All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

CRVS2797

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -25)

எல்லாப் புருசன் பொண்டாட்டியும் தினமும் ஐ லவ் யூ சொல்லிட்டு வாழ்க்கை நடத்தலை தான். ஆனா உன் புருசன், அந்த ஒரு வார்த்தை உன் வாயிலயிருந்து ஒருத்தடவையாவது வந்துடாதா, தன் காதால அதை கேட்க மாட்டமான்னு தானே, உன்னையேச் சுத்தி சுத்தி வந்திட்டிருக்கான். எப்பவாச்சும்
அவன் நேசத்தை, நீ சொல்லாமலே புரிஞ்சுக்க மாட்டியாங்கறது தானே அவன் நெஞ்சு நிறைய ஆசை.

ஒரு வழியா, மந்தாகினி தன்னுடைய இளமகனோட ஆசையை புரிஞ்சுக்கிட்டாங்க
சரி. ஆனா, இந்த அமலாவும் வித்யாவும் திருந்தவே மாட்டாங்களோ..? போதாக்குறைக்கு நிலா & கவிதா... இதுங்க எப்பத்தான்
உணர்வாங்களோ...ஸ்டேட்டஸ் & பணத்தை மையமா வைச்சு நேசத்தை உணரக் கூடாதுங்றதை...? சொல்லித் தெரியலைன்னா, இனி பட்டப்பிறகு புரிஞ்சுப்பாங்களோ...?

அது சரி, ரெண்டு விக்கட்டுன்னு நிலா & கவிதாவை சொன்னானா..? இல்லை, மஞ்சரி & அமலாவை சொன்னானா...? அப்ப மூணாவது விக்கட் வித்யாவோ ????
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top