All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அண்ணே!!!! (ஆஹா கூப்பிடுறாய்ங்களே) ... அண்ணே..... அட உங்களத்தான் வேலண்ணே... (விட மாட்டாய்ங்க போலேயே...)
உங்க பழய UD படிச்சிட்டேன்...... புது UD எங்கண்ணே??? ...( அப்பிடியா சரியா பாருங்க.... அது தானுங்கம்மினி இது...)
வேலா இங்க வா... (வந்துட்டேன்) நான் என்ன கேட்டேன்?? (UD கேட்டிங்க) UD கேட்டனா!!!(ஆமாங்கம்மினி) டைம் குடுத்தனா?? (ஆமாங்கம்மினி) யோசிச்சியா??? ( யோசிச்சேன் அம்மினி) ரைட்டு.... எழுதுனியா??? ( பேப்பரு பேனாவெல்லாம் எடுத்து எழுதுனே அம்மினி) அப்போ UD எங்கவே??? (அட அதுதான் அம்மினி........) அடேய்...........................................இ இ இ இ இ இ இ இ இ இ இ



இருங்கோ சார் நானே சொலிடுறேன் ... என்ன என்ன பெருசா சொல்ல போரீர் மெருகேத்திட்டிருக்கேன் ..... அதானே ..... அதானே....
அதேதான் அம்மினி
 

Zaira

Active member
Hello bro.... What happen. Nalla active aa irrukinga apram aalayeh address illada madiri irrukinga. Please konjam active aa ud kudunga boss.....
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேலு வடி வேலு ....
காலு (Call லு) ஃபரம் கேர்லு
UD எங்க வேலு
ஓடி வந்து காலு
வெய்டிங்க் ஃபார் மயிலு ( உம்ம வாகனம் அதுதானே)
டயடிங்க் போதும் வேலு.....
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெயர் : வடிவேல்
அடையாளம்:மானே மயங்குவதேனோ கதாசிரியர்
address: SMS குழுமம் எழுத்தாளர்
கண்டறிவோர் UD வந்த உடனே சொல்லுங்கோ:devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேலவா வடி வேலவா..... (ஆஹா கூப்பிடுறாய்ங்களே)
வா .....ஆன்லைனில் வா ....(வரமாட்டேன்னா சொல்றேன்)
விரைவில் வா.... (வந்திருவோம்) விரையமற்று வா....( இது கஷ்டம்)
உடான்ஸ் ஓடல்ல (நோ மீ பாவம்)..... UD ஓட வா... (வரேன் .....வரேன்....)
வேலவா வடி வேலவா....
மறுபடியும் (முதலிருந்தா).......
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மானே மயங்குவதேனோ என்று கேட்டு...
மதி மயங்க செய்த மந்தியே...... சாரி
தன் நந்தி நீக்கி நீ முந்தி மயக்க வரவில்லை எனில்....
எம் மந்தை ( வாசகர்கள்)ஏக கூடி உம்மை மயக்கத்தில் ஆழ்த்த நேரிடும்...
 
Top