All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லாவாவின் "வரங்களால் சபிக்கப்பட்டவள்" - கருத்துத் திரி

Shalini01

Member
அழகான காதல் கதை. குடும்ப பாசம், காதல் இரண்டும் கலந்த கதை. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். பிறந்தவுடன் உறவுகளால் தனிமை படுத்த பட்டவள். நிர்ப்பந்ததில் திருமணம் முடித்தவள். அவன் கணவனே அவளிற்கு அனைத்தும் ஆகி விடுகின்றான். பாலைவனத்தில் நீரில்லாமல் இருந்தவளிற்கு அடை மழையே கிடைத்த மாதிரி அவளை தனது காதலால் உணர வைக்கின்றான். ஆனாலும் பிள்ளைகளிற்காக பிரிவை ஏற்கின்றாள். 5 வருடங்கள் இருவரும் ஒருவர் நினைவில் ஒருவர் வாழ்கின்றனர். பின் இருவரும் சந்தித்து பல இன்னல்களிற்கு பிறகு அவர்களது வாழ்வு வரமாக மலர்கின்றது. கதையின் முடிவு அற்புதம் வாழ்த்துக்கள் 👏👏👏👏
 

Shalini01

Member
அருமையான கதை. வரங்களால் சபிக்கபட்டவள் கணவனின் காதலால் மோட்சம் பெற்றவள். கதை நகரும் விதம் அற்புதம்.
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான காதல் கதை. குடும்ப பாசம், காதல் இரண்டும் கலந்த கதை. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். பிறந்தவுடன் உறவுகளால் தனிமை படுத்த பட்டவள். நிர்ப்பந்ததில் திருமணம் முடித்தவள். அவன் கணவனே அவளிற்கு அனைத்தும் ஆகி விடுகின்றான். பாலைவனத்தில் நீரில்லாமல் இருந்தவளிற்கு அடை மழையே கிடைத்த மாதிரி அவளை தனது காதலால் உணர வைக்கின்றான். ஆனாலும் பிள்ளைகளிற்காக பிரிவை ஏற்கின்றாள். 5 வருடங்கள் இருவரும் ஒருவர் நினைவில் ஒருவர் வாழ்கின்றனர். பின் இருவரும் சந்தித்து பல இன்னல்களிற்கு பிறகு அவர்களது வாழ்வு வரமாக மலர்கின்றது. கதையின் முடிவு அற்புதம் வாழ்த்துக்கள் 👏👏👏👏
Thank you so much sis neenga thodarnthu likes potu padichathu romba nandri sis naa konjam kuda ethirpaarkala intha kathai ivulo peruku pidikum nu romba nandri sis ,,ithu maari ennoda matha kathaiku ungal aatharavu vendum sis..😘😘😘😍😍😍😍,ungal vaarthai ubayogangal eluthukal migavum nalla iruku sis
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை. வரங்களால் சபிக்கபட்டவள் கணவனின் காதலால் மோட்சம் பெற்றவள். கதை நகரும் விதம் அற்புதம்.
Nandri sis ,,, intha kathai pol anaithu kathaikalaiyum ungal aatharavu vendum sis,,
 
Top