All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Enna mam solringa... Avanga seirathu ethuvum sari illaye swathi yematha pakura maathiri iruku... Ram jeyikarathuku swathi use panranga avanga bad boy.... Villain 😡😡😡😡😡

இல்லை இல்லை… அடுத்தடுத்து படிச்சிட்டு முடிவு எடுங்க… அந்த மாதிரி பெண்ணை தவறா நினைக்க முடியாது.
 

Thani

Well-known member
ஆத்மி ராமிடம் சேரும் நாள் ..வெகுவிரைவில்...😀
தாய்மை பெண்களுக்கு வரம்😀 தான் ஆனால் ஸ்வாதி போன்ற பெண்களுக்கு சாபம் தான் 😥
ஸ்வாதிக்கு அண்ணன் அம்மா ஸ்தானத்தில் இருந்து பாதுகாக்கிறான் ஆனால் நாட்டில் எத்தனையோ பெண்கள்
ஆதரவு இல்லாம கஸ்டபட்டுக்கொண்டு இருக்கிறாரகள்...
அர்ஜுன் ஸ்வாதிகிட்ட மாட்டுவான ....🤪
 

ஶ்ரீகலா

Administrator
ஆத்மி ராமிடம் சேரும் நாள் ..வெகுவிரைவில்...😀
தாய்மை பெண்களுக்கு வரம்😀 தான் ஆனால் ஸ்வாதி போன்ற பெண்களுக்கு சாபம் தான் 😥
ஸ்வாதிக்கு அண்ணன் அம்மா ஸ்தானத்தில் இருந்து பாதுகாக்கிறான் ஆனால் நாட்டில் எத்தனையோ பெண்கள்
ஆதரவு இல்லாம கஸ்டபட்டுக்கொண்டு இருக்கிறாரகள்...
அர்ஜுன் ஸ்வாதிகிட்ட மாட்டுவான ....🤪

நன்றி thani :)
ஹா ஹா அப்படித்தான் நடக்கும் போல 🤭
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஸ்வாதியின் நிலை மனதை வருத்தினாலும் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய அடிக்கல் நாட்டிய பதிவு...

ஸ்வாதிக்கு ராம் என்ற அண்ணன் இருப்பதால் அவள் கொஞ்சமாவது குணமாகி கொண்டு அனைவரையும் அறிந்து கொண்டு நல்ல மனநிலையில் இருக்கிறாள்... ஆனால் எத்தனை மனநிலை பாதிக்கப்பட்டோர் நிலை வீட்டிலேயே சிறைப்பட்டு அடி வாங்கி கொண்டு. நினைத்தாலே மனம் பதைக்கிறது...

ராம் இவனைப்பற்றி என்ன சொல்ல... அற்புதமானவன்.. பெண்களே அடுத்த பெண்களுக்கு செய்ய அருவெறுக்கும் விஷயத்தை தாயை விட மேலே போய் செய்து கொண்டுள்ளான்.. எந்த அளவு ஆழ்ந்த அன்பு இருந்தால் மட்டுமே இதையெல்லாம் அன்போடும் அரவணைப்போடும் செய்ய முடியும்.. அது மட்டும் அல்ல அவளுக்காக தனக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே வேண்டாம் என்று ஆத்மியையே விட்டு விட்டு வந்தவன் ஆயிற்றே...

ஆத்மி ராம் அவன் தங்கைக்கு செய்து கொண்டுள்ள அனைத்தையும் பார்த்த பிறகு அவனை கண்டு ஆச்சரியப்பட்டாலும் நம்பிக்கை கொண்டாலும் அவளை விட்டு சென்றது மனசுணக்கமே.. அதையும் கடந்து ராமை அடையும் காலம் வெகு தூரமில்லை...

அர்ஜூன் ராமின் மேல் கோபம் கொண்டு ஸ்வாதியை பகடைக்காயாய் பயன்படுத்த நினைக்க ஸ்வாதியின் அன்பும் அவள் செயல்களும் அர்ஜூனை மாற்றி காதலில் விழ வைக்குமா?

சுவாரஸ்யமான பதிவு அழகாய் ஸ்ரீ மேம்... புதிர்கள் ஒவ்வொன்றாய் விடுவிக்கும் அழகு அற்புதம்...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்..
 

Kalai karthi

Well-known member
ஆத்மி ராம் காதல் ஜெயித்து விட்டது. ராம் காதலில் ஈகோ இல்லாமல் இருப்பது தானே அழகு காட்டுகிறது செம. தன்னுடைய மரியாதை நடத்துவதும் செம. ஆத்மி அமரேந்திரர் பாசம் அழகு. செமயபோகுது கலா sis. ❤❤❤
 
Top