All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - கருத்துப் பட்டிமன்றம் & பாடல் முடிவு

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகோதரி @gnanavani சார்பாக இந்த பதிவு,


ஐந்தாம் கருத்து :


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமணியருக்கு நன்மையே:



சாமானியர்கள் நா யாரு வேற யாரு கையில செல் ஓட இருக்க நம்ம எல்லாரும் தான் . செல் ஆங்கில சொல் அதுக்கு தமிழ்ல கைபேசி , அலைபேசி னு சொல்லுவோம் , எப்பவுமே கையிலேயே வச்சிகிட்டு அத பாது தான் எல்லாரும் வீணா போரங்கனு நமக்கு நாமே சொல்லுகிறோம் . ஆனா அது இல்லனா நமக்கு ஒரு நாள் இல்ல ஒருமணி நேரம் கூட ஓடாது சும்மா இல்ல காலையில எழுந்திரிக்க அலாரம் என்னென்ன வேல இருக்குனு ஞாபக படுத்தநு எல்லாத்துக்கும் செல் தான் அது மட்டுமா சமைக்க தெரியாதவங்க சமைக்க வரய தெரியாதவங்க வரைய எல்லாத்துக்கும் செல் வேண்டி இருக்கு . அதுல கூட புது புது விசியத்த சேத்து வருசத்துக்கு நாலு மொபைல் launch panranga .

சரி செல் தான்னு இல்லாம வேற என்ன தொழில் நுட்பம்னு பாத்தா விவசாயம் பெருசா எதுவும் இல்ல, நம்ம வீட்டுலயே பயிர் செய்ய என்னென்ன செய்யணும்னு இன்றைய தொழில்நுட்பம் சொல்லிதருது, ரசாயனம் இல்லாத காய்கறிகள், மண் இல்லாத செடி வளர்புநு எல்லாமே சொல்லி தர தான் கூகிள் இருக்கே, அதுபடி செஞ்சா தோட்டாக்களை தெரியாதுன்னு யாரையும் சொல்ல முடியாத நிலை , உறகுழி மறுசுழற்சி எல்லாமே சொல்லி தர வீட்ல பெரியவங்கலுக்கு எங்க அவங்களுக்கு நேரம் இருக்கு ...

அவங்களுக்கு பதில் தான் எல்லாத்துக்கும் தொழில்நுட்பம் இருக்கே வேலைக்கு போற தாய்மார்கள் தாய்ப்பால கூட பதபடுத்தி குழந்தைக்கு கொடுக்க முடியும்...

இப்ப பொண்ணுங்களுக்கு பாதுகாப்புக்கு புது புது செயலி (app) எல்லாமே நல்லதுக்கு தான செயலி நதும் தான் ஞாபகம் வருது பொண்ணுங்க மாதவிடாய் நாள் கூட அப்ல சேவ் பன்னா அதுவே மாசா மாசம் ஞாபக படுதுமாம்.


இப்ப நம்ம வாழ்கையே தொழில் நுட்பத்த சார்ந்து தான் இருக்கு.படிக்கிற பசங்க ஏன் எப்ப பார்த்தாலும், செல் ஓட இருக்காங்க அதுல கூட படிக்கிறாங்க வாட்ஸ்அப் யூடியூப் எல்லாமே படிக்க அவ்ளோ பயன் படுது அது மட்டுமா யாருக்கோ ?எங்கயோ ஏதாவது தேவனா தானா ?
பதில் தர செல் இருக்கு , உண்ம தான் பல பிரச்சினையும் இருக்கு ..


ஆனா எல்லா இடத்துலயும் நன்மையை மட்டும் பாக்குற நம்மக்கு செல்நு ஓடனே ஏன் கேட்டது மட்டும் ஞாபகம் வருது இதுல நம்ம அண்ணபரவைய போல இருப்போமே தீதும் நன்றும் பிறர்தர வாரா நு சும்மாவா சொன்னாங்க நால்லத யோசிச்சா நல்லது தான் நடக்குமாம் நான் சொல்ல பெரியவங்க சொள்ளிருக்கங்க . எனக்கு கூட தொழில் நுட்பம் னு சொன்னதும் செல் தான் தோணுது அதுக்கு மட்டுமா இப்பலாம் சப்பாத்தி கு மாவு பிசைய கூட மெஷின் இருக்கு.கற்பனா சக்தி இப்ப உள்ள பசங்களுக்கு அதிகமா இருக்க தொழில்நுட்பம் தான காரணமாக இருக்கமுடியும்.


இவ்வளவு ஏன் இப்பகூட என்னோட கருத்த எல்லாருக்கும் தெரிவிக்க இணையம்னு ஒன்னு இருக்குரரதுநால தான் நானும் சரியோ தப்போ தோனுறதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கேன் என்ன சரியா சொல்ல நெனகிறத சொன்னானு தான் தெரியல , நல்லதே நினைப்போம் நல்லது தான் நடக்கும் .


நன்றி
Gnanavani
sariyaana karuththu maa... super.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடுவர் மித்ரவருணா@செல்வி மா அவர்களுக்கு வணக்கம்.

சக கருத்துப் பகிர்வாளர்களுக்கு என் வந்தனம். இந்த பட்டிமன்றத்தை வடிவமைத்து எஸ் எம் எஸ் தளத்தின் பொங்கல் கொண்டாட்ட விழாவினை சிறப்பாக நடத்தும் ஸ்ரீஷா, வரதுளசி, நவ்யா, சரண்யா மற்றும் குழுவினருககு அன்பும் வாழ்த்துகளும்..


தொழில்நுட்பம்
ஆக்கமா அழிவா.. நன்மையா தீமையா.. இதில் தீமையே எனும் தலைப்பின் கீழ் பதிவிடுகிறேன்.
இந்தக் கேள்வி ஆதி காலம் தொட்டு இருந்திட்டே தான் இருக்கு.. தொழில் நுட்ப வளர்ச்சிகள் எல்லாமே.. மனிதர்களின் நன்மைக்கு கண்டுபிடிக்கப்பட்டது அப்படின்னு சொல்றது விட வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்டதுன்னு சொல்லலாம்..


கூட்டைப் பார்த்தான் ..

வீடு கட்டினான்..


பறவையப் பாத்தான்..

தானும் பறக்க நினைத்தான்..


மீனப் பாத்தான் தானும் நீந்த.. மிதக்க நினைத்தான்..


மொத்தத்தில பூமிய மட்டுமில்ல.. தன் கண்ணுல பட்டதெல்லாம் தனக்கு வேணும்னு மனிதனுக்கு ஆசை பேராசை.. அதற்கு தான் தொழில் நுட்பங்கள்..


அதே போல போட்டி, பொறாமை, சண்டை இதுதான் மனிதனின் அடிப்படை குணம். நம்ம இப்போ வசதிக்காக பயன்படுத்தும் அனைத்து பொருட்களும்.. மனிதன் போர் புரிய கண்டு பிடிச்சதுதான். தொலைதொடர்பு சாதனங்கள்.. வாகனங்கள்.. உபயோகப் பொருட்கள் எல்லாமும். அவை நன்மை தர்றது விட தீமைகளைத் தான் அதிகமா கொடுக்கின்றன.. என்னதான் இருந்தாலும் போர்க் கருவிகள் தானே.


வாகனங்கள்.. நேரத்தை மிச்சம் பண்ணிவிட்டன. தூரத்தை குறைத்து விட்டன.. உலகமே ஒரு சிறிய கிராமமா சுருங்கிடுச்சு. சரிதான். ஆனா.. மனிதனின் ஆடம்பரம் அதிகமாகிடுச்சு. பணத்தேவை.. சுயநலம், ஆசைகள் அதிகமாகிடுச்சு. வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்ளோ சீர்கேடு.. சொல்லவே தேவையில்ல சின்ன குழந்தை கூட சொல்லும். உலகஉருண்டைய இயந்திரங்கள் மற்றும் வாகனச் சூட்டில போட்டு வறுத்துட்டு இருக்கோம்.. அது பற்றி தெரிந்தும் கவலைப் பட்டும் அதே தான் செய்யறோம்.. நாளை பற்றி என்ன கவலை.. இன்று வாழ்ந்தால் போதும்னு எண்ணம்.. இதைக் கொடுத்தது தொழில்நுட்பங்கள் எனும் போதை..


அலைபேசிகள்.. அவற்றின் தீமைகள் கணக்கில் அடங்காது.. தகவல் தொடர்பு சாதனமா நம்ம கையில் கொடுக்கப் பட்டது.. இன்று கேமராவா.. செய்திகள் அறிவதா, அனுப்புவதா பல வேலைகள் செய்யுது.. அதே நேரம் தேவையற்ற ஆபத்தான விஷயங்களையும் கைக்குள்ளயே வச்சிருக்கோம்னு பதற்றத்தையும் கொடுக்குது.


செல்ஃபீ எடுக்க உயிரைக் கொடுத்த எவ்வளவு இளைஞர்கள்.. பாலியல் பற்றிய ஆபத்தான முறைகேடான தகவல்களால் திசைமாறும் இளைய தலைமுறை.. ஏன்.. இளம் பெண்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவித்த நிர்பயா..ப்ரியங்கா ரெட்டி.. பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி ஆராய்ச்சிக்குப் போனா அதுல அடிப்படை அலைபேசியா தான் இருக்கும்..


இது போல பல தொழில் நுட்பங்களும் நன்மை விட தீமை தான் அதிகம்.


இயந்திரங்கள் உடலுழைப்பைக் குறைத்து நோயாளிகளா மாற்றுது.. நோயாளிகளை வளர்க்குது.. மருத்துவமனைகள் மருந்துகள் எனும் பெயரில் தொழில்நுடபங்கள் அவங்கள நோயாளிகளாகவே தக்க வச்சுக்குது..


இயற்கையை அழித்து செயற்கை.. செயற்கையின் பிடியில் இருந்து விடுபட்டு.. இயற்கை மீட்டு எடுக்கவே இயலாத நிலைக்கு இந்த தொழில் நுட்பங்கள் நம்மை தள்ளிக் கொண்டு போகின்றன.. என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.


மொத்தத்தில் தொழில்நுட்பங்கள் நமக்கு தருவது.. நன்மையை விட அதிகமாக தீமைகள் தான் என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.


இவ்விழாவில் என்னையும் பங்கு கொள்ள அன்போடு ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.வணக்கம்.

அன்புடன்,
தாமரை...🙏
superaaaa solli irukkeenga maa unga karuththai...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@RamyaRaj sis... உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை... எம்மால் எந்த அளவு மொபைல் பாவணையை குறைத்துக்கொள்ள முடியுமோ அந்த அளவு குறைப்பது எமக்கு மட்டுமல்ல இனி வரும் சந்ததிக்கும் சிறந்தது...
thank you maa... super... sariyaa solli irukkeenga...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!



வணக்கம் தோழிகளே…!



நான் செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா



நம் SMS தளத்தில் பொங்கல் பண்டிகைக்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த எம் இனிய தோழி ஸ்ரீகலா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.



அடுத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த ஆர்வமுடன் முனைந்த தோழி ஸ்ரீஷா மற்றும் அவர்கள் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்…!

அடுத்து பட்டிமன்றம் என்ற ஒரு நிகழ்ச்சியை அறிவித்து அதில் “இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையா? தீமையா?” என்ற கேள்வியுடன் வந்தது மிகச் சிறப்பு.

பட்டி மன்றம் என்பது பல நல்ல கருத்துக்களை சில மேற்கோள் காட்டி, உலக நடப்புடன் இணைத்து அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய மக்கள் முன் நடத்தப் படும் ஒரு கலந்துரையாடல்.



அந்தக் கலந்துரையாடலில் பேச பல அறிஞர்களும், அவர்களுக்கு ஒரு நடுவரும் அமைப்பது முறை.



இங்கு இரு அணியாகப் பேச வந்த அணைவருக்கும் என் வாழ்த்துக்கள்.



முதலில், " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமனியர்களுக்கு நன்மையே " என்ற தலைப்பில் பேசியவர்கள்

1. Preethi pavi

2. Samvaithi007

3. gnanavani



அது போல் , " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் தீமையே! " என்ற தலைப்பில் பேசியவர்கள்,

1. Chitra Balaji

2. RamyaRaj

3. தாமரை



அடுத்து செல்வி சிவானந்தமாகிய நான் @ மித்ரவருணா இங்கு நடுவராக என்னுடைய கருத்துக்களை உங்கள் முன் எடுத்துக் கூற வந்து இருக்கிறேன்.



முதலில் என்னை நடுவராய் முன் மொழிந்த கதாசிரியர் தாமரைக்கு என் இனிய வணக்கங்கள் உரித்தாகுக…!



நடுவர் என்பது மிக மிக அபாயமான ஒரு நிலை. இக்கரைக்கு அக்கரை பச்சையாய் தெரியும் நதியாக நடுவர் அவர் சிந்தனையை எல்லாப் பக்கமும் அலை மோத விடுபவர். ஆனால் முடிவில் ஆழ்கடலில் கலக்கும் நதியாய் அமைதியாய் ஒரு தீர்வைக் கண்டு முன் மொழியும் திறன் வாய்ந்தவர்.



இத்தகைய ஒரு மிகப் பெரிய பணி என் முன் வைக்கப் பட்டுள்ளது. அதை நான் சீராக செய்து முடிக்க எல்லாம் வல்ல இறைவன் எனக்கு தெளிந்த சிந்தனை அருள தலை வணங்குகிறேன்.



சரி, இப்பொழுது நாம் நம் போட்டிக்கு வருவோம்….



பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு கும்மாளம் அடித்த தமிழர் திரு நாள் ஒரு காலத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவே கொண்டாடப்பட்டது.



அங்கு சாமானியர்கள்தான் முதலில் மரியாதைக்கு உரியவர்களாக கருதப் பட்டனர்.



சாமானியர்கள் என்பவர் யார்…? என்ற கேள்வியே இன்றைய வழக்கில் முதன்மையானது.



சாமானியன் என்பவன் சாதாரண மனிதன். உலகில் வசதி வாய்ப்பில் பின் தங்கிய நிலையில் இருப்பவன்…



அடுத்து தொழில் நுட்பம் என்பது வாணிபம் மற்றும் எல்லா தொழில் துறையிலும் அறிவியலைப் புகுத்தி அதன் நிலையை உயர்த்துவது.



இப்போது நம் தலைப்புக்கு வருவோம்….



“இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!”



நன்மையா என்று யோசித்தால், ஆம் இந்த உலகத்தில் ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி நேரடியாக இன்னொரு மூலையில் இருக்கும் சாதாரண மனிதனும் காணும் வழி வகை செய்த அறிவியல் நன்மையே…!



தீமையா என்று யோசித்தால், ஆம் இன்றைய கைபேசியின் நவீன தொழில் நுட்பத்தால், உடனுக்குடன் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், நமக்கே தெரியாமல் நம்மையே படம் பிடிக்கும் அதிவேக வளர்ச்சியைப் பார்க்கும் போது இது நிச்சயம் தீமையே என்ற கருத்தே வலுக்கிறது.



ஆனால் இங்கு முடிவுக்கு வரும் முன் நம் இரு அணியினரின் வழக்கை ஒரு பார்வை பார்த்து வருவோம்.



முதலில்

சகோதரி சம்வதி சார்பில், நன்மையே என்ற அணிக்காக பேசிய பேச்சைப் பார்த்தால்,



சாமானியனை நாசாவுக்கு அனுப்பிய பெருமை தொழில் நுட்ப வளர்ச்சியே…!



கண்ணுக்கு புலப்படாத சாமானியரின் உழைப்பு, இன்று உலகெங்கும் பேசப்படும் பெருமை நம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே…!



மக்கள் மத்தியில் இருந்த ஏற்றத் தாழ்வுகளைக் களை எடுத்தது எங்கள் தொழில் நுட்பப் புரட்சியே என்ற அறை கூவல்…!



கடைசியாக, நம் நட்பின் அடிப்படை அன்பு பாலம் அமைத்த விதம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம் ஆனது நம் அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே…!



சரி அடுத்து நம் சகோதரி ரம்யா ராஜ் என்ன பேசியிருக்கிறார் என்று பார்த்தால்…



தீமையே என்ற அணிக்காக பேசி இருக்கிறார்….

ரம்யா மிகத் தெளிவாகக் கூறிவிட்டார், நம் தொழில் நுட்ப வளர்ச்சி அழிவை நோக்கி நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறது



நேருக்கு நேர் உள்ள சொந்தங்களுடன் பேசிப் பழகும் நம் இயல்பான வாழ்க்கை முறையை பாதிக்கிறது.



குழந்தை மனதை கெடுத்து, அவர்களை தவறான பாதையில் வழி நடத்து கின்றது.



நம் உலகம் அழிவுப் பாதையை நோக்கிப் போக தொழில் நுட்பத்தை தவறான வழியில் கையாள்வதே காரணம் என்று அறுதியிட்டு கூறுகிறார்.



அடுத்து சகோதரி ப்ரீதி பவி…



நன்மையே என்ற தலைப்பில் மிக மிக எளிமையாக தொழில் நுட்ப சாதனைகளை அடுக்கி விட்டார்.



மருத்துவத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி தன் நிகரற்றது என்ற கருத்து விவாதத்திற்கு அப்பாற்பட்டது



தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியால், நம் நேர விரயத்தைக் குறைத்து, அதனால் தொழில் வளர்ச்சியை உலகுக்குக் கொடுக்கிறது.



வீட்டில் இருந்தே உலகத்துடன் தொடர்பு கொண்டு எல்லாம் செய்ய முடியும்.



அதனால் நல்ல விஷயத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன் படுத்தினால் நன்மையே என்ற கருத்தை வழிமொழிகிறார்.



அடுத்ததாக நம் தோழி சித்ரா பாலாஜி தீமையே என்று தன் கருத்தை நம் முன் வைக்கிறார்.



அவர் தன் கருத்தை இன்றைய அதி நவீன ஸ்மார்ட் போன் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு நம்மைக் கவர்ந்து விட்டார்.



இந்த வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுவது



குழந்தை மனத்தின் அதி வேக வளர்ச்சி

பார்வை இழப்பு

வெறித்தனமான விளையாட்டுக்கள்

அடிமையாய் ஆவது

முகமறியாத தீய நட்பின் தவறான வழி காட்டல்

நாகரீக மாற்றம்

நம் மரபை மீறிய களியாட்டம்



என்று மிகத் தெளிவாகக் காட்டி தொழில் நுட்பம் வளர்த்த அறிவியல் நன்மை தருவது போல் தீமையையும் சரி சமமாகத் தருகின்றது என்று விளக்கமாகக் கூறுகிறார்.



ஐந்தாவதாக நம் சகோதரி ஞான வாணி….



இவர் நன்மையே என்று பேசி, அதன் வளர்ச்சியால் தோன்றிய ஆர்கானிக் ஃபார்மிங் , புது இயந்திரங்களைக் கொண்டு செய்யும் பல வேலைகள் நமக்கு கொடுக்கும் நன்மைகள் மற்றும் ரசாயணம் இல்லாத காய்கறிகள்,மண் இல்லா விவசாய முறை எல்லாம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே வந்தது.

அதில் தீமை சில பொருட்களால் இருந்தாலும் பல வளர்ச்சிகள் நமக்கு நன்மையே என்ற விளக்கம் தந்துள்ளார்.



கடைசியாக வந்தாலும் தீமையைத்தான் நன்மையைவிட அதிகமாகத் தருகின்றது என்று ஆணி அடித்து கூறியது நமது தோழி தாமரை.



தொழில் நுட்ப வளர்ச்சி



மனித ஆசையை பேராசையாக்கிய ஒன்று



போருக்குகென்று கண்டறியப் பட்டது இன்று சாமானியர்களுக்கு தீய செயல்கள் புரிய உதவும் கருவியாக மாறிய கொடுமை



தொழில் நுட்பம் கொடுத்த போதை, அது தீராது, நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும் கொடூரம்.



நாளைய நம் வாழ்விற்கு உறுதி அளிக்காத தொழில் நுட்பம்



இயற்கையை அழித்த செயற்கை முறை

நோயாளிகளாய் மக்களை மாற்றிய இயந்திர உலகம் ….

இப்படிப் பட்ட வளர்ச்சியால் தீமையே என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.



எல்லா கருத்துக்களையும் முன்னிறுத்திப் பார்த்தால்….



ஒரு நடுவராக என் தீர்வைக் கூறுவதற்கு முன்…



ஒரு சாமானியனாக என் பார்வையில் தொழில் நுட்பத்தை நான் விவரிக்க ஆசைபடுகிறேன்.



நான் 5 வயதில் பள்ளிக்குச் செல்லும் போது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை.



நடந்துதான் பள்ளிக்கு சென்றோம். நாங்கள் 4 சமவயது குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டு பள்ளிக்கு சென்ற சாலையில் சைக்கிள்கள் தான் மிகப் பெரிய வாகனம்.



இன்று உங்கள் பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தனியே சாலையில் விட முடிகின்றதா…?



வாகனங்கள் ஒருபுறம்

மனிதர்கள் மறுபுறம்

இரண்டுக்கும் நடுவே

சின்னஞ்சிறார்களின்

மழலை ஓட்டம்

மந்தகாசம் எங்கே…?

ஓடுகின்றனரா…?

ஓட்டுகின்றோமா…?



ஒரு சாமானியனாக நான் 10 வயதில் எல்லா இடங்களுக்கும் விளையாடவோ, இல்லை எதுவும் சாமான் வாங்கவோ அனுப்பி வைக்கப் பட்டேன்.



இன்றைய நிலையில் அனுப்ப முடிகிறதா...?

ஆண் பிள்ளைகள் அனுப்பலாம்.

பெண் பிள்ளைகள் அனுப்ப முடியாது.



ஏன் முடியாது? விளையாட்டுப் போட்டிக்கு முறையான பயிற்சிகள் இருந்தால் நாடு விட்டு நாடு சென்று சாதிக்க முடிகின்றது. எத்தனையோ குழந்தைகள் ஆன்லைன் மூலம் தேர்வெழுதி பல தகுதிச் சான்றிதழ்கள் பெற்று வளம் பெருகின்றனர்.



இதற்குக் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியா…? நம் சமுதாய மன மாற்றமா…?



இதே பதினைந்து வயதில், இன்றைய நான் வீட்டில் இருந்து கொண்டே புத்தகம் அல்லது பத்திரிக்கைகள் மூலம் மட்டுமே என் அறிவை வளர்த்துக் கொண்டேன். அப்போது இருந்த வானொலி நிலையங்களும் நம் தொழில் நுட்பம் தான். அது நமக்கு செய்தது நன்மையா தீமையா? என்றால் எனக்கு அது நன்மையே…! ஆனால் என் பெற்றோருக்கு நான் ஒரு மணி நேரம் கடந்து பாடல் கேட்டால் கெட்டுப் போய்விடுவேனோ என்ற அச்சம். இப்போதும் அதே நிலை தான் கைபேசிகள் அதனால் பல நன்மைகள் அதை உபயோகிக்க நாம் அனுமதிக்கும் விதத்தில் இருக்கிறது அதன் நன்மையும் தீமையும். நான் 12த் முடித்த பிறகும் என் பையனுக்கு, முதல் வருடம் பொறியியல் கல்லூரிக்கு கைபேசி வாங்கிக் கொடுக்க வில்லை.



ஆனால், என்ன ஆயிற்று அவன் தேவைக்கு என்னுடையதை உபயோகிக்க ஆரம்பித்தான். ஒரு மாதத்தில் என் கைபேசி அவன் பாடம் சம்பத்தப்பட்ட விஷயங்கள் கொண்ட படங்களால் நிரம்பி வழிந்தது. அடுத்த வருடம் நானே அவனுக்கு தேவை அறிந்து வாங்கிக் கொடுக்க என்னவரிடம் சொல்லி விட்டேன். இங்கு தொழில் நுட்பம் சார்ந்து அவன் கல்வி இருக்கும் போது நான் அதை வாங்கிக் கொடுக்கத் தான் வேண்டி இருக்கிறது.



ஆனால் அதை அவன் எதற்கு உபயோகம் செய்கிறான் என்று கவனிக்கும் என் பொறுப்பு அதிகம் ஆகின்றது.



அத்தோடு நான் தேடித் தேடி 18 முதல் 21 வயதில் படித்த கதை மற்றும் கருத்துப் புத்தகங்களை அவர்கள் இங்கு படிக்கிறார்கள். அது மட்டுமல்ல நாம் படிக்கும் போது நல்லதும் இருந்தது பொல்லாததும் இருந்தது.



நம் வழி நடத்தல் நமக்கு நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்தது. அதுபோல் அவர்களை பெற்றோர்கள் வழி நடத்தும் போது இந்தத் தொழில் நுட்பமும் நல்ல வற்றுக்கு பயன் படும்.



அடுத்து 25 வயதில் எனக்குக் கிடைத்த மருத்துவ உதவி. என் பிள்ளைபேற்றின் போது, 10 நாட்கள் ஆகியது நான் எழுந்து நடக்க. ஆனால் இன்றைய தொழில் நுட்பம், இன்று பிள்ளை பெற்றவர் 3ஆம் நாளில் எழுந்து கொள்ளும் அதிசயம், நம் கண் முன்னால் நடக்கிறது.

மேலும் நாம் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள ஒருவரை அணுகினால், தெரிந்தவர் கூட மறைக்கும் நிலை இப்போது இல்லை. ஒரு நிமிடத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு நல்ல மருத்துவர் பற்றிய விபரம் கூட நமக்கு கிடைக்கின்றது என்றால் அது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் அன்றி வேறு என்ன..?



ஒரு சாமானிய மனிதன் தன் உழைப்பால் உயர்ந்து தொழில் நுட்பத்தோடு சேர்ந்து வளரும் போது அவன் உலகத்தால் மதிக்கப் படுவான். அந்த விதத்தில் பார்க்கும் போது



இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே என்ற விடையே சரியானது.



மேலும்….

தொழில் நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் தொழில்நுட்பம் தரும் நன்மைகள் ஒவ்வொரு சாமானியருக்கும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பயன் படும் என்ற உறுதியுடன், என் கருத்தை முன் மொழிகின்றேன். அதையே இன்றைய நம் மன்றத்தின் தீர்ப்பாக வழிமொழிகின்றேன்.



இப்படி ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த என் இனிய தோழி ஸ்ரீகலாவிற்கும், இந்த SMS குழுமத்திற்கும், தோழி தாமரைக்கும், சகோதரி ஸ்ரீஷாவிற்கும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன்.

வாழ்வில் எத்தனை உயரம் சென்றாலும்

வாழ்வில் எத்தனை சிகரம் கடந்தாலும்

வாழ்வில் எத்தனை லகரம் வென்றாலும்

வாழ்வில் எத்தனை சிரமம் கடந்தாலும்

வாழும் முறைமைகள் கைகொண்டால்…

அன்பும் பண்பும் வழி கொண்டால்…

எந்த வளர்ச்சியும் நம் நன்மைக்கே….!



என்றும் அன்புடன்



செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!



வணக்கம் தோழிகளே…!



நான் செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா



நம் SMS தளத்தில் பொங்கல் பண்டிகைக்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த எம் இனிய தோழி ஸ்ரீகலா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.



அடுத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த ஆர்வமுடன் முனைந்த தோழி ஸ்ரீஷா மற்றும் அவர்கள் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்…!

அடுத்து பட்டிமன்றம் என்ற ஒரு நிகழ்ச்சியை அறிவித்து அதில் “இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையா? தீமையா?” என்ற கேள்வியுடன் வந்தது மிகச் சிறப்பு.

பட்டி மன்றம் என்பது பல நல்ல கருத்துக்களை சில மேற்கோள் காட்டி, உலக நடப்புடன் இணைத்து அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய மக்கள் முன் நடத்தப் படும் ஒரு கலந்துரையாடல்.



அந்தக் கலந்துரையாடலில் பேச பல அறிஞர்களும், அவர்களுக்கு ஒரு நடுவரும் அமைப்பது முறை.



இங்கு இரு அணியாகப் பேச வந்த அணைவருக்கும் என் வாழ்த்துக்கள்.



முதலில், " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமனியர்களுக்கு நன்மையே " என்ற தலைப்பில் பேசியவர்கள்

1. Preethi pavi

2. Samvaithi007

3. gnanavani



அது போல் , " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் தீமையே! " என்ற தலைப்பில் பேசியவர்கள்,

1. Chitra Balaji

2. RamyaRaj

3. தாமரை



அடுத்து செல்வி சிவானந்தமாகிய நான் @ மித்ரவருணா இங்கு நடுவராக என்னுடைய கருத்துக்களை உங்கள் முன் எடுத்துக் கூற வந்து இருக்கிறேன்.



முதலில் என்னை நடுவராய் முன் மொழிந்த கதாசிரியர் தாமரைக்கு என் இனிய வணக்கங்கள் உரித்தாகுக…!



நடுவர் என்பது மிக மிக அபாயமான ஒரு நிலை. இக்கரைக்கு அக்கரை பச்சையாய் தெரியும் நதியாக நடுவர் அவர் சிந்தனையை எல்லாப் பக்கமும் அலை மோத விடுபவர். ஆனால் முடிவில் ஆழ்கடலில் கலக்கும் நதியாய் அமைதியாய் ஒரு தீர்வைக் கண்டு முன் மொழியும் திறன் வாய்ந்தவர்.



இத்தகைய ஒரு மிகப் பெரிய பணி என் முன் வைக்கப் பட்டுள்ளது. அதை நான் சீராக செய்து முடிக்க எல்லாம் வல்ல இறைவன் எனக்கு தெளிந்த சிந்தனை அருள தலை வணங்குகிறேன்.



சரி, இப்பொழுது நாம் நம் போட்டிக்கு வருவோம்….



பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு கும்மாளம் அடித்த தமிழர் திரு நாள் ஒரு காலத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவே கொண்டாடப்பட்டது.



அங்கு சாமானியர்கள்தான் முதலில் மரியாதைக்கு உரியவர்களாக கருதப் பட்டனர்.



சாமானியர்கள் என்பவர் யார்…? என்ற கேள்வியே இன்றைய வழக்கில் முதன்மையானது.



சாமானியன் என்பவன் சாதாரண மனிதன். உலகில் வசதி வாய்ப்பில் பின் தங்கிய நிலையில் இருப்பவன்…



அடுத்து தொழில் நுட்பம் என்பது வாணிபம் மற்றும் எல்லா தொழில் துறையிலும் அறிவியலைப் புகுத்தி அதன் நிலையை உயர்த்துவது.



இப்போது நம் தலைப்புக்கு வருவோம்….



“இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!”



நன்மையா என்று யோசித்தால், ஆம் இந்த உலகத்தில் ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி நேரடியாக இன்னொரு மூலையில் இருக்கும் சாதாரண மனிதனும் காணும் வழி வகை செய்த அறிவியல் நன்மையே…!



தீமையா என்று யோசித்தால், ஆம் இன்றைய கைபேசியின் நவீன தொழில் நுட்பத்தால், உடனுக்குடன் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், நமக்கே தெரியாமல் நம்மையே படம் பிடிக்கும் அதிவேக வளர்ச்சியைப் பார்க்கும் போது இது நிச்சயம் தீமையே என்ற கருத்தே வலுக்கிறது.



ஆனால் இங்கு முடிவுக்கு வரும் முன் நம் இரு அணியினரின் வழக்கை ஒரு பார்வை பார்த்து வருவோம்.



முதலில்

சகோதரி சம்வதி சார்பில், நன்மையே என்ற அணிக்காக பேசிய பேச்சைப் பார்த்தால்,



சாமானியனை நாசாவுக்கு அனுப்பிய பெருமை தொழில் நுட்ப வளர்ச்சியே…!



கண்ணுக்கு புலப்படாத சாமானியரின் உழைப்பு, இன்று உலகெங்கும் பேசப்படும் பெருமை நம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே…!



மக்கள் மத்தியில் இருந்த ஏற்றத் தாழ்வுகளைக் களை எடுத்தது எங்கள் தொழில் நுட்பப் புரட்சியே என்ற அறை கூவல்…!



கடைசியாக, நம் நட்பின் அடிப்படை அன்பு பாலம் அமைத்த விதம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம் ஆனது நம் அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே…!



சரி அடுத்து நம் சகோதரி ரம்யா ராஜ் என்ன பேசியிருக்கிறார் என்று பார்த்தால்…



தீமையே என்ற அணிக்காக பேசி இருக்கிறார்….

ரம்யா மிகத் தெளிவாகக் கூறிவிட்டார், நம் தொழில் நுட்ப வளர்ச்சி அழிவை நோக்கி நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறது



நேருக்கு நேர் உள்ள சொந்தங்களுடன் பேசிப் பழகும் நம் இயல்பான வாழ்க்கை முறையை பாதிக்கிறது.



குழந்தை மனதை கெடுத்து, அவர்களை தவறான பாதையில் வழி நடத்து கின்றது.



நம் உலகம் அழிவுப் பாதையை நோக்கிப் போக தொழில் நுட்பத்தை தவறான வழியில் கையாள்வதே காரணம் என்று அறுதியிட்டு கூறுகிறார்.



அடுத்து சகோதரி ப்ரீதி பவி…



நன்மையே என்ற தலைப்பில் மிக மிக எளிமையாக தொழில் நுட்ப சாதனைகளை அடுக்கி விட்டார்.



மருத்துவத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி தன் நிகரற்றது என்ற கருத்து விவாதத்திற்கு அப்பாற்பட்டது



தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியால், நம் நேர விரயத்தைக் குறைத்து, அதனால் தொழில் வளர்ச்சியை உலகுக்குக் கொடுக்கிறது.



வீட்டில் இருந்தே உலகத்துடன் தொடர்பு கொண்டு எல்லாம் செய்ய முடியும்.



அதனால் நல்ல விஷயத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன் படுத்தினால் நன்மையே என்ற கருத்தை வழிமொழிகிறார்.



அடுத்ததாக நம் தோழி சித்ரா பாலாஜி தீமையே என்று தன் கருத்தை நம் முன் வைக்கிறார்.



அவர் தன் கருத்தை இன்றைய அதி நவீன ஸ்மார்ட் போன் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு நம்மைக் கவர்ந்து விட்டார்.



இந்த வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுவது



குழந்தை மனத்தின் அதி வேக வளர்ச்சி

பார்வை இழப்பு

வெறித்தனமான விளையாட்டுக்கள்

அடிமையாய் ஆவது

முகமறியாத தீய நட்பின் தவறான வழி காட்டல்

நாகரீக மாற்றம்

நம் மரபை மீறிய களியாட்டம்



என்று மிகத் தெளிவாகக் காட்டி தொழில் நுட்பம் வளர்த்த அறிவியல் நன்மை தருவது போல் தீமையையும் சரி சமமாகத் தருகின்றது என்று விளக்கமாகக் கூறுகிறார்.



ஐந்தாவதாக நம் சகோதரி ஞான வாணி….



இவர் நன்மையே என்று பேசி, அதன் வளர்ச்சியால் தோன்றிய ஆர்கானிக் ஃபார்மிங் , புது இயந்திரங்களைக் கொண்டு செய்யும் பல வேலைகள் நமக்கு கொடுக்கும் நன்மைகள் மற்றும் ரசாயணம் இல்லாத காய்கறிகள்,மண் இல்லா விவசாய முறை எல்லாம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே வந்தது.

அதில் தீமை சில பொருட்களால் இருந்தாலும் பல வளர்ச்சிகள் நமக்கு நன்மையே என்ற விளக்கம் தந்துள்ளார்.



கடைசியாக வந்தாலும் தீமையைத்தான் நன்மையைவிட அதிகமாகத் தருகின்றது என்று ஆணி அடித்து கூறியது நமது தோழி தாமரை.



தொழில் நுட்ப வளர்ச்சி



மனித ஆசையை பேராசையாக்கிய ஒன்று



போருக்குகென்று கண்டறியப் பட்டது இன்று சாமானியர்களுக்கு தீய செயல்கள் புரிய உதவும் கருவியாக மாறிய கொடுமை



தொழில் நுட்பம் கொடுத்த போதை, அது தீராது, நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும் கொடூரம்.



நாளைய நம் வாழ்விற்கு உறுதி அளிக்காத தொழில் நுட்பம்



இயற்கையை அழித்த செயற்கை முறை

நோயாளிகளாய் மக்களை மாற்றிய இயந்திர உலகம் ….

இப்படிப் பட்ட வளர்ச்சியால் தீமையே என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.



எல்லா கருத்துக்களையும் முன்னிறுத்திப் பார்த்தால்….



ஒரு நடுவராக என் தீர்வைக் கூறுவதற்கு முன்…



ஒரு சாமானியனாக என் பார்வையில் தொழில் நுட்பத்தை நான் விவரிக்க ஆசைபடுகிறேன்.



நான் 5 வயதில் பள்ளிக்குச் செல்லும் போது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை.



நடந்துதான் பள்ளிக்கு சென்றோம். நாங்கள் 4 சமவயது குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டு பள்ளிக்கு சென்ற சாலையில் சைக்கிள்கள் தான் மிகப் பெரிய வாகனம்.



இன்று உங்கள் பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தனியே சாலையில் விட முடிகின்றதா…?



வாகனங்கள் ஒருபுறம்

மனிதர்கள் மறுபுறம்

இரண்டுக்கும் நடுவே

சின்னஞ்சிறார்களின்

மழலை ஓட்டம்

மந்தகாசம் எங்கே…?

ஓடுகின்றனரா…?

ஓட்டுகின்றோமா…?



ஒரு சாமானியனாக நான் 10 வயதில் எல்லா இடங்களுக்கும் விளையாடவோ, இல்லை எதுவும் சாமான் வாங்கவோ அனுப்பி வைக்கப் பட்டேன்.



இன்றைய நிலையில் அனுப்ப முடிகிறதா...?

ஆண் பிள்ளைகள் அனுப்பலாம்.

பெண் பிள்ளைகள் அனுப்ப முடியாது.



ஏன் முடியாது? விளையாட்டுப் போட்டிக்கு முறையான பயிற்சிகள் இருந்தால் நாடு விட்டு நாடு சென்று சாதிக்க முடிகின்றது. எத்தனையோ குழந்தைகள் ஆன்லைன் மூலம் தேர்வெழுதி பல தகுதிச் சான்றிதழ்கள் பெற்று வளம் பெருகின்றனர்.



இதற்குக் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியா…? நம் சமுதாய மன மாற்றமா…?



இதே பதினைந்து வயதில், இன்றைய நான் வீட்டில் இருந்து கொண்டே புத்தகம் அல்லது பத்திரிக்கைகள் மூலம் மட்டுமே என் அறிவை வளர்த்துக் கொண்டேன். அப்போது இருந்த வானொலி நிலையங்களும் நம் தொழில் நுட்பம் தான். அது நமக்கு செய்தது நன்மையா தீமையா? என்றால் எனக்கு அது நன்மையே…! ஆனால் என் பெற்றோருக்கு நான் ஒரு மணி நேரம் கடந்து பாடல் கேட்டால் கெட்டுப் போய்விடுவேனோ என்ற அச்சம். இப்போதும் அதே நிலை தான் கைபேசிகள் அதனால் பல நன்மைகள் அதை உபயோகிக்க நாம் அனுமதிக்கும் விதத்தில் இருக்கிறது அதன் நன்மையும் தீமையும். நான் 12த் முடித்த பிறகும் என் பையனுக்கு, முதல் வருடம் பொறியியல் கல்லூரிக்கு கைபேசி வாங்கிக் கொடுக்க வில்லை.



ஆனால், என்ன ஆயிற்று அவன் தேவைக்கு என்னுடையதை உபயோகிக்க ஆரம்பித்தான். ஒரு மாதத்தில் என் கைபேசி அவன் பாடம் சம்பத்தப்பட்ட விஷயங்கள் கொண்ட படங்களால் நிரம்பி வழிந்தது. அடுத்த வருடம் நானே அவனுக்கு தேவை அறிந்து வாங்கிக் கொடுக்க என்னவரிடம் சொல்லி விட்டேன். இங்கு தொழில் நுட்பம் சார்ந்து அவன் கல்வி இருக்கும் போது நான் அதை வாங்கிக் கொடுக்கத் தான் வேண்டி இருக்கிறது.



ஆனால் அதை அவன் எதற்கு உபயோகம் செய்கிறான் என்று கவனிக்கும் என் பொறுப்பு அதிகம் ஆகின்றது.



அத்தோடு நான் தேடித் தேடி 18 முதல் 21 வயதில் படித்த கதை மற்றும் கருத்துப் புத்தகங்களை அவர்கள் இங்கு படிக்கிறார்கள். அது மட்டுமல்ல நாம் படிக்கும் போது நல்லதும் இருந்தது பொல்லாததும் இருந்தது.



நம் வழி நடத்தல் நமக்கு நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்தது. அதுபோல் அவர்களை பெற்றோர்கள் வழி நடத்தும் போது இந்தத் தொழில் நுட்பமும் நல்ல வற்றுக்கு பயன் படும்.



அடுத்து 25 வயதில் எனக்குக் கிடைத்த மருத்துவ உதவி. என் பிள்ளைபேற்றின் போது, 10 நாட்கள் ஆகியது நான் எழுந்து நடக்க. ஆனால் இன்றைய தொழில் நுட்பம், இன்று பிள்ளை பெற்றவர் 3ஆம் நாளில் எழுந்து கொள்ளும் அதிசயம், நம் கண் முன்னால் நடக்கிறது.

மேலும் நாம் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள ஒருவரை அணுகினால், தெரிந்தவர் கூட மறைக்கும் நிலை இப்போது இல்லை. ஒரு நிமிடத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு நல்ல மருத்துவர் பற்றிய விபரம் கூட நமக்கு கிடைக்கின்றது என்றால் அது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் அன்றி வேறு என்ன..?



ஒரு சாமானிய மனிதன் தன் உழைப்பால் உயர்ந்து தொழில் நுட்பத்தோடு சேர்ந்து வளரும் போது அவன் உலகத்தால் மதிக்கப் படுவான். அந்த விதத்தில் பார்க்கும் போது



இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே என்ற விடையே சரியானது.



மேலும்….

தொழில் நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் தொழில்நுட்பம் தரும் நன்மைகள் ஒவ்வொரு சாமானியருக்கும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பயன் படும் என்ற உறுதியுடன், என் கருத்தை முன் மொழிகின்றேன். அதையே இன்றைய நம் மன்றத்தின் தீர்ப்பாக வழிமொழிகின்றேன்.



இப்படி ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த என் இனிய தோழி ஸ்ரீகலாவிற்கும், இந்த SMS குழுமத்திற்கும், தோழி தாமரைக்கும், சகோதரி ஸ்ரீஷாவிற்கும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன்.

வாழ்வில் எத்தனை உயரம் சென்றாலும்

வாழ்வில் எத்தனை சிகரம் கடந்தாலும்

வாழ்வில் எத்தனை லகரம் வென்றாலும்

வாழ்வில் எத்தனை சிரமம் கடந்தாலும்

வாழும் முறைமைகள் கைகொண்டால்…

அன்பும் பண்பும் வழி கொண்டால்…

எந்த வளர்ச்சியும் நம் நன்மைக்கே….!



என்றும் அன்புடன்




செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா

Wow...


எத்தனை தெளிவான பார்வை...மிக்க நன்றி மா...

Somewhat filled feel... உங்களை எங்களுடன் இணைத்த @தாமரை sis க்கு என் நன்றிகள் 😍

உங்களது பிஸியான நேரத்திலும் ,எங்களது அழைப்பை ஏற்று சிறப்பித்த உங்களுக்கு என் நன்றி மா...

🙏🙏🙏
நல்ல தீர்ப்பு...நான் வரவேற்கிறேன் 😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!



வணக்கம் தோழிகளே…!



நான் செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா



நம் SMS தளத்தில் பொங்கல் பண்டிகைக்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த எம் இனிய தோழி ஸ்ரீகலா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.



அடுத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த ஆர்வமுடன் முனைந்த தோழி ஸ்ரீஷா மற்றும் அவர்கள் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்…!

அடுத்து பட்டிமன்றம் என்ற ஒரு நிகழ்ச்சியை அறிவித்து அதில் “இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையா? தீமையா?” என்ற கேள்வியுடன் வந்தது மிகச் சிறப்பு.

பட்டி மன்றம் என்பது பல நல்ல கருத்துக்களை சில மேற்கோள் காட்டி, உலக நடப்புடன் இணைத்து அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய மக்கள் முன் நடத்தப் படும் ஒரு கலந்துரையாடல்.



அந்தக் கலந்துரையாடலில் பேச பல அறிஞர்களும், அவர்களுக்கு ஒரு நடுவரும் அமைப்பது முறை.



இங்கு இரு அணியாகப் பேச வந்த அணைவருக்கும் என் வாழ்த்துக்கள்.



முதலில், " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமனியர்களுக்கு நன்மையே " என்ற தலைப்பில் பேசியவர்கள்

1. Preethi pavi

2. Samvaithi007

3. gnanavani



அது போல் , " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் தீமையே! " என்ற தலைப்பில் பேசியவர்கள்,

1. Chitra Balaji

2. RamyaRaj

3. தாமரை



அடுத்து செல்வி சிவானந்தமாகிய நான் @ மித்ரவருணா இங்கு நடுவராக என்னுடைய கருத்துக்களை உங்கள் முன் எடுத்துக் கூற வந்து இருக்கிறேன்.



முதலில் என்னை நடுவராய் முன் மொழிந்த கதாசிரியர் தாமரைக்கு என் இனிய வணக்கங்கள் உரித்தாகுக…!



நடுவர் என்பது மிக மிக அபாயமான ஒரு நிலை. இக்கரைக்கு அக்கரை பச்சையாய் தெரியும் நதியாக நடுவர் அவர் சிந்தனையை எல்லாப் பக்கமும் அலை மோத விடுபவர். ஆனால் முடிவில் ஆழ்கடலில் கலக்கும் நதியாய் அமைதியாய் ஒரு தீர்வைக் கண்டு முன் மொழியும் திறன் வாய்ந்தவர்.



இத்தகைய ஒரு மிகப் பெரிய பணி என் முன் வைக்கப் பட்டுள்ளது. அதை நான் சீராக செய்து முடிக்க எல்லாம் வல்ல இறைவன் எனக்கு தெளிந்த சிந்தனை அருள தலை வணங்குகிறேன்.



சரி, இப்பொழுது நாம் நம் போட்டிக்கு வருவோம்….



பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு கும்மாளம் அடித்த தமிழர் திரு நாள் ஒரு காலத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவே கொண்டாடப்பட்டது.



அங்கு சாமானியர்கள்தான் முதலில் மரியாதைக்கு உரியவர்களாக கருதப் பட்டனர்.



சாமானியர்கள் என்பவர் யார்…? என்ற கேள்வியே இன்றைய வழக்கில் முதன்மையானது.



சாமானியன் என்பவன் சாதாரண மனிதன். உலகில் வசதி வாய்ப்பில் பின் தங்கிய நிலையில் இருப்பவன்…



அடுத்து தொழில் நுட்பம் என்பது வாணிபம் மற்றும் எல்லா தொழில் துறையிலும் அறிவியலைப் புகுத்தி அதன் நிலையை உயர்த்துவது.



இப்போது நம் தலைப்புக்கு வருவோம்….



“இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே! தீமையே!”



நன்மையா என்று யோசித்தால், ஆம் இந்த உலகத்தில் ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி நேரடியாக இன்னொரு மூலையில் இருக்கும் சாதாரண மனிதனும் காணும் வழி வகை செய்த அறிவியல் நன்மையே…!



தீமையா என்று யோசித்தால், ஆம் இன்றைய கைபேசியின் நவீன தொழில் நுட்பத்தால், உடனுக்குடன் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், நமக்கே தெரியாமல் நம்மையே படம் பிடிக்கும் அதிவேக வளர்ச்சியைப் பார்க்கும் போது இது நிச்சயம் தீமையே என்ற கருத்தே வலுக்கிறது.



ஆனால் இங்கு முடிவுக்கு வரும் முன் நம் இரு அணியினரின் வழக்கை ஒரு பார்வை பார்த்து வருவோம்.



முதலில்

சகோதரி சம்வதி சார்பில், நன்மையே என்ற அணிக்காக பேசிய பேச்சைப் பார்த்தால்,



சாமானியனை நாசாவுக்கு அனுப்பிய பெருமை தொழில் நுட்ப வளர்ச்சியே…!



கண்ணுக்கு புலப்படாத சாமானியரின் உழைப்பு, இன்று உலகெங்கும் பேசப்படும் பெருமை நம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே…!



மக்கள் மத்தியில் இருந்த ஏற்றத் தாழ்வுகளைக் களை எடுத்தது எங்கள் தொழில் நுட்பப் புரட்சியே என்ற அறை கூவல்…!



கடைசியாக, நம் நட்பின் அடிப்படை அன்பு பாலம் அமைத்த விதம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம் ஆனது நம் அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே…!



சரி அடுத்து நம் சகோதரி ரம்யா ராஜ் என்ன பேசியிருக்கிறார் என்று பார்த்தால்…



தீமையே என்ற அணிக்காக பேசி இருக்கிறார்….

ரம்யா மிகத் தெளிவாகக் கூறிவிட்டார், நம் தொழில் நுட்ப வளர்ச்சி அழிவை நோக்கி நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறது



நேருக்கு நேர் உள்ள சொந்தங்களுடன் பேசிப் பழகும் நம் இயல்பான வாழ்க்கை முறையை பாதிக்கிறது.



குழந்தை மனதை கெடுத்து, அவர்களை தவறான பாதையில் வழி நடத்து கின்றது.



நம் உலகம் அழிவுப் பாதையை நோக்கிப் போக தொழில் நுட்பத்தை தவறான வழியில் கையாள்வதே காரணம் என்று அறுதியிட்டு கூறுகிறார்.



அடுத்து சகோதரி ப்ரீதி பவி…



நன்மையே என்ற தலைப்பில் மிக மிக எளிமையாக தொழில் நுட்ப சாதனைகளை அடுக்கி விட்டார்.



மருத்துவத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி தன் நிகரற்றது என்ற கருத்து விவாதத்திற்கு அப்பாற்பட்டது



தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியால், நம் நேர விரயத்தைக் குறைத்து, அதனால் தொழில் வளர்ச்சியை உலகுக்குக் கொடுக்கிறது.



வீட்டில் இருந்தே உலகத்துடன் தொடர்பு கொண்டு எல்லாம் செய்ய முடியும்.



அதனால் நல்ல விஷயத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன் படுத்தினால் நன்மையே என்ற கருத்தை வழிமொழிகிறார்.



அடுத்ததாக நம் தோழி சித்ரா பாலாஜி தீமையே என்று தன் கருத்தை நம் முன் வைக்கிறார்.



அவர் தன் கருத்தை இன்றைய அதி நவீன ஸ்மார்ட் போன் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு நம்மைக் கவர்ந்து விட்டார்.



இந்த வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுவது



குழந்தை மனத்தின் அதி வேக வளர்ச்சி

பார்வை இழப்பு

வெறித்தனமான விளையாட்டுக்கள்

அடிமையாய் ஆவது

முகமறியாத தீய நட்பின் தவறான வழி காட்டல்

நாகரீக மாற்றம்

நம் மரபை மீறிய களியாட்டம்



என்று மிகத் தெளிவாகக் காட்டி தொழில் நுட்பம் வளர்த்த அறிவியல் நன்மை தருவது போல் தீமையையும் சரி சமமாகத் தருகின்றது என்று விளக்கமாகக் கூறுகிறார்.



ஐந்தாவதாக நம் சகோதரி ஞான வாணி….



இவர் நன்மையே என்று பேசி, அதன் வளர்ச்சியால் தோன்றிய ஆர்கானிக் ஃபார்மிங் , புது இயந்திரங்களைக் கொண்டு செய்யும் பல வேலைகள் நமக்கு கொடுக்கும் நன்மைகள் மற்றும் ரசாயணம் இல்லாத காய்கறிகள்,மண் இல்லா விவசாய முறை எல்லாம் நம் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே வந்தது.

அதில் தீமை சில பொருட்களால் இருந்தாலும் பல வளர்ச்சிகள் நமக்கு நன்மையே என்ற விளக்கம் தந்துள்ளார்.



கடைசியாக வந்தாலும் தீமையைத்தான் நன்மையைவிட அதிகமாகத் தருகின்றது என்று ஆணி அடித்து கூறியது நமது தோழி தாமரை.



தொழில் நுட்ப வளர்ச்சி



மனித ஆசையை பேராசையாக்கிய ஒன்று



போருக்குகென்று கண்டறியப் பட்டது இன்று சாமானியர்களுக்கு தீய செயல்கள் புரிய உதவும் கருவியாக மாறிய கொடுமை



தொழில் நுட்பம் கொடுத்த போதை, அது தீராது, நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும் கொடூரம்.



நாளைய நம் வாழ்விற்கு உறுதி அளிக்காத தொழில் நுட்பம்



இயற்கையை அழித்த செயற்கை முறை

நோயாளிகளாய் மக்களை மாற்றிய இயந்திர உலகம் ….

இப்படிப் பட்ட வளர்ச்சியால் தீமையே என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.



எல்லா கருத்துக்களையும் முன்னிறுத்திப் பார்த்தால்….



ஒரு நடுவராக என் தீர்வைக் கூறுவதற்கு முன்…



ஒரு சாமானியனாக என் பார்வையில் தொழில் நுட்பத்தை நான் விவரிக்க ஆசைபடுகிறேன்.



நான் 5 வயதில் பள்ளிக்குச் செல்லும் போது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை.



நடந்துதான் பள்ளிக்கு சென்றோம். நாங்கள் 4 சமவயது குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டு பள்ளிக்கு சென்ற சாலையில் சைக்கிள்கள் தான் மிகப் பெரிய வாகனம்.



இன்று உங்கள் பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தனியே சாலையில் விட முடிகின்றதா…?



வாகனங்கள் ஒருபுறம்

மனிதர்கள் மறுபுறம்

இரண்டுக்கும் நடுவே

சின்னஞ்சிறார்களின்

மழலை ஓட்டம்

மந்தகாசம் எங்கே…?

ஓடுகின்றனரா…?

ஓட்டுகின்றோமா…?



ஒரு சாமானியனாக நான் 10 வயதில் எல்லா இடங்களுக்கும் விளையாடவோ, இல்லை எதுவும் சாமான் வாங்கவோ அனுப்பி வைக்கப் பட்டேன்.



இன்றைய நிலையில் அனுப்ப முடிகிறதா...?

ஆண் பிள்ளைகள் அனுப்பலாம்.

பெண் பிள்ளைகள் அனுப்ப முடியாது.



ஏன் முடியாது? விளையாட்டுப் போட்டிக்கு முறையான பயிற்சிகள் இருந்தால் நாடு விட்டு நாடு சென்று சாதிக்க முடிகின்றது. எத்தனையோ குழந்தைகள் ஆன்லைன் மூலம் தேர்வெழுதி பல தகுதிச் சான்றிதழ்கள் பெற்று வளம் பெருகின்றனர்.



இதற்குக் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியா…? நம் சமுதாய மன மாற்றமா…?



இதே பதினைந்து வயதில், இன்றைய நான் வீட்டில் இருந்து கொண்டே புத்தகம் அல்லது பத்திரிக்கைகள் மூலம் மட்டுமே என் அறிவை வளர்த்துக் கொண்டேன். அப்போது இருந்த வானொலி நிலையங்களும் நம் தொழில் நுட்பம் தான். அது நமக்கு செய்தது நன்மையா தீமையா? என்றால் எனக்கு அது நன்மையே…! ஆனால் என் பெற்றோருக்கு நான் ஒரு மணி நேரம் கடந்து பாடல் கேட்டால் கெட்டுப் போய்விடுவேனோ என்ற அச்சம். இப்போதும் அதே நிலை தான் கைபேசிகள் அதனால் பல நன்மைகள் அதை உபயோகிக்க நாம் அனுமதிக்கும் விதத்தில் இருக்கிறது அதன் நன்மையும் தீமையும். நான் 12த் முடித்த பிறகும் என் பையனுக்கு, முதல் வருடம் பொறியியல் கல்லூரிக்கு கைபேசி வாங்கிக் கொடுக்க வில்லை.



ஆனால், என்ன ஆயிற்று அவன் தேவைக்கு என்னுடையதை உபயோகிக்க ஆரம்பித்தான். ஒரு மாதத்தில் என் கைபேசி அவன் பாடம் சம்பத்தப்பட்ட விஷயங்கள் கொண்ட படங்களால் நிரம்பி வழிந்தது. அடுத்த வருடம் நானே அவனுக்கு தேவை அறிந்து வாங்கிக் கொடுக்க என்னவரிடம் சொல்லி விட்டேன். இங்கு தொழில் நுட்பம் சார்ந்து அவன் கல்வி இருக்கும் போது நான் அதை வாங்கிக் கொடுக்கத் தான் வேண்டி இருக்கிறது.



ஆனால் அதை அவன் எதற்கு உபயோகம் செய்கிறான் என்று கவனிக்கும் என் பொறுப்பு அதிகம் ஆகின்றது.



அத்தோடு நான் தேடித் தேடி 18 முதல் 21 வயதில் படித்த கதை மற்றும் கருத்துப் புத்தகங்களை அவர்கள் இங்கு படிக்கிறார்கள். அது மட்டுமல்ல நாம் படிக்கும் போது நல்லதும் இருந்தது பொல்லாததும் இருந்தது.



நம் வழி நடத்தல் நமக்கு நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்தது. அதுபோல் அவர்களை பெற்றோர்கள் வழி நடத்தும் போது இந்தத் தொழில் நுட்பமும் நல்ல வற்றுக்கு பயன் படும்.



அடுத்து 25 வயதில் எனக்குக் கிடைத்த மருத்துவ உதவி. என் பிள்ளைபேற்றின் போது, 10 நாட்கள் ஆகியது நான் எழுந்து நடக்க. ஆனால் இன்றைய தொழில் நுட்பம், இன்று பிள்ளை பெற்றவர் 3ஆம் நாளில் எழுந்து கொள்ளும் அதிசயம், நம் கண் முன்னால் நடக்கிறது.

மேலும் நாம் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள ஒருவரை அணுகினால், தெரிந்தவர் கூட மறைக்கும் நிலை இப்போது இல்லை. ஒரு நிமிடத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு நல்ல மருத்துவர் பற்றிய விபரம் கூட நமக்கு கிடைக்கின்றது என்றால் அது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் அன்றி வேறு என்ன..?



ஒரு சாமானிய மனிதன் தன் உழைப்பால் உயர்ந்து தொழில் நுட்பத்தோடு சேர்ந்து வளரும் போது அவன் உலகத்தால் மதிக்கப் படுவான். அந்த விதத்தில் பார்க்கும் போது



இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு நன்மையே என்ற விடையே சரியானது.



மேலும்….

தொழில் நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் தொழில்நுட்பம் தரும் நன்மைகள் ஒவ்வொரு சாமானியருக்கும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பயன் படும் என்ற உறுதியுடன், என் கருத்தை முன் மொழிகின்றேன். அதையே இன்றைய நம் மன்றத்தின் தீர்ப்பாக வழிமொழிகின்றேன்.



இப்படி ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த என் இனிய தோழி ஸ்ரீகலாவிற்கும், இந்த SMS குழுமத்திற்கும், தோழி தாமரைக்கும், சகோதரி ஸ்ரீஷாவிற்கும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன்.

வாழ்வில் எத்தனை உயரம் சென்றாலும்

வாழ்வில் எத்தனை சிகரம் கடந்தாலும்

வாழ்வில் எத்தனை லகரம் வென்றாலும்

வாழ்வில் எத்தனை சிரமம் கடந்தாலும்

வாழும் முறைமைகள் கைகொண்டால்…

அன்பும் பண்பும் வழி கொண்டால்…

எந்த வளர்ச்சியும் நம் நன்மைக்கே….!



என்றும் அன்புடன்




செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா
அருமை செல்வி.. தீர்க்கமான ஏற்புடைய தீர்ப்பு..

உண்மை செல்வி.. எதையும் நாம் பயன்படுத்துவதிலேயே.. நன்மை தீமை அமைந்திருக்கு..

ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சி.. மனிதனை ஒரு விதத்தில் உயர்த்துகிறது என்றால் ஒரு விதத்தில் குறுக்குகிறது.
 
Top