All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 18)

அடேயப்பா... இவன் வில்லாதித்தனத்துக்கெல்லாம் வில்லனா இருப்பான் போலயிருக்கே...? இந்த தாரிகா வேற வாயை கொடுத்து, வாய்க்கரிசி போட்டுக்கிறா...
தேவையா இவளுக்கு இது..?
அவன் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறாளே...!!!

அது ஏன்... பத்து வருசத்துக்கு முந்தின்னு சொல்றா....? எனிதிங் எல்ஸ்...???

உண்மை தான்,. திருமண வாழ்க்கையில் மனசு சொல்றதை தான் கேட்கணும்..
அறிவுக்கோ, புத்திச்சாலித்
தனத்திற்கோ அங்கு இடமில்லை. மனசுக்கு மட்டும் தான் இடமுண்டு. அன்புக்கு
மட்டும் தான் இடமுண்டு.

அய்யோ.. அப்பா..! இவளை மாத்தறது ரொம்ப குஷ்டம் போலவே...! எப்பா சர்வா..!
இதுக்காக நீ தலைகீழ நின்னு
தண்ணி குடிக்கணும் போல.
உன்னோட வில்லாதித்தனம், அராஜகத்தனம், அடமண்ட்தனம்
எல்லாம் இங்க எடுபடாது.
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
இந்த லாஜீக் வேணுமின்னா வர்க்கவுட் ஆகலாம். ட்ரை பண்ணிப்பாரு ஆல் தி பெஸ்ட்..!
குட் நைட்...!
😂😂😂
CRVS (or) CRVS 2797
 
Top