All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

சங்கமமானது காதல் - இங்கு
சந்தம் பாடுது தென்றல்!


காத்திருந்த காதலில்
பார்த்திருந்த பூமகள்
நூதனம் கண்டால் அன்று!
காத்திருந்த காதலில்
பூத்திருந்த பூமகள்
பூரணம் கொண்டாள் இன்று!

தன்னை மறந்தவள்
தன்னிலை மறந்தவள்
தன்னவன் தேடலை
தாளாத பூமகள்...
மாறாத காதலில்
தஞ்சத்தின் கலந்தாள் இன்று!

அன்னவன் காதலில்
அடித்தளம் கண்டால்
ஆடாத மனங்களும்
பாடாதோ காவியம்!

தன்னவள் மறதிக்கு
தன்னையே தந்து
தன்னலமில்லா காதலில்
தரணியை வென்ற
தென்னவன் அன்பில்
தெம்மாங்கு பாடுவோம் இன்று!


காவிய காதலின்
காப்பிய இலக்கணம்
கருவான நடையில் நின்று...
தவிக்கின்ற மனதில்
தளிர்க்கின்ற காதலில்
உருவான கூடலோ இன்று!

அற்புத நடையில்
பொற்பத மொழியில்
வித்திட்ட காட்சிகள்
நிழலாய் தொடர...
நிஜத்தின் ஓவியம்
நினைவாய் மலர்ந்த
நனவான காவியம் நன்று!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
Woooooooooooooow wooooooooow mam..... Lovely lovely lovely episode..... Avalukaagave ஒரு app ready பன்னி koduthathu semma.... இனிமேல் ava kutty ah நினைச்சி பயப்பட vendaam... அமர் semma டா chance ah illa..... Rendu perukume avvallavu நிறைவு நிம்மதி santhosham.... Avanga avanga idathuku vanthutaanga.... Athuyum aathmika vuku ஒரே குஷி ava அப்பா அம்மா vum ஒண்ணா irukarathu...மூணு perayum paakum பொது avvallavu niraiva santhoshama irukku..... Super Super mam... Semma semma episode
 

Deebha

Well-known member
அமர் அஞ்சலி திருமணம் நன்றாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. அமர் ஒவ்வொரு சடங்கை யும் உணர்ந்து செய்ததது அருமை. அமர் அஞ்சலி ஆத்மி ஒரு குடும்பமாக சேர்த்தது நிறைவு. கவிதையில் 'என் காதல் நீ மட்டும் தான், உன் காதல் நான் மட்டும் தான் 'என்ற வரிகள் அற்புதம்
 
Top