All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Lediya

Member
வாவ்.. அன்பு மேலே எப்பவும் நம்பிக்கை வையுங்க.. அது எப்போதும்.. உங்களை கைவிடாது..

நன்றி.. என் கதைகளும் உங்களுக்கு பிடித்திருக்கு..😊😊😊
☺☺☺
 

Puneet

Bronze Winner
ஸாரி.. புனிதா.. சின்ன மிஸ்அன்டர்டென்டிங்..

சத்யாவாணி என்கிற ரைட்டர் முதலில் தியா என்கிற பெயரில் எழுதுவாங்க.. அவங்களை சொல்ரீங்களோன்னு நினைச்சேன்..😁😁😁😁
நான் கதை பேரும் சொல்லிருந்தேன் ராஜி மா
பரவாயில்ல விடுங்க இதுல என்ன இருக்கு😃😃
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nanum vanthuten....

Sri mam story la neraiya padichathula enaku epavum first hero

melugupaavai ivalo jvp than.... Avanoda kadhala pathutu kadhal varathavungaluku kooda Nama jvp mathiri unmaiya aalama love pananum nu thonum...

Unarvugalai maraika theriyathavan niraya idangala....

jvp oda jillu rudhrasri

Ponnungalum poramai padra alavu kambeeram pakka business women...jvp opposite unarvugalai veli kaata theriyathava....jvp oda kadhala urugi avanuku konjamum salaikatha kadhala alli kudutha alagi...jillu vacha jakku boy sweet name...

Aduthu nama sidhu mamu- radhi baby than.
Adhira kadhal Mannan....😍😍😍😘
 

Sivagamipriya

Active member
அனிதாராஜ்குமார் சிஸ் 'என்ன தவம் செய்தேன் விஜய்யை எனக்கு ரொம்ப புடிச்சது.. ஆரம்பத்துல இருந்து கடைசிவரை மதுராஷி மேல இருக்க காதலை அத்தனை அழகா வெளிப்படுத்திருப்பான்..
கதை முழுக்க Twist a வச்சு நாக்கு தள்ள வச்சிருப்பாங்க😁..
ஒருவழியா விஜய் மதுகிட்ட காதலை இல்லல்ல கல்யாணத்தையே ஒத்துகிட்டு சுபமா முடிச்சு வச்சுட்டான்😍
படிக்காதவங்க படிக்கலாம்..👍👍
இப்போ படிக்கிறவங்க படிக்கலாம் ongoing la படிச்சிட்டு நாங்க பட்ட பாடு இருக்கே பைத்தியம் தான் பிடிக்கல கதைல டிவிஸ்ட் இருக்கலாம் கதையே ட்விஸ்ட் ஆ இருந்தா என்ன பண்றது ஆனாலும் கதையின் முடிவு அருமை மதுராவின் போராட்டம் விஜயின் காதலை அழகா சொல்லி இருப்பாங்க
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் சிஸ் ஆருயிரே மறவேன் வினய் ஆதித்தனை மறக்க முடியுமா?!😍
காதல் நிராகரிப்பே வலி நிறைஞ்சது இதுல அவமானம் அடியெல்லாம் பட்ட அவனோட வலி இன்னுமே மனசை அழுத்தும்..
அப்றம் நானே தொலைந்த கதை தமிழ்😍 கையில பையனோட கல்யாணமே வேணாண்ணு கெத்து காட்றதும் காதல் வந்தபின்னால அன்பு காட்றதும்ன்னு செம்ம..

இப்ப ரீசண்ட்டா சுதீப்பு😂😂
படிச்சதும் தோணினது 'இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்டா.. ரொம்ப நல்ல்ல்லலவன்😂😂😂😂
வாவ்.. ரொம்ப நன்றி புனிதா சிஸ்..:love::love::love::FlyingKiss:
 

Sudha RK

Bronze Winner
ராஜி சிஸ் கதைகள்ல நான் முதன்முதலில் படித்த கதை மாயவனோ மன்னவனோ...
மறக்கவே முடியாத த்ரில்லர் கதை...அவங்க கதைகள்ல எனக்கு மிகவும் பிடித்த கதை..."என் ரகசியம்நீ"
கதையோட இரண்டாம் பாகம்...

அறியாமை மூடநம்பிக்கைகளால எப்படியெல்லாம் பாதிக்க படுறாங்க அப்பிடிங்கறத முதல் ஹீரோயின எடுத்துகாட்டா வச்சுஅழகா சொல்லியிருப்பாங்க....

ஹீரோ பண்றதெல்லாம் பார்த்தா மேஜிக்கா இருக்கும்...ஆனா அது எல்லாத்தையும் லாஜிக்கோட சொல்லியிருப்பாங்க....

கீர்த்தி...துறுதுறுன்னு ...தைரியமான கேரக்டரா இருப்பா...ஆரம்பத்தில அவனோட சண்டை போட்டுக்கிட்டே இருந்தாலும்...நாளடைவில் அவனை புரிஞ்சிகிட்டு... அவனோட செயல்களுக்கு உறுதுனையா இருப்பா...

திவ்யாவோட மரணம்ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்...அதுக்கு காரணமானவங்கள பழிவாங்க உதவி செய்து ....கதிரவனோட மனசை புரிஞ்சிகிட்டு ...கீர்த்து....அவ மீதான அன்பை புரிய வச்சு ...ஹீரோயின்கிறத நிலைநாட்டிருப்பா.....

கடைசியா ஆக்ஷன் சீன்ஸ் சூப்பரா இருக்கும்....மொத்தத்துல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்டோரி😍😍😊😊.....இந்த ஸ்டோரில இருந்து ராஜி சி்ஸ் கு தீவிர விசிறியாகிட்டோம்😍😍😍...


அடுத்ததா சிறகை விரித்தாடும் காதல்...சஞ்சு...சான்ஸே இல்ல..சஞ்சுனாலே எனர்ஜி தான்.😍😍😘😘..அப்படி ஒரு சூப்பர் ரோல்..ரொம்ப என்சாய் செய்த பயணம்😍😍😍😍...

உருகும் இதயம் உனை தேடி...அசோக் தன்யா..ரொம்ப சூப்பரான லவ் ஸ்டோரி😍😍...ரொம்ப ரசிச்சு படிச்ச கதை😊😍..
இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலில் சளைத்தவர்கள் இல்லைனு காட்டியிருப்பாங்க😍😍😘😘😘

அடுத்ததா ஆதியிவன்...ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்ட்டா போய்ட்டு இருக்க கதை😊😊...ப்ரஜோ.. ரியா.. ஏலியன் பத்தி எல்லாம் சொல்லி ஆர்வத்தை கிளப்பிவிட்டுட்டாங்க... அதற்காக ஜுலை வரை ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்😉...
 

Sudha RK

Bronze Winner
அய்யய்யோ ஆன்கோயிங் ஸ்டோரி ரோலர் கோஸ்டர விட்டுட்டனே😋...சைரஸும் கார்த்திக்கும்...அவனுகளும் ...அவனுக பண்ணுற அளப்பரைகளும்😁😁..செம்ம...சூப்பரா போய்ட்டு இருக்கு😂😂😊😊....
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி சிஸ் கதைகள்ல நான் முதன்முதலில் படித்த கதை மாயவனோ மன்னவனோ...
மறக்கவே முடியாத த்ரில்லர் கதை...அவங்க கதைகள்ல எனக்கு மிகவும் பிடித்த கதை..."என் ரகசியம்நீ"
கதையோட இரண்டாம் பாகம்...

அறியாமை மூடநம்பிக்கைகளால எப்படியெல்லாம் பாதிக்க படுறாங்க அப்பிடிங்கறத முதல் ஹீரோயின எடுத்துகாட்டா வச்சுஅழகா சொல்லியிருப்பாங்க....

ஹீரோ பண்றதெல்லாம் பார்த்தா மேஜிக்கா இருக்கும்...ஆனா அது எல்லாத்தையும் லாஜிக்கோட சொல்லியிருப்பாங்க....

கீர்த்தி...துறுதுறுன்னு ...தைரியமான கேரக்டரா இருப்பா...ஆரம்பத்தில அவனோட சண்டை போட்டுக்கிட்டே இருந்தாலும்...நாளடைவில் அவனை புரிஞ்சிகிட்டு... அவனோட செயல்களுக்கு உறுதுனையா இருப்பா...

திவ்யாவோட மரணம்ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்...அதுக்கு காரணமானவங்கள பழிவாங்க உதவி செய்து ....கதிரவனோட மனசை புரிஞ்சிகிட்டு ...கீர்த்து....அவ மீதான அன்பை புரிய வச்சு ...ஹீரோயின்கிறத நிலைநாட்டிருப்பா.....

கடைசியா ஆக்ஷன் சீன்ஸ் சூப்பரா இருக்கும்....மொத்தத்துல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்டோரி😍😍😊😊.....இந்த ஸ்டோரில இருந்து ராஜி சி்ஸ் கு தீவிர விசிறியாகிட்டோம்😍😍😍...


அடுத்ததா சிறகை விரித்தாடும் காதல்...சஞ்சு...சான்ஸே இல்ல..சஞ்சுனாலே எனர்ஜி தான்.😍😍😘😘..அப்படி ஒரு சூப்பர் ரோல்..ரொம்ப என்சாய் செய்த பயணம்😍😍😍😍...

உருகும் இதயம் உனை தேடி...அசோக் தன்யா..ரொம்ப சூப்பரான லவ் ஸ்டோரி😍😍...ரொம்ப ரசிச்சு படிச்ச கதை😊😍..
இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலில் சளைத்தவர்கள் இல்லைனு காட்டியிருப்பாங்க😍😍😘😘😘

அடுத்ததா ஆதியிவன்...ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்ட்டா போய்ட்டு இருக்க கதை😊😊...ப்ரஜோ.. ரியா.. ஏலியன் பத்தி எல்லாம் சொல்லி ஆர்வத்தை கிளப்பிவிட்டுட்டாங்க... அதற்காக ஜுலை வரை ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்😉...
அய்யய்யோ ஆன்கோயிங் ஸ்டோரி ரோலர் கோஸ்டர விட்டுட்டனே😋...சைரஸும் கார்த்திக்கும்...அவனுகளும் ...அவனுக பண்ணுற அளப்பரைகளும்😁😁..செம்ம...சூப்பரா போய்ட்டு இருக்கு😂😂😊😊....
yes jiji yoda ella storyum semma mass than,
 
Top