All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
புடிக்காத புள்ளைய பிளாக்மெயில் பண்ணி கண்ணாலம் மூச்சோமோன்னு (இதுல இந்த பிளாக் கொரில்லா இசையை விரும்புனாராம்ம்ம்) நினைப்பில்லாம வூட்டுக்கே வராம தனிமை இனிமைன்னு பொண்டாட்டிய கவனிக்க முடியாத வெண்ணை வெட்டி பம்பரக்கா மண்டையன் பண்றதெல்லாம் இரிட்டேட்டிங். இதுல அத்தை கூட போறேன்னு சொன்னா அவுங்க ஐடியாவான்னு கேக்கறான்.கழுத்தைப் புடிச்சி நெறிக்கிறான்.சாவடிக்கக்கூட தயங்காத தடிமாடு.சொந்த பரம்பரை வூட்டுக்கு கண்ணாலம் மூஞ்சு போகாம இப்பக் கூட்டிக்கிட்டு போறான்.இதுலியே தெரியுது இந்த டபரா தலையனுக்கு எம்பூட்டு தலைக்கனம்ன்னு. என்ற இசையை தூக்கிக் கிட்டு போக நெறநாட்டியம் வேற பேசறான்.டேய் ஜில்பான்ஸூ காண்டாமிருகம் என்ற இசை காலுல வுழவேண்டிய நேரம் வரும் டா. 😤😤😤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புடிக்காத புள்ளைய பிளாக்மெயில் பண்ணி கண்ணாலம் மூச்சோமோன்னு (இதுல இந்த பிளாக் கொரில்லா இசையை விரும்புனாராம்ம்ம்) நினைப்பில்லாம வூட்டுக்கே வராம தனிமை இனிமைன்னு பொண்டாட்டிய கவனிக்க முடியாத வெண்ணை வெட்டி பம்பரக்கா மண்டையன் பண்றதெல்லாம் இரிட்டேட்டிங். இதுல அத்தை கூட போறேன்னு சொன்னா அவுங்க ஐடியாவான்னு கேக்கறான்.கழுத்தைப் புடிச்சி நெறிக்கிறான்.சாவடிக்கக்கூட தயங்காத தடிமாடு.சொந்த பரம்பரை வூட்டுக்கு கண்ணாலம் மூஞ்சு போகாம இப்பக் கூட்டிக்கிட்டு போறான்.இதுலியே தெரியுது இந்த டபரா தலையனுக்கு எம்பூட்டு தலைக்கனம்ன்னு. என்ற இசையை தூக்கிக் கிட்டு போக நெறநாட்டியம் வேற பேசறான்.டேய் ஜில்பான்ஸூ காண்டாமிருகம் என்ற இசை காலுல வுழவேண்டிய நேரம் வரும் டா. 😤😤😤

இதை எல்லாம் கூட கவனிக்கம இருந்த உங்க இசையை என்ன செய்ய தத்தி மாதிரி கேம் விளையாண்டுட்டு இப்போ வந்து குத்துதேன்னா 😒😒😒. நீங்க எங்க அரனை ஓவரா திட்டு மிக்க நல்லா இல்லை சொல்லிட்டேன் 😍❤️
 

Vaishanika

Bronze Winner
😡😡😡😡 அரன் தெளிவா பேசுன அளவு கூட உங்கள இசை பேசலை. அவன் எவ்வளவு அழகா சொன்னான் நீ தான் எனக்கு எல்லாம்னு ஆனா உங்க இசை அப்பவும் அவளும் அவனை விரும்புறானு சொல்லாம என்னவோ இப்போ தான் சண்டை போட்டா போட்டதுனு போடுறானு.

அது சண்டை போடுற இடமா யுவர் ஹார்னர்😒😒
இல்லை தெரியாம தான் கேக்கறேன்.இசை பேசாம இருந்தா பேச மாட்டீங்கறான்னு சொல்றீங்க.தேவையானத அழுத்திப் பேசுனா சண்டைன்னு சொல்றீங்க. இதுல உன்ற ஆளு நீதான் எனக்கு எல்லாமேன்னு சொன்னா சொல்லுங்கள் பிராணநாதான்னு சொல்லோனுமா?ன்னு கேக்கறேன். இசையோட பிராணனை கொஞ்சம்கொஞ்சமா வாங்கிக் கிட்டு இருக்கறவனை தூளி கட்டி ஆட்டுவீங்க போல.தனக்கு என்ன வேணுமுன்னு சொல்றதையே சண்டைன்னா அப்ப எந்த இடத்துல கேக்கறதுன்னு சொல்லுங்க .ரொம்பத்தான் தாங்கறீங்களே.32502
 

Vaishanika

Bronze Winner
இதை எல்லாம் கூட கவனிக்கம இருந்த உங்க இசையை என்ன செய்ய தத்தி மாதிரி கேம் விளையாண்டுட்டு இப்போ வந்து குத்துதேன்னா 😒😒😒. நீங்க எங்க அரனை ஓவரா திட்டு மிக்க நல்லா இல்லை சொல்லிட்டேன் 😍
ஆமா ஆமா உன்ற பிளாக் கொரில்லா சொத்தைப் பத்தன டீடெயில் சொல்லியா கண்ணாலம் மூச்சான்.மிரட்டிதானே பண்ணுனான்.கூட இருன்னு இசை சோன்னதுக்கு டி.வி பாரூ,கேமு விளையாடுன்னு சொன்னவனை வுட்டுபோட்டு வேறவழியில்லாம வெளையாண்டு சரியா தூங்கமுடியாம மயக்கம் வுழுந்த இசையை குத்தம் சொன்னீங்க 32503
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புடிக்காத புள்ளைய பிளாக்மெயில் பண்ணி கண்ணாலம் மூச்சோமோன்னு (இதுல இந்த பிளாக் கொரில்லா இசையை விரும்புனாராம்ம்ம்) நினைப்பில்லாம வூட்டுக்கே வராம தனிமை இனிமைன்னு பொண்டாட்டிய கவனிக்க முடியாத வெண்ணை வெட்டி பம்பரக்கா மண்டையன் பண்றதெல்லாம் இரிட்டேட்டிங். இதுல அத்தை கூட போறேன்னு சொன்னா அவுங்க ஐடியாவான்னு கேக்கறான்.கழுத்தைப் புடிச்சி நெறிக்கிறான்.சாவடிக்கக்கூட தயங்காத தடிமாடு.சொந்த பரம்பரை வூட்டுக்கு கண்ணாலம் மூஞ்சு போகாம இப்பக் கூட்டிக்கிட்டு போறான்.இதுலியே தெரியுது இந்த டபரா தலையனுக்கு எம்பூட்டு தலைக்கனம்ன்னு. என்ற இசையை தூக்கிக் கிட்டு போக நெறநாட்டியம் வேற பேசறான்.டேய் ஜில்பான்ஸூ காண்டாமிருகம் என்ற இசை காலுல வுழவேண்டிய நேரம் வரும் டா. 😤😤😤

இதை எல்லாம் கூட கவனிக்கம இருந்த உங்க இசையை என்ன செய்ய தத்தி மாதிரி கேம் விளையாண்டுட்டு இப்போ வந்து குத்துதேன்னா 😒😒😒. நீங்க எங்க அரனை ஓவரா திட்டு மிக்க நல்லா இல்லை சொல்லிட்டேன்
இல்லை தெரியாம தான் கேக்கறேன்.இசை பேசாம இருந்தா பேச மாட்டீங்கறான்னு சொல்றீங்க.தேவையானத அழுத்திப் பேசுனா சண்டைன்னு சொல்றீங்க. இதுல உன்ற ஆளு நீதான் எனக்கு எல்லாமேன்னு சொன்னா சொல்லுங்கள் பிராணநாதான்னு சொல்லோனுமா?ன்னு கேக்கறேன். இசையோட பிராணனை கொஞ்சம்கொஞ்சமா வாங்கிக் கிட்டு இருக்கறவனை தூளி கட்டி ஆட்டுவீங்க போல.தனக்கு என்ன வேணுமுன்னு சொல்றதையே சண்டைன்னா அப்ப எந்த இடத்துல கேக்கறதுன்னு சொல்லுங்க .ரொம்பத்தான் தாங்கறீங்களே.View attachment 32502

தாங்க ஏன் கேட்டானு கேட்கலை இதை முன்னாடியே கேட்டு சட்டையை பிடிச்சி இருக்க வேண்டியது தானே இப்போ வந்து ஏன் கேக்குறானு கேக்குறோம். பத்மாவதி சைகை காட்டலைனா எல்லாத்தையாம் உலரி அவன் கிட்ட மறுபடியும் மாட்டி இருப்பா தானே. இந்த அளவுக்கு ஏன் அவனை விட்டு வச்சிருக்கானு தான் கேக்குறோம் 🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா ஆமா உன்ற பிளாக் கொரில்லா சொத்தைப் பத்தன டீடெயில் சொல்லியா கண்ணாலம் மூச்சான்.மிரட்டிதானே பண்ணுனான்.கூட இருன்னு இசை சோன்னதுக்கு டி.வி பாரூ,கேமு விளையாடுன்னு சொன்னவனை வுட்டுபோட்டு வேறவழியில்லாம வெளையாண்டு சரியா தூங்கமுடியாம மயக்கம் வுழுந்த இசையை குத்தம் சொன்னீங்க View attachment 32503

அப்போ கிணத்துல குதிக்க சொல்லி இருந்தாலும் குறிச்சி இருப்பாளா! வீட்டுல தனியா இருந்தா என்ன அந்த வீட்டுல தனியா இருந்து அரன் என் இசைஞானி ஆன மாதிரி இவளும் ஒரு ஞானி ஆகி இருக்க வேண்டியது தானே அதை விட்டுட்டு இப்படி பண்ண
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புடிக்காத புள்ளைய பிளாக்மெயில் பண்ணி கண்ணாலம் மூச்சோமோன்னு (இதுல இந்த பிளாக் கொரில்லா இசையை விரும்புனாராம்ம்ம்) நினைப்பில்லாம வூட்டுக்கே வராம தனிமை இனிமைன்னு பொண்டாட்டிய கவனிக்க முடியாத வெண்ணை வெட்டி பம்பரக்கா மண்டையன் பண்றதெல்லாம் இரிட்டேட்டிங். இதுல அத்தை கூட போறேன்னு சொன்னா அவுங்க ஐடியாவான்னு கேக்கறான்.கழுத்தைப் புடிச்சி நெறிக்கிறான்.சாவடிக்கக்கூட தயங்காத தடிமாடு.சொந்த பரம்பரை வூட்டுக்கு கண்ணாலம் மூஞ்சு போகாம இப்பக் கூட்டிக்கிட்டு போறான்.இதுலியே தெரியுது இந்த டபரா தலையனுக்கு எம்பூட்டு தலைக்கனம்ன்னு. என்ற இசையை தூக்கிக் கிட்டு போக நெறநாட்டியம் வேற பேசறான்.டேய் ஜில்பான்ஸூ காண்டாமிருகம் என்ற இசை காலுல வுழவேண்டிய நேரம் வரும் டா. 😤😤😤
32508
😚😚😚
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதை எல்லாம் கூட கவனிக்கம இருந்த உங்க இசையை என்ன செய்ய தத்தி மாதிரி கேம் விளையாண்டுட்டு இப்போ வந்து குத்துதேன்னா 😒😒😒. நீங்க எங்க அரனை ஓவரா திட்டு மிக்க நல்லா இல்லை சொல்லிட்டேன்


தாங்க ஏன் கேட்டானு கேட்கலை இதை முன்னாடியே கேட்டு சட்டையை பிடிச்சி இருக்க வேண்டியது தானே இப்போ வந்து ஏன் கேக்குறானு கேக்குறோம். பத்மாவதி சைகை காட்டலைனா எல்லாத்தையாம் உலரி அவன் கிட்ட மறுபடியும் மாட்டி இருப்பா தானே. இந்த அளவுக்கு ஏன் அவனை விட்டு வச்சிருக்கானு தான் கேக்குறோம் 🤭🤭

ஏன் திருப்பி ஒரு அடிய குடுக்கவா 1ஸ்ட் ஏ கோவத்துல எதோ டா போட்டு பேசிட்டா அதுக்கு அந்த பிள்ளைய போட்டு அடிக்கான் அதுக்கு தான் இவன்ட பேசுறதே வேஸ்ட் ன்னு இருந்துட்ட நல்லா நியாயம் பா நீங்க பேசுறது இப்போ கோபப்பட்டு சட்டைய பிடிக்கணும் ன்னு சொல்றீங்களா அவன வேனா இசை கால பிடிக்க சொல்லுங்க 😠😌😌😌
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ கிணத்துல குதிக்க சொல்லி இருந்தாலும் குறிச்சி இருப்பாளா! வீட்டுல தனியா இருந்தா என்ன அந்த வீட்டுல தனியா இருந்து அரன் என் இசைஞானி ஆன மாதிரி இவளும் ஒரு ஞானி ஆகி இருக்க வேண்டியது தானே அதை விட்டுட்டு இப்படி பண்ண
32509
 
Top