Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கனிகீதன்தானே சென்று தீயில் விழுந்த பட்டாம்பூச்சி அவள்....
அவளை தீயிலிருந்து மீட்டு பசுமையான சோலையில் சுதந்திரமாக பறக்க விட்டவன்....
எத்தனை நாயகர்கள் இருந்தாலும், இனி வந்தாலும் இவனுக்கு நிகர் இவனே...உடலால் அல்ல உள்ளத்தால்....
இவன் யாரென்று தெரிகிறதா??????
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f60d.png)