All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி & மனோ இருவரும் தங்களின் மனதில் உள்ள ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள காதலை புரிந்துகொள்வார்களா சகோ
🤔🤔🤔🤔🤔
கூடிய சீக்கிரம் சிஸ்டர்💖
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனோ ஆதி மவுன காதல்
வெளிப்படையாக. சொல்லப்படுமா
சீக்கிரமா உணருவாங்க சிஸ்.. சொல்லுவது க்ளைமேக்ஸ்தான்..😍
 

Ramyasridhar

Bronze Winner
மனோவிடம் சங்கரன் சார் உதவி கேட்கும்போது அவள் ஆதியிடம் பகிராமல் உதவி செய்ய தயங்குவது, அவனை பற்றி சரியாக புரிந்து வைத்திருப்பதினாலும், அவனிடம் தெரிவிக்காமல் செய்ய விரும்பாததாலும் தான். இருப்பினும் அவருக்கு கொஞ்சம் நெருடலுடனே உதவி செய்ய ஒத்துக்கொள்கிறாள். இது ஆதிக்கு தெரிய வரும்போது அவள் மேல் கோவப்பட வாய்ப்பிருக்கிறது. சிவாவின் அலைபேசிக்காக அவனிடம் பழகுகிறாள், இதை பார்த்தாலும் ஆதிக்கு கோவம் வரலாம். ஆதியை காணாத ஒரு வாரத்தை, 7நாட்கள், 168நிமிடங்கள் என்று எண்ணுவது அருமை. நொடிகளை மட்டும் தான் விட்டுவைத்திருக்கிறாள். அவனை காணும் ஆவலில் அவளுள் ஏற்படும் படபடப்பு, சித்தார்த்தை காதலிப்பவதாக எண்ணிய போது ஏற்பட்டது இல்லை . இங்கே ஆதியும் அவளின் வரவையே ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கிறான். அவனின் பார்வை நொடிக்கொரு தரம் வாயிலில்.கார் பயணத்தின் தாக்கமும், சென்ற இடத்திலும் அவள் நினைவு அவனுள் இருந்திருக்கிறது. இருவர் கண்ணிலும் ஒருவரை ஒருவர் கண்டவுடன் மின்னல், இவன் சென்று அவளை அழைப்பதற்குள் சித்தார்த் முந்தி கொள்கிறான். அதில் அவனுள் எழுந்த உணர்வுகள் அப்படியே வடிந்துவிடுகிறது. இப்போது மனோ அவனை நோக்கி செல்கிறாள் அடுத்து...............? ஆர்வமுடன்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனோவிடம் சங்கரன் சார் உதவி கேட்கும்போது அவள் ஆதியிடம் பகிராமல் உதவி செய்ய தயங்குவது, அவனை பற்றி சரியாக புரிந்து வைத்திருப்பதினாலும், அவனிடம் தெரிவிக்காமல் செய்ய விரும்பாததாலும் தான். இருப்பினும் அவருக்கு கொஞ்சம் நெருடலுடனே உதவி செய்ய ஒத்துக்கொள்கிறாள். இது ஆதிக்கு தெரிய வரும்போது அவள் மேல் கோவப்பட வாய்ப்பிருக்கிறது. சிவாவின் அலைபேசிக்காக அவனிடம் பழகுகிறாள், இதை பார்த்தாலும் ஆதிக்கு கோவம் வரலாம். ஆதியை காணாத ஒரு வாரத்தை, 7நாட்கள், 168நிமிடங்கள் என்று எண்ணுவது அருமை. நொடிகளை மட்டும் தான் விட்டுவைத்திருக்கிறாள். அவனை காணும் ஆவலில் அவளுள் ஏற்படும் படபடப்பு, சித்தார்த்தை காதலிப்பவதாக எண்ணிய போது ஏற்பட்டது இல்லை . இங்கே ஆதியும் அவளின் வரவையே ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கிறான். அவனின் பார்வை நொடிக்கொரு தரம் வாயிலில்.கார் பயணத்தின் தாக்கமும், சென்ற இடத்திலும் அவள் நினைவு அவனுள் இருந்திருக்கிறது. இருவர் கண்ணிலும் ஒருவரை ஒருவர் கண்டவுடன் மின்னல், இவன் சென்று அவளை அழைப்பதற்குள் சித்தார்த் முந்தி கொள்கிறான். அதில் அவனுள் எழுந்த உணர்வுகள் அப்படியே வடிந்துவிடுகிறது. இப்போது மனோ அவனை நோக்கி செல்கிறாள் அடுத்து...............? ஆர்வமுடன்.
நன்றி சிஸ்டர் 💖💖 உங்கள் எழுத்து நடை ரொம்பவும் அழகாக இருத்திறது.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. அடுத்த எபி கொஞ்சம் தாமதம் ஆகிறது. எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் எபியோடு வருகிறேன்💖
 
Top