All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மிக மிக வருத்தமான பதிவு...

அஞ்சலியின் அதிக சந்தோஷத்தை கண்டு எப்படி அமர் மனம் உறுத்தி பயப்படுகிறானோ அப்படி பயப்படுகிறோம் நாங்களும்... போன இரண்டு பதிவில் எல்லையில்லா சந்தோஷ பதிவுகளையே காட்டிய ஸ்ரீ மேம் இப்பதிவில்... போங்க ஸ்ரீ மேம்.

அமருக்கு சந்தோஷம் என்பதே நிரந்தரம் இல்லையோ? மஹிமாவின் அன்னை சொன்னதை மனதில் போட்டு புழுங்கிய அஞ்சலி அமரின் சந்தோஷத்திற்காக தன் மனதை கவனிக்க தவறி இதுபோல் வரவழைத்து கொண்டாளே? அமர் அவள் உயிரோடு இருந்தால் போதும் என்று சொல்வதை பார்த்தால் இதற்கு முன்பும் இது போல் வந்ததோ? அச்சோ! எவ்வளவு சந்தோஷம் அனைத்தும் ஒரு கணத்தில் மாறி விட்டதே..

மஹிமாவின் அன்னைக்கு பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தும் திருந்தவில்லையே? என்ன ஜென்மமோ?

அமர் கடந்த காலத்தை நினைவின் அலைகளாய்.. அமர் அஞ்சலியை கண்டு கொண்ட பின் ஒவ்வொரு முறையும் அவள் பணத்திற்காக எதையும் செய்வாளா? என்று சோதித்து தான் உள்ளான்... அவள் காதலை கண்டு கொண்ட பின் அவளை துன்புறுத்த அவனால் தான் முடியுமா?

அமரின் வருத்தத்தை ஜீரணிக்க முடியாமல் அவளையே தர முயல, அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் காதலை கண்டுள்ளான்... அஞ்சலி சஞ்சயிடம் பேசுவதை கண்டு பொறாமை கொண்டு அவன் காதலையும் உணர்ந்து கொண்டான்... அவனுக்காக அவள் எதையும் செய்ய தயாராக இருக்க அவளுக்காக அவன் பாதுகாப்பை கொடுத்து பத்திரப்படுத்த ஊட்டியில் தங்க வைக்க... அச்சோ! அங்கேயும் வந்து விட்டாளா இந்த மஹிமா.. அதனால் தான் அஞ்சலி அமரை இரண்டு மாதமாக அவனை அங்கே வர விடாமல் தடுத்தாளா?

அடுத்து என்ன நடக்குமோ? என்ற ஆவலுடன்...
 
இன்னும் திருந்தாத ஜென்மம்
மிருதுளா
நல்லா இருக்கற குடும்பத்த
குலைக்க நினைக்கிறா
அருமையான பதிவு
 

Deebha

Well-known member
அக்கா தங்கையின் பாசம் அருமை. அஞ்சலி அமரின் ஆத்மார்த்தமான புரிதல் சூப்பர்.
 
Top