All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thoshi enna babyNanum vandhutennnn![]()
Vishnu bharath ahதானே சென்று தீயில் விழுந்த பட்டாம்பூச்சி அவள்....
அவளை தீயிலிருந்து மீட்டு பசுமையான சோலையில் சுதந்திரமாக பறக்க விட்டவன்....
எத்தனை நாயகர்கள் இருந்தாலும், இனி வந்தாலும் இவனுக்கு நிகர் இவனே...உடலால் அல்ல உள்ளத்தால்....
இவன் யாரென்று தெரிகிறதா??????
tamil and surya...நானும் இப்போ ஸ்ரீ மா ஸ்டோரி பத்திதான் சொல்லவந்துள்ளேன்,எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
தன் அண்ணனுக்கு நடந்த விரும்பத்தகாத செயல்களால் பெண் இனத்தையே வெறுக்கும் நாயகன்.பெண்கள் படுக்கையை பகிர்வதுக்கு மட்டும் தான் என நினைத்து அதுபோலவே வாழ்பவன்.நாயகியும் அதே கண்ணோட்டத்தில் பார்த்து பிறகு அவளின் தூய உள்ளதால் கவர பட்டு,அவளை உயிராய் விரும்புவான்.ஒரு கட்டத்தில் அவனுடைய பழைய வாழ்க்கை முறையை நாயகி அறிந்து அவனை வெறுத்து பிரிய முற்படுவாள்.பிறகு நாயகன் அவள் மனதிலுள்ள தன் மீதான காதலை மீட்டு இருவரும் எப்படி இணைவார்கள் என்பதே கதை.இதில் நாயகனின் பாட்டி என்னை கவர்ந்தவர்களில் ஒருவர்.