All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

தாமரை

தாமரை
தலைப்பிலேயே, பல எதிர்பார்ப்புகளை தந்த கதை.. லிவிங் டுகெதர் வாழ்வின் அபத்தங்களை சொல்ல ஆரம்பித்ததாக இருந்தது , தாலியின்றி மகனுடன் இருந்த நாயகி, மறுதிருமணம் செய்வதை, நியாயப் படுத்தி இருந்தீஙக, அப்படியே ஆழியனுக்கும் ஒரு மறுவாழ்வு கொடுத்திருக்கலாம்.. அவனும் குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்து, அவன் அம்மாக்கும் தண்டனை கொடுத்திருக்கலாம்.
இங்கே தவறியது இருவர், சூழ்ச்சி செய்தது ஒருவர், மகனாக இருந்த காரணத்தில் மனைவியாக அமைந்தவளும் தவறாகிப் போனதால், இவன் மௌனமாக தன் வாழ்வை, வேறு வழியில் திருப்பிட்டான்.. ம்.


கதையோட்டம் நல்லாருந்தது தீப்ஸ்.. சிலவை மனம் நெருடினாலும், எல்லாமே இணைந்தது தானே வாழ்க்கை, நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே அப்படின்னு தோனுச்சு.

கதையை தெளிவா நீரோட்டம் போல் கொண்டு போகும் வித்தை கைவந்திடுச்சு. மென்மேலும் சிறக்கட்டும, வாழ்த்துக்கள் 💕💕💕💖💖💖🌸🌸🌸🌸🌸
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Romba romba arumai ah naa story semma ending mudichitinga......azhiyan kadasi varaikum avalodaya ninaivodavum அவன் பையன் ninaivodovum vaazhanthuduvaan... Magara vuku Mathew oda kadalkaanatha காதல் avala kadasi varaikum psathukum.....semma semma story maa.... All the very best maa
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொ
Story super sis 😍
மிக மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அன்பு உங்களுக்கு அஜிதா உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைப்பிலேயே, பல எதிர்பார்ப்புகளை தந்த கதை.. லிவிங் டுகெதர் வாழ்வின் அபத்தங்களை சொல்ல ஆரம்பித்ததாக இருந்தது , தாலியின்றி மகனுடன் இருந்த நாயகி, மறுதிருமணம் செய்வதை, நியாயப் படுத்தி இருந்தீஙக, அப்படியே ஆழியனுக்கும் ஒரு மறுவாழ்வு கொடுத்திருக்கலாம்.. அவனும் குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்து, அவன் அம்மாக்கும் தண்டனை கொடுத்திருக்கலாம்.
இங்கே தவறியது இருவர், சூழ்ச்சி செய்தது ஒருவர், மகனாக இருந்த காரணத்தில் மனைவியாக அமைந்தவளும் தவறாகிப் போனதால், இவன் மௌனமாக தன் வாழ்வை, வேறு வழியில் திருப்பிட்டான்.. ம்.


கதையோட்டம் நல்லாருந்தது தீப்ஸ்.. சிலவை மனம் நெருடினாலும், எல்லாமே இணைந்தது தானே வாழ்க்கை, நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே அப்படின்னு தோனுச்சு.

கதையை தெளிவா நீரோட்டம் போல் கொண்டு போகும் வித்தை கைவந்திடுச்சு. மென்மேலும் சிறக்கட்டும, வாழ்த்துக்கள் 💕💕💕💖💖💖🌸🌸🌸🌸🌸
ரொம்ப சந்தோஷம் யா
அவ்வளவு சந்தோஷம் யா
அன்பு தாமரையாளுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Romba romba arumai ah naa story semma ending mudichitinga......azhiyan kadasi varaikum avalodaya ninaivodavum அவன் பையன் ninaivodovum vaazhanthuduvaan... Magara vuku Mathew oda kadalkaanatha காதல் avala kadasi varaikum psathukum.....semma semma story maa.... All the very best maa
நன்றி சித்ரா மா ஒவ்வொரு அத்தியாயத்திற்கு கருத்து களை பகிர்ந்து
என்னை உற்சாகப்படுத்திதற்கு
 

Samvaithi007

Bronze Winner
தீபாமா🌹🌹🌹❤❤❤

பாதுகாப்பாற்ற ஒரு தாயின் பயம்....இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பற்றிய பயமும் தெளிவுமில்லாமல் காற்றற்று வெள்ளமாய் பாயும் போது ஏற்படும் பிரச்சனைகளின் கருவே மையமாக...

ஆனால் அதியிலே தன் எல்லைகளை நிர்ணயிக்கும் சிறியவர்கள், பாதுகாப்பற்ற சூழல், தன்னை பாதித்தது போல் தன் பையனை பாதித்து விடக்கூடாதென,இந்த சமுதாயத்தின் வார்ப்பின் பிரதிநிதி முகமாக தாய்மார்களின் பிரிதிபிம்பமாக காட்சியளிக்கும் அவரது எண்ணத்தின் தாக்கத்தின் வீரியம் கொண்டு சென்று நிறுத்திய இடத்தின் கணம் பாரமாய் இதயத்தில்....ஆனாலும் அவரது பயத்தை தடமாய் காயமாய் , ஆறா வடுவாய், மாற ரணமாய் காலத்துக்கும் பதித்து விட்டதை , அவரில் மட்டுமே குறையாய் காண முடியவில்லை என்றாலும், கடந்தும் வரமுடியவில்லை.



மேத்யூ ஹைடன்...நிலன் தந்தை மகன் உறவு மனதின் அத்தனை தித்திப்பாய், இனிமையாய்...

யாதர்த்த மனிதர்களின் பல்வேறு பரிணாமங்களை, ஒருவரது கட்டுபாடற்ற வாழ்க்கை....நம்பிக்கையின்மை பாதுகாப்பின்மையும் விதைத்தால் அதன் தாக்கம் எத்தனை மனிதர்களின் வாழ்வியலோடு விளையாடிவிட்டு தடத்தை ஆழபதிந்து விட்டு சென்றுவிடுகிறது... என்று இனிமேலாவது இந்த சமுதாயம் யேசிக்குமா...

இப்படியொரு அழகான தலைப்பு...அழமான அற்புமான காதல்...அவை கடக்கும் வலிகள்...அத்தனையும் உங்கள்
எழுத்துகளில் அழுத்தாமாய் ஆணித்தரமாய்..

வாழ்த்துக்கள் தீபாமா❣❣❣❣❣🌹🌹🌹🌹
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபாமா🌹🌹🌹❤❤❤

பாதுகாப்பாற்ற ஒரு தாயின் பயம்....இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பற்றிய பயமும் தெளிவுமில்லாமல் காற்றற்று வெள்ளமாய் பாயும் போது ஏற்படும் பிரச்சனைகளின் கருவே மையமாக...

ஆனால் அதியிலே தன் எல்லைகளை நிர்ணயிக்கும் சிறியவர்கள், பாதுகாப்பற்ற சூழல், தன்னை பாதித்தது போல் தன் பையனை பாதித்து விடக்கூடாதென,இந்த சமுதாயத்தின் வார்ப்பின் பிரதிநிதி முகமாக தாய்மார்களின் பிரிதிபிம்பமாக காட்சியளிக்கும் அவரது எண்ணத்தின் தாக்கத்தின் வீரியம் கொண்டு சென்று நிறுத்திய இடத்தின் கணம் பாரமாய் இதயத்தில்....ஆனாலும் அவரது பயத்தை தடமாய் காயமாய் , ஆறா வடுவாய், மாற ரணமாய் காலத்துக்கும் பதித்து விட்டதை , அவரில் மட்டுமே குறையாய் காண முடியவில்லை என்றாலும், கடந்தும் வரமுடியவில்லை.



மேத்யூ ஹைடன்...நிலன் தந்தை மகன் உறவு மனதின் அத்தனை தித்திப்பாய், இனிமையாய்...

யாதர்த்த மனிதர்களின் பல்வேறு பரிணாமங்களை, ஒருவரது கட்டுபாடற்ற வாழ்க்கை....நம்பிக்கையின்மை பாதுகாப்பின்மையும் விதைத்தால் அதன் தாக்கம் எத்தனை மனிதர்களின் வாழ்வியலோடு விளையாடிவிட்டு தடத்தை ஆழபதிந்து விட்டு சென்றுவிடுகிறது... என்று இனிமேலாவது இந்த சமுதாயம் யேசிக்குமா...

இப்படியொரு அழகான தலைப்பு...அழமான அற்புமான காதல்...அவை கடக்கும் வலிகள்...அத்தனையும் உங்கள்
எழுத்துகளில் அழுத்தாமாய் ஆணித்தரமாய்..

வாழ்த்துக்கள் தீபாமா❣❣❣❣❣🌹🌹🌹🌹
ரொம்ப ரொம்ப நன்றி யா இது மாதிரி வார்த்தைகளை கேட்க ரொம்ப சந்தோஷம் யா
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba different story ma....romba nala flow ma....keep rocking ma
நன்றி இந்து மா உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி அன்பிற்கு அழகான வார்த்தைகள்
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் தீபா சிஸ்,
அழகான தமிழில் அழகான தலைப்பு :smiley2:

நேர்த்தியான எழுத்து நடை:smiley7:

அதிலும் சில இடங்களில் உங்கள் ஒப்புமைகள் அழகோ அழகு:Puszi:

உண்மையில் உங்கள் மேல் எனக்குக் கோபம்...நான் சோக முடிவு தரும் கதைகளைப் படிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. சில இடங்களில் வாசகர்களிடம் நண்பர்களிடமும் குறிப்பிட்டுக் கூட இருப்பேன்...ஒன்லி ஹேப்பி எண்டிங்க் ஸ்டோரீஸ்தான் நான் படிப்பது.

ஹீரோவைத் தனியா சுத்த விட்டிருப்பீங்கன்னு தெரிஞ்சுருந்தா ஒன்னு படிக்சுருக்க மாட்டேன்...அல்லது அதற்கான மனதிடத்தை ஏற்படுத்திக் கொண்டு படித்திருப்பேன்...போங்க சிஸ் உங்க பேச்சிக் கா:smiley56::smiley56::smiley56:

கதையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எல்லோரும் தவறு செய்கிறார்கள்...யாரை என்னவென்று சொல்ல...தவறு செய்யாத குற்றம் சுமத்த முடியாத ஒருவன் உண்டென்றால் அது மேத்யூ ஹைடன்...ஆனால் அவன் மேலும் எனக்கொரு கோபம்...உண்மையாக அவன் மகராவின் நலம் விரும்பியாக இருந்திருந்தால் அமுதனும் அவளும் சேர்வதற்கு அவன் ஏதாவது முயற்சிகள் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.🙂🙂🙂

உங்கள் களவறியாக் காதலன் படித்திருக்கிறேன்...வித்யாசமான கதைக்களம் என்றாலும் சுபமாக முடித்திருந்தீர்கள்...நமக்கு எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் அதைப் பத்திக் கவலையில்லை...கதைல ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தாங்களா...தே ஹேப்பிலி லிவ்ட் எவெர் ஆஃப்டர் நு கதை முடிஞ்சுதான்னு இருக்கணும் என்ன நான் சொல்லுறது...:smiley14::smiley14::smiley14:

உங்கள் எழுத்து நடையை தமிழ் தவழ்ந்து வரும் அழகை மிகவும் ரசித்தேன். அடுத்த கதையில் நாயகன் நாயகியை சேர்த்து வைக்கும் கதையாக எதிர்பார்க்கிறேன்.:smile1::smile1::smile1::smile1::smile1:

வாழ்த்துக்களோடு
தூரிகா

:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12
 
Top