All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

JoRam

Active member
டூ லட்டூஸ், ஹாப்பி அண்ணாச்சி.

ரொம்பவே மனம் கனக்கிறது, இது உண்மை இப்ப அந்த குழந்தை எங்கே வளருது நினைச்சாலே தன்னிறக்கம் வந்திடும். இந்த மாதிரி வளர்ந்த பையன் கேட்கும் போது மனசு ஓய்ந்திடும்.

பாசமான அக்காவையும் தம்பியைும் இழுக்குது பாசம் தான்.
 

தாமரை

தாமரை
டூ லட்டூஸ், ஹாப்பி அண்ணாச்சி.

ரொம்பவே மனம் கனக்கிறது, இது உண்மை இப்ப அந்த குழந்தை எங்கே வளருது நினைச்சாலே தன்னிறக்கம் வந்திடும். இந்த மாதிரி வளர்ந்த பையன் கேட்கும் போது மனசு ஓய்ந்திடும்.

பாசமான அக்காவையும் தம்பியைும் இழுக்குது பாசம் தான்.
நானும் ஹேப்பி ஜோ மா🥰🥰🥰💝💝💝

மிக சிக்கலான உணர்வு இது.. வளரும் பிள்ளைகள், சதமென்று நம்பிய மனைவி மனநலம பெரிதா பாதிக்கும்..


பாசம்.. அதுதான வாழ்வின் பிடிப்பிற்கும் வழுக்கலுக்கும் காரணமா ஆகுது.
 

Priyajulian

Active member
Mam first ஒரு பெரிய thanks.sunday கூட எங்களுக்கு ud kuduththathukku... கொஞ்சம் கிளி மனசுல அவரோட கவலையை pokkanumnu எண்ணம் வர ஆரம்பிச்சிருக்கு.. அவன் மனதை புரிஞ்சுகிட்டு அவனுக்கு ஆறுதல் koduppaala இ‌ல்லை அவனிடமிருந்து விலகி varutthamalippala... ரொம்ப confuse ah இருக்கு sisssss... கதை நகரும் விதம் மிகவும் அருமை...
 

JoRam

Active member
பரவாயில்லை, வனம் சரியா பேசலைன்னு கிளி கவலைப்படுவது பார்த்தா லைட் லேசா எரியுது.

கிளி டாக்டரா ? அய்யோ, இதென்ன கொடுமை தேடுற பொண்ணும் டாக்டரா ?
 

JoRam

Active member
காலேஜ்க்கு போயிட்டு வந்த மாதிரி இருக்குது.

போச்சு டப் பைட் கொடுக்கிறீங்கம்மா எங்க செல்ல வனத்துக்கும், பார்க் வனத்துக்கும்.:rolleyes::rolleyes:
 

தாமரை

தாமரை
Mam first ஒரு பெரிய thanks.sunday கூட எங்களுக்கு ud kuduththathukku... கொஞ்சம் கிளி மனசுல அவரோட கவலையை pokkanumnu எண்ணம் வர ஆரம்பிச்சிருக்கு.. அவன் மனதை புரிஞ்சுகிட்டு அவனுக்கு ஆறுதல் koduppaala இ‌ல்லை அவனிடமிருந்து விலகி varutthamalippala... ரொம்ப confuse ah இருக்கு sisssss... கதை நகரும் விதம் மிகவும் அருமை...
ஆஹா ப்ரியாமா.. ரீரன் தானே.. காப்பி பேஸ்ட் பண்ற வேலை🙈🙈🙈🙈 இதுக்கு பாராட்டற உங்க நல்ல மனது😍😍😍😘😘😘

ஹா ஹா.. அவள் சின்ன பெண், காதல் என்பது வாழ்கைக்க ஒன்று மட்டுமே, அதுக்கும் இப்போ காலம் இல்லைன்னு நினைக்கிறவ.. வனராஜன் மேல வருவது உறவினன் எனும் பாசம் மட்டுமே.. இன்னும் அவ நிறைய வளரனும்..

அவன் பாத்துப்பான்.. நோ வொர்ரி..
 

தாமரை

தாமரை
பரவாயில்லை, வனம் சரியா பேசலைன்னு கிளி கவலைப்படுவது பார்த்தா லைட் லேசா எரியுது.

கிளி டாக்டரா ? அய்யோ, இதென்ன கொடுமை தேடுற பொண்ணும் டாக்டரா ?
ஹா ஹா ஜோ மா.. தேடிப்போன மூலிகை கால்ல சிக்குன மாதிரி.. ஆனா.. ஆனா.. அது எப்படி வனராஜனுக்கு தெரியும்?!?!.. விரைவில் 😍👍👍👍
 

தாமரை

தாமரை
காலேஜ்க்கு போயிட்டு வந்த மாதிரி இருக்குது.

போச்சு டப் பைட் கொடுக்கிறீங்கம்மா எங்க செல்ல வனத்துக்கும், பார்க் வனத்துக்கும்.:rolleyes::rolleyes:
நன்றி ஜோ மா.. கல்லூரி வாழ்விற்கு இணை ஏது.. அப்போப்போ போய் வாழ்ந்திட்டு வருவோம்🥰🥰🥰💞💞💞💞😁😁😁😁😁

போட்டி இல்லாம பொண்ணு கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காதே.. 😉😉😉😉😉😉
 
Top