All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயணூடாலி இக்கதையில் வரும் சில சம்பவங்கள் உவப்புடையதாக இல்லையென்றால் கதை வாசிப்பைத்தவிர்க்க சொல்லுகிறீங்க.அப்படி சொல்லவேண்டாமுனூ கேட்டுக்கொள்கிறேன்.எல்லாருமே வாசிக்கணும்.அப்பதான் வாழ்க்கையில் ஒரு வரைமுறை நெறியோடு வாழப்பழகுவார்கள் வாழ்க்கை ஒரு வட்டமுன்னு தெரியவரும்.தவறை உணர்ந்து ஓரோருவரும் நடந்து கொள்ளும்போதும் நம்ம வீட்டிலும் சொந்தங்கள் இருக்கிறார்கள் என்று மனம் செம்மையாகும்.அப்படி ஒருவர்நடந்தால் கூட உங்களின் கதைக்கு கிடைத்த வெற்றி பூக்களாகும்.இது தொடர்ந்தால் தவறுகள் குறைந்து படிப்படியாக இல்லாமல் போகும். அப்படியானால் பூவெல்லாம் மாலைகளாகும். ஸாடார்டிங் பாயிண்டிங் நீங்களென்றால் அது மிகையில்லை.உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்.💞💞💞💞💞💞
வாவ்.... மிக மிக நன்றி வைஷு. ஆரம்பத்தில போடவேணாம்னுதான் நினைச்சேன். ஆனா சில மென்மையான உள்ளங்களக்க நான் எழுதிய சம்பவம் பெரும் சிரமத்தைக் கொடுக்குமில்லயா. அதாலதான் படிக்காதீங்கன்னேன். மிக மிக அழகா சொல்லியிருக்கீங்க. ஆமா, இதை எழுதியததே அதுக்காகத்தான். ஒரு வாட்டி வாய்பேச முடியாத ஒரு பெண்ண இரண்டு மூனு பேரா சேந்து கற்பழிச்சிட்டாங்க அப்படின்னு ஒரு செய்தி பாத்தேன். அவங்களை கைதியும் பண்ணிட்டாங்க. பாத்ததும் செம காண்டாயிரிச்சு. அப்போ நினைச்சேன் அவங்க வீட்டில இருக்கிற பெண்ண யாராவது ஒருத்தன் இப்படி பண்ணினாதான் அவங்களால அந்த வலியை உணரமுடியும்னு. கைதி செய்து சிறையில அடைச்சிட்டா அந்த பெண்ணுக்கு செஞ்ச கொடுமை மறைஞ்சிருமா என்கிற கேள்வி எனக்குள். அப்பொது எழுந்த கதைக்கருதான் இது. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow...super update siva ma..milir kku twins baby...ah sema :love::love:👌👌.yara ah parkka kudathunu ninaithalo... after fou...r years... . avanai parkka avanoda office kku vanthu irukka...! ini dhan story romba intrestinga irukka poguthu.... iam eagerly waiting next update siva ma:love::love:👌👌
நன்றி நன்றி நன்றி. ஆமா... கடவுள் திரும்பவும் கொண்டு வந்து மாட்ட வச்சிட்டாரே அவளை:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super mam milir Sri Lanka vanthuta.... Vithulan pathuta... Very interesting mam💃💃💃💃💃💃💃
நன்றி நன்றி நன்றி:love::love::love::love: அவ இருக்கிறதே இலங்கைலதான். முன்னம் கொழும்பில இருந்தா, இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கா. :love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
வாவ்.... மிக மிக நன்றி வைஷு. ஆரம்பத்தில போடவேணாம்னுதான் நினைச்சேன். ஆனா சில மென்மையான உள்ளங்களக்க நான் எழுதிய சம்பவம் பெரும் சிரமத்தைக் கொடுக்குமில்லயா. அதாலதான் படிக்காதீங்கன்னேன். மிக மிக அழகா சொல்லியிருக்கீங்க. ஆமா, இதை எழுதியததே அதுக்காகத்தான். ஒரு வாட்டி வாய்பேச முடியாத ஒரு பெண்ண இரண்டு மூனு பேரா சேந்து கற்பழிச்சிட்டாங்க அப்படின்னு ஒரு செய்தி பாத்தேன். அவங்களை கைதியும் பண்ணிட்டாங்க. பாத்ததும் செம காண்டாயிரிச்சு. அப்போ நினைச்சேன் அவங்க வீட்டில இருக்கிற பெண்ண யாராவது ஒருத்தன் இப்படி பண்ணினாதான் அவங்களால அந்த வலியை உணரமுடியும்னு. கைதி செய்து சிறையில அடைச்சிட்டா அந்த பெண்ணுக்கு செஞ்ச கொடுமை மறைஞ்சிருமா என்கிற கேள்வி எனக்குள். அப்பொது எழுந்த கதைக்கருதான் இது. :love::love::love::love::love:
வாவ்! வாவ்!👌👌👌👌 என்ன ஒரு தொலைநோக்குப்பார்வை.உங்களின் கதைத்தோன்றலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பலப்பல உரித்தாகுக.உயர உயர தங்கள் சொல்வடிவம் சிறக்க வேண்டுகிறேன்.உங்கள் விசிறிகளாகிய எங்களை தொடர்ந்து மகிழ்விக்கும் ஆவண செய்யுங்கள்.பை பை நயணூம்மா.😘😘😘😘😘
 

RPG

Bronze Winner
வாவ் மாதாஜி என் தலைவி நீதி தேவதையின் மறுவடிவம்😘😘😘😘😘எப்படி இந்த மாதிரி நீதி, நேர்மை, வாய்மைன்னு உயர்ந்த கொள்கைகள் கொண்ட தலைவிகளை எல்லாம் வில்லனுக்கும் சைக்கோக்கும் ஜோடி சேர்க்கறீங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா😡😡😡😡😡😡😡😡😡 பாருங்க நல்லா பாருங்க இவ்வளவு காயப்பட்டும் சைக்கோவை பழி வாங்குவேன்னு கிளம்பாம எம்புட்டு சாந்தமா ரெண்டு புள்ளைங்களுக்கு நல்ல அம்மாவா தன்னோட வாழ்க்கையே அர்பணிசசி இருக்காங்க என்னோட வீரதாய்...இவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி தரலைன்னா நான் எல்லாம் ஹீரோயின் ஆர்மில இருக்கிறதே தெய்வ குத்தம் ஆகிடாதா.... இந்தா ஒரு நல்ல பையனை புடிச்சி இருக்கேன்... அந்த சைக்கோவை சட்டையை கிழிச்சி திரிய விட்டுட்டு இந்த பையனை கோர்த்து விடுறீங்க... இல்ல சைட்டையே கொளுத்திட்டு போய்கிட்டே இருப்பேன்...

29379
 

RPG

Bronze Winner
டேய் கொய்யாக்கா அது இன்னா அது முதுகு பின்னாடி கோலம் போட்டு வச்சிருக்க... புள்ளி வச்சதா வைக்காததா :unsure::unsure::unsure:ஏதோ ஒன்னு ஆனா எப்படிடா இம்புட்டு அழகா போட முடிஞ்சது சூப்பர்ப் கலா ரசிகன்டா நீ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:டேய் என்ன சிம்பதி க்ரியேட் பண்ண பார்க்குறியா😠😠 நாதாரி உப்பு தின்ன நீ தண்ணி குடிக்கிற இதுக்க்கு எதுக்கு இவ்ளோ சீன் இதுக்கெலாம் அசருற ஆள் நாங்க இல்ல... உன் பருப்பு இங்க வேகாதுடியோவ் மரியாதையா இடத்தை காலி பண்ணு... தலைவி இவன் எவ்ளோ கொரலி வித்தை காட்டினாலும் மயங்கிடாத... எமகாதகன் :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:டேய் பரதேசி இப்ப வந்திருக்க என் தலைவியை நிம்மதியா வேலை செய்யவிடு அதை விட்டுட்டு மன்னிப்பு கேட்குறேன் புள்ளைங்களுக்கு இனிஷியல் குடுக்குறேன்னு பின்னாடி வந்த நடக்குறதே வேற... என் தலைவியோட புள்ளைங்களுக்கு நான் புது அப்பா ரெடி பண்ணிட்டேன்... நீ ஒழுங்கா ஊர் போய் சேரு ஏன்னா இது ரத்த பூமி இங்க நான் உக்கிரமா இருப்பேன் என் கையில சிக்கின குடலை உருவி மாலை போட்டுப்பேன்😡😡😡😡😡😡😡😡😡 ஏன்டா எத்தனை சைக்கோ கூட தாண்டா நானும் போராடுறது... ஏற்கனவே ஒரு சைக்கோ என் உயிரை எடுக்குது வர கோவத்துக்கு எங்க அவளை போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போயிடுவேனோன்னு இருக்கேன் தேவை இல்லாம அந்த லிஸ்ட்ல சேர்ந்து உசுரை விட்டுடாத... உங்க அக்காகாக மட்டும் உன்னை பாவம் பார்த்து விடறேன்.... பொழைச்சி போடா
 
Last edited:
Top