Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? அற்புதமான கதை தங்கள் பாணியில் உயிரோவியமாய்...
தர்ஷனை பற்றி என்ன சொல்ல? மாயாவின் தந்தையை பழி வாங்க மாயாவின் மூலம் நினைக்க இதற்கு அவர்கள் குழந்தை பலியானதில் அந்த இடத்திலேயே மனம் நொந்து உயிரை விடவும் துணிந்து விட்ட தர்ஷன் இதில் என்னை பொறுத்தவரை ஆன்டி ஹீரோவே அல்ல... நல்லவன் மிக மிக நல்லவன்... கிருஷ்ணாவை கடத்தி பயமுறுத்தியது தான் அவன் செய்த தவறு... இருந்தாலும் அவனுள் இருக்கும் நல்லவன் அவனை போற்றி பாதுகாத்து அவன் குணமாக சிகிச்சை யும் செய்தான் என்றால்..
மாயா முதலிலேயே அவனிடம் தன் விருப்பத்தை சொல்லி இருந்தால் இந்த கதையே உருவாகி இருக்காது... அவள் தர்ஷனிடம் பேசும் ஒவ்வொரு இடத்திலும் தன் இயலாமையை தான் காட்டினாலே ஒழிய அவனிடம் தன் காதலை சிறிதும் காட்டவில்லை... மொத்தத்தில் மிக மிக மென்மையாவள்...
இந்த ஜென்மத்திலேயே தான் செய்த பாவத்திற்கு கஷ்டத்தை அனுபவித்த தர்ஷன்.. கண்டிப்பாக இது அவனுக்கு மறு ஜென்மமே.. அதுவும் அவளின் மனம் புரிந்து அவள் கழுத்தில் தாலி கட்டி அவளிடம் முறையாய் சேர்ந்தது அருமை...
அற்புதமான கதை அருணா... வாழ்த்துக்கள்...
தர்ஷனை பற்றி என்ன சொல்ல? மாயாவின் தந்தையை பழி வாங்க மாயாவின் மூலம் நினைக்க இதற்கு அவர்கள் குழந்தை பலியானதில் அந்த இடத்திலேயே மனம் நொந்து உயிரை விடவும் துணிந்து விட்ட தர்ஷன் இதில் என்னை பொறுத்தவரை ஆன்டி ஹீரோவே அல்ல... நல்லவன் மிக மிக நல்லவன்... கிருஷ்ணாவை கடத்தி பயமுறுத்தியது தான் அவன் செய்த தவறு... இருந்தாலும் அவனுள் இருக்கும் நல்லவன் அவனை போற்றி பாதுகாத்து அவன் குணமாக சிகிச்சை யும் செய்தான் என்றால்..
மாயா முதலிலேயே அவனிடம் தன் விருப்பத்தை சொல்லி இருந்தால் இந்த கதையே உருவாகி இருக்காது... அவள் தர்ஷனிடம் பேசும் ஒவ்வொரு இடத்திலும் தன் இயலாமையை தான் காட்டினாலே ஒழிய அவனிடம் தன் காதலை சிறிதும் காட்டவில்லை... மொத்தத்தில் மிக மிக மென்மையாவள்...
இந்த ஜென்மத்திலேயே தான் செய்த பாவத்திற்கு கஷ்டத்தை அனுபவித்த தர்ஷன்.. கண்டிப்பாக இது அவனுக்கு மறு ஜென்மமே.. அதுவும் அவளின் மனம் புரிந்து அவள் கழுத்தில் தாலி கட்டி அவளிடம் முறையாய் சேர்ந்தது அருமை...
அற்புதமான கதை அருணா... வாழ்த்துக்கள்...