All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அழகான பதிவு சர்வாவின் ஏக்க கனவுகளுடன்...

நிஜம்தான்... நேற்று வரை அவன் இட்ட வேலைகளை தலை மேல் வைத்து செய்து கொண்டு வந்தவள் இன்று திருமணம் முடிந்தவுடன் பக்கத்தில் அமர சொல்வதும் முத்தமிட சொல்வதும் அவளுக்கு பயம் வரத்தானே செய்யும்... அவளுடைய நிலையை புரிந்து கொண்டு தள்ளி இருய்தான் பாருங்க அங்கே நம் சர்வா... அருமை ஸ்ரீ மேம்... சிறு வயதிலிருந்து அவர்களுக்கான கடவுள் பக்தன் உறவு முறை மாற நாட்கள் ஆகுமல்லவோ? இருந்தாலும் ஏதோ நடந்துள்ளது
அதை தெரிந்து கொள்ள ஆவல்...

தாரிகா ஏதாவது செய்வாளோ என்ற பயம்...

இவனின் குடும்பத்தார் ரேகாவை...

இப்படி பல கேள்விகள் மனதை குடைந்தாலும் இதன் தீர்வு நமக்கு சாதகமாகவே இருக்கும் நம் ஸ்ரீ மேம் இடமிருந்து...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

vijirsn1965

Bronze Winner
Semma anaithu uds um vegu arumai very interesting Sarva manadhukul enna irukku entru theriyavillai Udhayavuku innum time theavai padum Avan status ku maara eppadio Tharika thittattai muriyadiththu vittaan aanaal eruvarum oruvaruku oruvar salaithavarkal illai eruvarin aattaththai kaana aavaludan waiting mam uds pramaadham viji
 

NasreenSadam

New member
🤣🤣🤣 ஹப்பாடா. நல்ல படியா எல்லாரையும் ஓரங்கட்டியாச்சுnu இவன் சந்தோஷம் படலானு நெனாசான் போலவே. அது எப்டி paa. முடியும்.

Apdi ல நீ ஆசைப்பட்ட மாறி சீக்கிரமே first night நடக்காது sir. Antha ponnu manasu la nee prince mattum thaa. Vera onnum ila. Nee thaan மாத்தனும். நீதானா அவளை இப்டி மாத்துன அப்ப உன் பொறுப்பு தான். இது.

Adee. Thaariku. இன்னுமா இந்த கொசு சுத்துது சாவடிகலையா. அட போ மா அங்குட்டு.
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 19)

பாவம் தான் சர்வாவோட பிழைப்பு ! எத்தனை தடவை அவனோட புத்தி பப்ளிமாஸ் அந்தளவுக்கு எல்லாம் இந்த மாதிரி விஷயத்துல எக்ஸ்பெர்ட் இல்லைன்னு எடுத்துச் சொன்னாலும் மனசு அக்செப்ட்
பண்ண மாட்டேங்குதே..
வாட் கேன் ஹீ டூ...?
அய்யோ.... அய்யோ...!

போச்சு போ! இந்த வித்யாவுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லையோ, இல்லை நாக்குல சனியோ தெரியலையே..?

அட...ஒரு கன்னத்து முத்தத்துக்கே அந்த பாடு, இந்த பாடுன்னு... நாய் படாதபாடு படுறான்.... இதுல புடவையே
இல்லாம...தேவை தான்..!
ஓவர் இமேஜினேஷன் உடம்புக்கு ஆகாது மாமூ...! எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிங்க...! ஹ..ஹ..ஹ...!

அது சரி..! இவர் ஆறடி உசரத்துல இருந்தா என்ன...?
இல்லை ஏழடி உசரத்துல அம்சமா இருந்தா தான் என்ன..?
பப்ளி எல்லாம் யாருக்கும் அசர மாட்டா இல்லை...! வேணுமின்னா அவனும் நாலு காலுல நின்னா... ஒருவேளை
கருணை காட்டலாம்...
அப்படித்தானே பேபி...!

அட.. கடவுளுக்கே இங்கே பள்ளியறை இருந்தாலும்.... கடவுள் என்ன எல்லாத்தையும்
ஓபன் ரூமாவா வைச்சிருக்காரு ? இல்லை,
ஃப்ரீ ஷோவா காட்டிட்டு இருக்காரு... இல்லைத்தானே ?

ஏன்ப்பா சர்வா ! கோவிலுக்கு
வந்தா... கோலமயிலை மட்டும் தான் நினைக்கணும்ன்னு ரூல்ஸ் இல்லை தானே. கோபுர தரிசனம், பிரகாரம் சுத்துதல், ஒருமுக சிந்தனை இதெல்லாம் கூட செய்யலாமே. வீட்ல தான் முடியாது, அட்லீஸ்ட் கோவில்லயாவது கடை கடைபிடிங்கப்பா...!

அக அழகு அதிகமாகவும், புற அழகு கொஞ்சமே கொஞ்சமும்
இருந்துட்டாலே போதும்,
நம்மோட துணை பேரழகு தான்!!
😄😄😄
CRVS (or) CRVS 2797
 
Top