All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தீபா சிஸ்,
அழகான தமிழில் அழகான தலைப்பு :smiley2:

நேர்த்தியான எழுத்து நடை:smiley7:

அதிலும் சில இடங்களில் உங்கள் ஒப்புமைகள் அழகோ அழகு:Puszi:

உண்மையில் உங்கள் மேல் எனக்குக் கோபம்...நான் சோக முடிவு தரும் கதைகளைப் படிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. சில இடங்களில் வாசகர்களிடம் நண்பர்களிடமும் குறிப்பிட்டுக் கூட இருப்பேன்...ஒன்லி ஹேப்பி எண்டிங்க் ஸ்டோரீஸ்தான் நான் படிப்பது.

ஹீரோவைத் தனியா சுத்த விட்டிருப்பீங்கன்னு தெரிஞ்சுருந்தா ஒன்னு படிக்சுருக்க மாட்டேன்...அல்லது அதற்கான மனதிடத்தை ஏற்படுத்திக் கொண்டு படித்திருப்பேன்...போங்க சிஸ் உங்க பேச்சிக் கா:smiley56::smiley56::smiley56:

கதையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எல்லோரும் தவறு செய்கிறார்கள்...யாரை என்னவென்று சொல்ல...தவறு செய்யாத குற்றம் சுமத்த முடியாத ஒருவன் உண்டென்றால் அது மேத்யூ ஹைடன்...ஆனால் அவன் மேலும் எனக்கொரு கோபம்...உண்மையாக அவன் மகராவின் நலம் விரும்பியாக இருந்திருந்தால் அமுதனும் அவளும் சேர்வதற்கு அவன் ஏதாவது முயற்சிகள் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.🙂🙂🙂

உங்கள் களவறியாக் காதலன் படித்திருக்கிறேன்...வித்யாசமான கதைக்களம் என்றாலும் சுபமாக முடித்திருந்தீர்கள்...நமக்கு எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் அதைப் பத்திக் கவலையில்லை...கதைல ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தாங்களா...தே ஹேப்பிலி லிவ்ட் எவெர் ஆஃப்டர் நு கதை முடிஞ்சுதான்னு இருக்கணும் என்ன நான் சொல்லுறது...:smiley14::smiley14::smiley14:

உங்கள் எழுத்து நடையை தமிழ் தவழ்ந்து வரும் அழகை மிகவும் ரசித்தேன். அடுத்த கதையில் நாயகன் நாயகியை சேர்த்து வைக்கும் கதையாக எதிர்பார்க்கிறேன்.:smile1::smile1::smile1::smile1::smile1:

வாழ்த்துக்களோடு
தூரிகா

:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12
அச்சோ அழகு வரிகள் தூரிகா மா இது கொஞ்சம் வழக்கத்துக்கு மாறான முடிவு இப்படி யும் இருக்கலாம் எனும் ஒரு கோணம் மத்தபடி இதுவும் ஹாப்பி என்ப் ஹீரோ னா ஹீரோயின் கூட தான் சேரனுமா இப்படி யும் சில யதார்த்தங்கள் இருக்கட்டும் மே அன்பு உங்களுக்கு
 

JoRam

Active member
நல்ல மாற்றம் தான் மகராவிற்கு. அந்த அளவிற்கு மாத்யு நிலனையும், மகராவையும் நேசித்து இருக்கார், இல்லையென்றால் இது நடந்திருக்க முடியாது. குட் இப்பாவாவது நிதானமா மாத்யுவுடன் இணைந்து கொள்.

ஆனா அமுதன நினைச்சா வருத்தமா தான் இருக்கு.
 

JoRam

Active member
நேசம் காலத்தோடு கலந்து மகரா மாத்யுவை சேர்த்தது. ஆனால், மனிதர்களின் அவநம்பிக்கையும், சூழ்ச்சியும், சுயநலமும் விழியையும் அமுதனையும் பிரித்தது.

அழகான, அழுத்தமான, யதார்த்தமான கதையை எழுதியதற்கு வாழ்த்துக்கள் மா.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல மாற்றம் தான் மகராவிற்கு. அந்த அளவிற்கு மாத்யு நிலனையும், மகராவையும் நேசித்து இருக்கார், இல்லையென்றால் இது நடந்திருக்க முடியாது. குட் இப்பாவாவது நிதானமா மாத்யுவுடன் இணைந்து கொள்.

ஆனா அமுதன நினைச்சா வருத்தமா தான் இருக்கு.
இருந்தாலும் நிதர்சனம் வேற மாதிரி இருக்கே அழகான பகிர்வு அன்பு உங்களுக்கு ஜோ
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் காலத்தோடு கலந்து மகரா மாத்யுவை சேர்த்தது. ஆனால், மனிதர்களின் அவநம்பிக்கையும், சூழ்ச்சியும், சுயநலமும் விழியையும் அமுதனையும் பிரித்தது.

அழகான, அழுத்தமான, யதார்த்தமான கதையை எழுதியதற்கு வாழ்த்துக்கள் மா.
உண்மை யில் ஏற்றுக் கொண்டதற்காக ரொம்ப சந்தோஷம் நன்றி உங்கள்வார்த்தைகளுக்கு அன்பு உங்களுக்கு ஜோ
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story super sis 😍
தாமதத்திற்கு கவன குறை வுக்கு மன்னிக்கவும் நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு அன்பு உங்களுக்கு
 
Top