத்துறுக்கொம் இவன்லாம் அதுகு சரி பட்டு வர மாட்டான் பேசாம இவன் லண்டன் ah usa ah அங்கையே இருந்துறுக்களாம் எல்லாம் மங்கை மா செஞ்ச வேலை😏😏😝😝😝
மங்கை இவனோட நடிப்ப உண்மைன்னு நினைச்சு ஏமாந்து இருப்பாங்க சிஸ். நம்ம இசை அப்புடி தானே சொல்லுச்சு.இசைகிட்ட சொல்லி கழுத்தோட சேத்தி அடிச்சு திண்ணைல கொசுக்கடில படுக்கவச்சிருவோம் சிஸ். அதான் சரியா இருக்கும்.தூக்கச் சொன்னா தூக்கமாட்டானாம்.இசை அப்பாவ கூப்படறேனு சொன்னவுடனே ஆப்படிச்ச மாதிரி விரைப்பா தூக்கறான்.சும்மாவே வுடக்கூடாது32516
 

Vaishanika

Bronze Winner
எங்களுக்கு வனவில்லை வலச்சி வலைவிரித்தி தாரேன்னு பொய் எல்லாம் சொல்ல முடியாது. நான் உண்மையா நேர்மையா தான் இருப்போம் 😒😒
தேவையில்லாத உருட்டெல்லாம் உருட்டி வேலையெல்லாம் செஞ்சுட்டு 32517நேர்மை,உண்மை அதுவும் அந்த பிளாக் பைசன்
 
Top