All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? விவாகரத்து கிடைக்கும் வரை இருவரின் பிரிவும் உறுதி செய்யப்பட்டு ஃபோனின் மூலம் தங்கள் காதலை உயிர்ப்போடு வைத்திருக்கும் பதிவு....

நாளுக்கு நாள் தங்கள் எழுத்தின் வடிவத்தை மெருகேற்றி மிளர செய்து கொண்டிருக்கிறீர்கள் ஸ்ரீ மேம்... அப்பப்பா! என்ன ஒரு அழகு!!

அமரின் அதிரடி நடவடிக்கைகளான அஞ்சலிக்கு தனியாக வீடு பார்த்து, சமையலுக்கும் துணைக்கும் தகுந்த ஆட்களை நியமித்து காவலுக்கும் ஏற்பாடு செய்துள்ளான்... நிஜம் தான் ஒரே நாளில் சிறந்த தொழில் அதிபனான அமருக்கு மட்டுமே சாத்தியம்..

ஆனால் அஞ்சலி அமரை விவாகரத்தாகும் வரை பார்க்க வர வேண்டாம் என்று சத்தியம் வாங்கியது பாவம் அவனுக்கு கொடுமையிலும் கொடுமை... ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் அமருக்கு தன் குழந்தையின் வளர்ச்சியையும் அஞ்சலியையும் பக்கத்திலிருத்து பார்த்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அப்படியே கடிவாளம் போட்டு விட்டாள் நம் அஞ்சலி... வீரதேவ் இறந்தது, மஹிமாவை வீட்டை விட்டு துரத்தியது.. அச்சோ! அடிப்பட்ட பாம்பாகிய அவள் சிறு துவாரம் கிடைத்தாலும் உள்ளே நுழைந்து விடுவாளே...அடுத்த து அவள் நடவடிக்கை தானா ஸ்ரீ மேம்..

செல்ஃபோனின் மூலம் காதலை வளர்த்து கொண்டுள்ள இருவருக்கும் அவர்கள் குழந்தையின் முதல் அசைவையும், அமரின் குரலை கேட்டு மகவின் அசைவு... அப்போது அமரின் நிலையை என்னவென்று சொல்ல... அவன் நிலையை கவிதையின் மூலம் அசத்தி விட்டீர்கள் ஸ்ரீ மேம்...அப்படியே மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்...

சூர்யா எப்போதும் அமரின் நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டே உள்ளானா?

அற்புதமான பதிவு எங்கள் மனதில் ஆழமாய்... வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்..
 

Chitra Balaji

Bronze Winner
Enna aachi mam ava odambu ku ஏன் அங்க அங்க விங்கி போய் இருக்கு.... Appadi enna aachi... அவன் kita ஏன் avalodaya உடல் நிலை ah solla maatengira.. சாரதா அம்மா vayum solla vida maatengira..... இவனாவது doctor kita கேட்டு இருக்கலாம்.... இப்போ தான் எல்லா பிரச்சனை yum mudinjiduche அவன் kita உண்மை ah solli இருக்காலம் la.... Divorce vaangitaan..... Kuzhanthai ah vechi enna panna பொது அந்த பேய்..... Avaluku avan thaan உயிர் nu தெரியும் appadi இருந்தும் ava உடல் நிலை ah avan kita irunthu மறைகிறது..... Super Super mam... Semma semma episode
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyana epi srimam anjalikku enna problaem nu amar kitta solla mattenkiraa..? ungaloda antha kavithai arumai sri maam athil ulla varikalil anjali seluthu endra varikalai padikkum pothu avalukku etho periya problem irukkum pola..sema twist ,next epikaga eagerly waiting sri mam:love::love::love:
 
Top