All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

CRVS2797

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -23)

அடப்பாவி...! இவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்க அவளை கஷ்டப்படுத்தி இருக்கானா..?
இவனுக்கு நல்லது நடக்குறதுக்காக அவளை கஷ்டப்படுத்தி இருக்கான்
பாரேன்... சரியான செல்ஃபிஷ்.

அடங்கொப்புரானே...! அப்ப ஜாதகம், தோஷம், முதல் பொண்டாட்டி தகைய மாட்டான்னு சொன்னது
எல்லாமே பொய் தானா...? எல்லாமே இவனோட ப்ளான் தானா...? நினைச்சேன், இவனைாப்பத்தி தெரிஞ்சிருந்தும், இப்படி செய்யலைன்னாத்தான் ஆச்சரியப்படணுமே தவிர இதுக்கெல்லாம் கிடையாது.
சரியான கேடி கில்லாடியா இருப்பான் போலவே...!

அதாவது... அவனோட திருமண வாழ்க்கையில ஒவ்வொரு விநாடியையும், ஒவ்வொரு நிமிசத்தையும், அவனா ப்ளான் பண்ணி, ப்ளான் பண்ணி செதுக்கி, நடைமுறைப்படுத்தி இருக்கான் அப்படித்தானே..?

அது சரி...! அவளுக்கு இதெல்லாம் முன்னவே தெரிஞ்சிருந்தா, அவை ஏன் காதலை கொச்சைப்படுத்தி
இருக்கப்போறா...? போகட்டும்
கல்யாணம் ஆனப்பிறகாவது
நடந்தது என்னன்னு சொல்லி இருந்தா.... அவனை ஏன் வார்த்தைகளால காயப்படுத்தி
இருக்கப்போறா...? அவன் சொல்லலை... அவளுக்கு புரியலைங்கறதை விட எதுவும் தெரியலை.

இதுக்குத்தான் சொல்லுவாங்க பெரியவங்க... பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு...! சோ... சர்வா பொய் சொன்னதால, உதி மனசுல அவன் இல்லைன்னு சொல்லிட்டா...? இனி நிசத்தை சொல்லி அவளுக்கு புரிய வைக்க வேண்டியது தானே அவனோட வேலை..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top